காதலர் தினம்: 34 ஆண்டுகளுக்கு முன்பு கௌரி கானுக்கு ஷாருக்கான் கொடுத்த காதல் பரிசு என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்காதலர் தினத்தில் மக்கள் பசுக்களைக் கட்டித்தழுவவேண்டும் என்று மத்திய விலங்குகள் நல வாரியம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால் இதற்கு கடும் விமர்சனம் எழுந்ததால் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது. காதலர் தினத்தையொட்டி நடிகர் ஷாருக்கானிடம் ரசிகர்கள் ட்விட்டரில் தங்களின் கேள்விகளைக் கேட்டனர். ஷாருக்கான் – கௌரி கான் இதில், “உங்களது மனைவி கௌரி கானுக்கு முதல் முறையாகக் காதலர் தினத்தன்று என்ன காதல் பரிசு கொடுத்தீர்கள்?” என்று … Read more

சிக்ஸர்களை பறக்கவிட்டு 133 ஓட்டங்கள் விளாசிய வீரர்!

நேபாள அணிக்கு எதிரான போட்டியில் நமீபியா அணி வீரர் மைக்கேல் வான் லிங்கன் 133 ஓட்டங்கள் விளாசினார். மைக்கேல் வான் லிங்கன் ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை லீக்கில் நேபாளம், நமீபியா, ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அணிகள் விளையாடுகின்றன. இன்று தொடங்கிய முதல் போட்டியில் நமீபியா மற்றும் நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. நமீபியா 285 அதன்படி களமிறங்கிய நமீபியா அணி … Read more

நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டில் தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரம்…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டில்  (2019 முதல் 2021 வரை) தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரம், இவர்களில் அதிகம் பேர்,  தினக்கூலிகள், சுயதொழில் செய்வோர் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் பூபேந்தர் யாதவ்  தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் 66,912 இல்லத்தரசிகள், 53,661 சுயதொழில் செய்பவர்கள், 43,420 சம்பளதாரர்கள் மற்றும் 43,385 வேலையில்லாதவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் … Read more

கோவை வால்பாறை அருகே கரடி கடித்ததில் தேயிலை தோட்ட கண்காணிப்பாளர் படுகாயம்

கோவை: வால்பாறை அருகே கரடி கடித்ததில் தேயிலை தோட்ட கண்காணிப்பாளர் புஷ்பராஜ் படுகாயமடைந்தார். கரடி தாக்கி படுகாயமடைந்த புஷ்பராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

முத்தத்தில் இத்தனை வகைகள், அர்த்தங்கள் இருப்பது தெரியுமா?!

காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். இது, உணர்ச்சிகளின் பெரிய குரல். காதலர் தினத்தின் ஒரு முன்னோட்டமாக, பிப்ரவரி 13-ல் முத்த தினம் கொண்டாடப்படுகிறது. Kiss `மாஸ்க் அணிந்தால் கணவருக்கு எவ்வாறு முத்தம் கொடுப்பது?’ – போலீஸிடம் வாக்குவாதம் செய்த பெண் முதல் காதல் எவ்வளவு ஸ்பெஷலோ, அதுபோல்தான் முதல் முத்தமும். காதலை வெளிப்படுத்துவதில் முத்தத்துக்கு ஈடு வேறு எதுவுமில்லை. நீங்கள் உங்கள் துணையின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த வாங்கிக்கொடுக்கும் விலை மிகுந்த … Read more

காட்டுமிராண்டிகளால் 23 வயதில் அவரது உயிர் பறிபோனது! இமானுவல் மேக்ரான் வெளியிட்ட பதிவு

பிரான்சில் யூத எதிர்ப்பாளர்களால் கடத்திக் கொல்லப்பட்ட இளைஞர் குறித்து ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதிவிட்டுள்ளார். இளைஞர் கொலை  கடந்த 2006ஆம் ஆண்டு மொராக்கோ வம்சாவளி யூதரான இலன் ஹலிமி, பிரான்சில் யூத எதிர்ப்பாளர்களால் கடத்தப்பட்டார். அனைத்து யூதர்களும் பணக்காரர்கள் என்று நம்பிய கடத்தல்காரர்கள், ஹலிமியின் குடும்பத்தை தொடர்புகொண்டு மிகப்பெரிய தொகையை கோரினர். அதன் பின்னர் ஹலிமி மூன்று வாரங்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு பிரான்சில் யூத எதிர்ப்புக்கு உதாரணமாக தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை … Read more

தலைமை தகவல் ஆணையராகிறார் இறையன்பு? மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் குறித்த அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில், மாநில தகவல் ஆணையர் பதவி காலியாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நியமித்த மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் குறித்த தேடுதல் குழுத் தலைவர் நீதியரசர் அக்பர் அலி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தார். இதையடுத்து, புதிய மாநில தகவல் ஆணையராக இறையன்பு நியமிக்கப்படுவார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005இன் படி தமிழகத்தில் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் … Read more

பிப்.16 முதல் மெட்ரோ வழித்தட சுரங்கப் பணி: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் பசுமை வழிச்சாலை – அடையாறு சந்திப்பு வரை பிப்.16 முதல் சுரங்கம் தோண்டப்படுகிறது. பிப்.16 முதல் 100 நாட்களுக்குள் அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பசுமை வழிச்சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை சுரங்கம் தோண்டும் இயந்திரத்துக்கு காவிரி என பெயரிடப்பட்டுள்ளது.

அன்று தண்டவாளம் ‛‛அபேஸ்: நேற்று இன்ஜின் அபேஸ்: இன்று ரயிலே அபேஸ்: தொடரும் ஜீபூம்பா மாயங்கள்| Rake carrying 90 containers from Nagpur to Mumbai goes ‘missing’

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நாக்பூர்: பல வித்தியாசமான திருட்டு சம்பவங்களுக்கு மத்தியில் பீஹாரில் கடந்த சில மாதங்களாக இப்படியெல்லாமா திருடுவாங்க என்ற ரீதியில் ரயில்வே இரும்பு பாலம், ரயில் இன்ஜின், செல்போன் டவர், ரயில் தண்டவாளங்கள் என திருடுபோன விஷயங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தின. அந்த வகையில் தற்போது நாக்பூரில் 90 கன்டெய்னர்களை ஏற்றி வந்த ரயிலே காணாமல் போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பைக்கு அரிசி, பேப்பர், பிளாஸ்டிக் … Read more

மனைவியின் அஸ்தியை 32 ஆண்டுகளாகப் பாதுகாத்து வந்த முதியவர்; நெஞ்சை உருக்கும் கடிதம்!

என் தகனத்தின் போது என்னுடைய மனைவியின் அஸ்தியை என் மீது வைத்து விடுங்கள் என எழுதப்பட்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து அந்தக் கடிதத்துக்கு உரிமையானவர் ஒரு முதியவர் என்பதையும், அவர் தற்போது உயிருடன் இல்லை என்ற உண்மை வெளியானது. காதலர் தினம் இந்தக் கடிதத்தை எழுதிய போலாநாத் அலோக் என்ற முதியவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கடிதம் தொடர்பாக அவரின் குடும்பத்தாரில் ஒருவரான அசோக் … Read more