ஐந்து ஆண்டுகளாக உருகி உருகி காதலித்த பெண்ணை கொன்ற இளைஞர்! நடந்தது என்ன?
இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், இளைஞர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆண்டுகால காதல் கர்நாடக மாநிலம் டோம்லூரில் பணியாற்றி வந்தவர் தினகர்(28). இவரும் ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த லீலா என்ற இளம்பெண்ணும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. லீலா கர்நாடகாவின் முருகேஷ்பால்யாவில் பணியாற்றி வந்தார். இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, சாதியை காரணம் காட்டி … Read more