திருமணம் தாண்டிய உறவு; தட்டிக்கேட்ட கணவனை, மதுவில் விஷம் கலந்து கொலைசெய்த மனைவி!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகேயுள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுகுமார். இவருக்குத் திருமணமாகி கவிதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். சுகுமார் செங்கல்பட்டில் செயல்பட்டுவரும் ஒரு கோழி இறைச்சிக் கடையில் வேலைபார்த்து வந்தார். அதேபோல, கவிதாவும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். சுகுமார் இந்த நிலையில், கவிதா வேலை செய்யும் இடத்தில் உடன் பணியாற்றும் ஒருவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணம் தாண்டிய உறவாக மாறியிருக்கிறது. இதனை அறிந்துகொண்ட சுகுமார், கவிதாவைக் கண்டித்திருக்கிறார். அதனால், தம்பதிக்குள் … Read more

கிரிக்கெட் : டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததை அடுத்து அனைத்து விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடித்தது இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை பின்னுக்குத் தள்ளிய இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது, ஆஸ்திரேலியா அணி 111 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 106 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இம்மாதம் … Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ரன்களும் எடுத்தனர்.

செங்கல்பட்டு: வழிமாறி வந்த வடமாநிலத் தொழிலாளி; திருடன் என நினைத்து கொலைசெய்த கொடூரம் – நடந்தது என்ன?

செங்கல்பட்டு மாவட்டம், நாவலூருக்கு அருகிலுள்ள தாழம்பூர் பகுதியில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த பலரும் தங்கி வேலைபார்த்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் நடக்கும் ஒரு தனியார் நிறுவன கட்டுமானப் பணியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த காசேட்ரா மோகன் பர்மன் என்பவரும் வேலைபார்த்து வந்திருக்கிறார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் காரணை நேரு தெரு பகுதிக்கு உணவருந்தச் சென்றிருக்கிறார். காசேட்ரா மோகன் பர்மன் உணவருந்திவிட்டு தான் தங்கியிருக்கும் இடத்துக்கு திரும்பிவர … Read more

என்ஐஏ சோதனையின்போது கோவையில் டிஜிட்டல் சாதனங்கள், லட்சக்கணக்கான பணம் பறிமுதல்!

சென்னை: தமிழகத்தில் 40 இடங்களில் இன்று காலை முரதல் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், கோவையில் மட்டும், பல்வேறு மின்னனு சாதனங்கள், ரூ.4 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் அடுத்தடுத்து நடைபெற்ற சோதனைகளின்போது, வெடிகுண்டு தயாரிக்க பதுக்கி வைத்திருந்த மருந்துகள், தமிழ்நாட்டின் பல இடங்களில் வெடி வைக்க திட்டமிட்டிருந்த குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டதுடன், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 11 பேர் … Read more

செர்பியா சிறையில் வாடும் இந்தியர்., தகவல்களை மறுக்கும் தூதரகம்., பெற்றோர் கதறல்

கடந்த 10 மாதங்களாக செர்பியா நாட்டு சிறையில் வாடும் ஹைதராபாத்தை சேர்ந்த இந்தியர் குறித்த தகவலை செர்பியாவில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது. RTI விண்ணப்பம் ஆர்டிஐக்கு பதிலளித்த தூதரகம், ‘RTI சட்டம் 2005-ன் பிரிவு 8(1)(j) இன் கீழ் கோரப்பட்ட தகவல்களை வழங்குவதிலிருந்து விலக்கு கோருகிறோம்’ என்று பதிலளித்தது. RTI விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர், ராபின் சாக்கியஸ், பெரோஸ் கான் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணங்களைக் கோரினார். ஃபெரோஸின் கருணை மனுவுக்கு இந்திய தூதரகம் கெஞ்சியுள்ளதா என்றும், அவரை … Read more

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.18ம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி: மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.18 விடுமுறைக்கு பதில் மார்ச் 25 சனிக்கிழமை வேலை நாள் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

அதானி விவகாரம்: காங்., மூத்த தலைவர் புது வழக்கு| Adani divorce: Congress, senior leader new case

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அதானி குழுமம் குறித்து, ‘ஹிண்டர்பர்க் ரிசர்ச்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்குர் புதிய வழக்கு தொடர்ந்து உள்ளார். அதானி குழுமம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமைப்பு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அதானி குழும பங்குகளின் விலை பங்குச் சந்தையில் கடுமையாக சரிந்தன. … Read more

ஜீவா, விஷ்ணு விஷால், விக்ராந்த் குழுவுடன் மோதிப்பார்க்க தயாராகும் நடிகர்கள்…

8 மாநில நடிகர்கள் பங்கு பெரும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (‘Celebrity Cricket League’ – CCL) நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் இந்த மாதம் 18 ம் தேதி துவங்க இருக்கிறது. ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ், அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ், மோகன் லால் இணை உரிமையாளராக உள்ள கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணி குஞ்சாக்கோ போபன் தலைமையிலும், சுதீப் கேப்டனாக உள்ள கர்நாடகா புல்டோசர்ஸ் அணி, சல்மான்கானை பிராண்ட் அம்பாசிடராக கொண்ட ரித்தேஷ் தேஷ்முக் தலைமையிலான … Read more