சென்னையில் பிரியாணி கடையில் பூனை கறி விற்பனை! மக்களே உஷார்

சென்னையில் சில பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் சேர்ந்து பூனை இறைச்சி விற்பனை செய்யப்படுவாக தகவல் வெளியாகியுள்ளது. பூனை இறைச்சி  சென்னையில் உள்ள சில சாலையோர பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலக்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது.   நரிக்குறவர்கள்  அதன்படி சென்னை பாரிமுனை சுற்றுப்புறப் பகுதியில் உள்ள நரிக்குறவர் அவர்களது குடியிருப்புகளில் சோதனை செய்தனர்.  அப்போது அங்கு பூனைகள் கழுத்தில் மணி கட்டப்பட்டு அலங்காரத்துடன் இருந்துள்ளது.  வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று மாலை 6 மணி வரை பிரச்சாரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று மாலை 6 மணி வரை பிரச்சாரம் நடைபெறுகிறது. மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நிதிஷ் குமார் ஏன் எப்போதும் அமைதியாக இருக்கிறார்?: அமித்ஷா | Why is Nitish Kumar always silent?: Amit Shah

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா: பீஹாரில் சட்ட ஒழுங்கு இல்லை. ஆனால் நிதிஷ் குமார் ஏன் எப்போதும் அமைதியாக இருக்கிறார்? என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். பீஹார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பீஹார் மாநிலம் மோசமான நிலையில் உள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு இல்லை. அரசுக்கு எதிராக பேசும் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். நிதிஷ் குமார் ஏன் எப்போதும் … Read more

கொரோனா நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்று கொடுத்தது

பெங்களூரு, நெருக்கடி நிலைகள் கர்நாடக சட்டசபையில் கடைசி நாள் கூட்டத்தில் முதல்-மந்திரி பவசராஜ் பொம்மை பேசும்போது கூறியதாவது:- இந்த சட்டசபையில் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஆகும். இதற்காக எங்கள் அரசு ஒரு திடமான அடியை எடுத்து வைத்தது. இந்த விஷயத்தில் வரும் காலத்தில் பிற மாநிலங்களும் நமது பாதையை பின்தொடரும். இந்த ஆட்சி காலத்தில் எப்போதும் சந்திக்காத நெருக்கடி … Read more

குற்றால அருவியில் விழுந்த சிறுமியைக் காப்பாற்றிய இளைஞர்; டிரைவராக நியமித்த தூத்துக்குடி ஆட்சியர்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். கார் டிரைவரான இவர், கடந்த ஜனவரி 29-ம் தேதி, காரில் சவாரி ஏற்றிக் கொண்டு பழைய குற்றாலத்துக்குச் சென்றுள்ளார். அதே நாளில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், தனது குடும்பத்தினருடன் பழைய குற்றாலத்துக்குக் குளிப்பதற்காக வந்துள்ளார். கிருஷ்ணன், தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்தார். கார் டிரைவராக நியமிக்கப்பட்ட விஜயகுமார் அவர்களின் 4 வயது மகள் ஹரிணி, தண்ணீரைப் பார்த்ததும் ஆர்வத்தில் அருவியின் முன்புறமுள்ள சிறிய … Read more

PSG அணியில் இருந்து வெளியேறும் மெஸ்ஸி: அவரது புதிய அணியின் பெயர் கசிந்தது

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி புதிய அணி ஒன்றில் மிக விரைவில் இணையவிருக்கிறார் என்ற தகவலை அவரது நெருங்கிய நபர் ஒருவர் கசியவிட்டுள்ளார். PSG அணியில் இருந்து லியோனல் மெஸ்ஸிக்கும் அவரது நண்பர் செர்ஜியோ அகுவெரோவுக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடலில், குறித்த தகவலை மெஸ்ஸி குறிப்பிட்டதாகவும் தெரியவந்துள்ளது. @getty இந்த கால்பந்து சீஸன் முடிவுக்கு வரும்போது PSG அணியில் இருந்து மெஸ்ஸி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. PSG அணியில் அவரது ஒப்பந்தம் முடிவுக்கும் … Read more

டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே குளறுபடிக்கு காரணம் – ரத்து செய்க! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு,

சென்னை: டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே காரணம் குளறுபடிக்கு காரணம்  என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதுபோல டிஎன்பிஎஸ்சியின் குளறுபடி காரணமாக, 55,000 தேர்வர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். இன்று நடைபெற்ற  டி.என்.பி.எஸ்.சி தொகுதி இரண்டுக்கான முதன்மைத் தேர்வை நடத்துவதில் ஏராளமான ‘குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தேர்வு தாமதமாக தொடங்கியது. … Read more

ராமநாதபுரம் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கீழாம்பல் தொடக்க பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்: தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கீழாம்பல் தொடக்க பள்ளி ஆசிரியர் ராமசந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதால் பரமக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அரசு வழங்கிய தேசிய விருதை திரும்ப பெற கோரி மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

எதிர்காலத்தை மனதில் வைத்து புதிய கல்விக் கொள்கை உருவாக்கினோம்: பிரதமர் மோடி| We made a new education policy keeping the future in mind: PM Modi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: புதிய கல்விக் கொள்கை முறை எதிர்காலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: புதிய கல்விக் கொள்கை முறை எதிர்காலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி முறை முந்தைய காலங்களில் கடினத்தன்மை கொண்டதாக இருந்தது. ஆனால் புதிய கல்வி கொள்கை அதை மாற்றி அமைத்துள்ளது. ஆசிரியர்களின் ஆதரவுகள் எங்களுக்கு அதிகம். இது நமது கல்வித்துறை வளர்ச்சிக்கு வழி வகுத்தது. ஆசிரியர்கள் … Read more

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலா 10 கிலோ அரிசி இலவசம்

பெங்களூரு- பசியால் வாடக்கூடாது கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 7 கிலோ அரிசி இலவசமாக வழங்கினோம். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அதை 5 கிலோவாக குறைத்துவிட்டது. இதை நான் எதிர்த்தேன். ஆனால் பா.ஜனதா தனது முடிவை மாற்றவில்லை. கொரோனா நெருக்கடி காலத்தில் அன்ன பாக்கிய திட்டம் … Read more