கனேடிய குடியுரிமை தொடர்பில் பிரபல இந்திய நடிகர் எடுத்துள்ள முடிவு

இந்திய நடிகரான அக்‌ஷய் குமார், தனது கனேடிய குரியுரிமையை துறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அக்‌ஷய் இந்தியரா கனேடியரா? பிரபல இந்திய நடிகரான அக்‌ஷய் குமாருடைய குடியுரிமை குறித்து அவ்வப்போது சர்ச்சை எழும். அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். இந்த விடயம் நீண்ட நாட்களாகவே சர்ச்சையை உருவாக்கிவந்த நிலையில், அது குறித்து கடந்த ஆகத்து மாதம் முதன்முறையாக மனம் திறந்தார் அக்‌ஷய்.  நான் இந்தியாவைச் சேர்ந்தவன், நான் ஒரு இந்தியன், எப்போதுமே … Read more

தமிழக தலைமை தகவல் ஆணையர் நியமனம் தொடர்பாக மார்ச் 3-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 3ம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழக தலைமை தகவல் ஆணையர் உள்பட நான்கு ஆணையர்களின் பதவிகள் காலியாக உள்ளது. இடத்துக்கு, அதிகாரிகள் மட்டத்தில் கடுமையலான போட்டி நிலவி வருகிறது. தலைமை தகவல் ஆணையர் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட சிலர் போட்டியில் உள்ளனர். இந்தப் பதிவகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலுடன் அடங்கிய விரிவான அறிக்கையை … Read more

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து விலை சரிவு

மும்பை: ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து விலை குறைந்து வருகின்றது. அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.84 குறைந்து ரூ.1.298 ஆக சரிந்து விற்பனையாகிறது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கு விலை ரூ.25 குறைந்து ரூ.486 ஆக சரிந்துள்ளது. அதானி பவர் நிறுவன பங்கு விலை ரூ.7.70 குறைந்து ரூ.146 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கர்நாடகா: லாரி மீது கார் மோதி விபத்து – ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு

தார்வாட், கர்நாடகாவில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம் தார்வாட்டில் உள்ள தேகூர் கிராமம் அருகே நேற்று இரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னதாக கார், லாரி இரண்டும் தார்வாட் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கார் டிரைவர் பாதசாரி ஒருவர் மீது மோதாமல் தவிர்க்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கார், … Read more

காலம் முழுக்க உழைச்சிட்டே இருக்கணுமா? – பொருளாதார சுதந்திரம் கிடைக்க சில டிப்ஸ் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இந்த உலகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் சமமாக கிடைப்பது நேரம் மட்டுமே. ஒரு மனிதனின் வெற்றி என்பது அவன் அந்த நேரத்தை எவ்வாறு செலவிடுகிறான் என்பது பொருத்தே அமையும். பெரும்பாலான மக்கள் மாதம் முழுவதும் வேலை செய்து விட்டு மாத இறுதியில் சம்பளத்திற்காக … Read more

காலம் முழுக்க உழைச்சிட்டே இருக்கணுமா? – பொருளாதார சுதந்திரம் கிடைக்க சில டிப்ஸ் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இந்த உலகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் சமமாக கிடைப்பது நேரம் மட்டுமே. ஒரு மனிதனின் வெற்றி என்பது அவன் அந்த நேரத்தை எவ்வாறு செலவிடுகிறான் என்பது பொருத்தே அமையும். பெரும்பாலான மக்கள் மாதம் முழுவதும் வேலை செய்து விட்டு மாத இறுதியில் சம்பளத்திற்காக … Read more

10 நிமிடம் தாமதமானதால் 1000 கி.மீ திருப்பி அனுப்பட்ட விமானம்! 335 பயணிகள் அவதி

ஜப்பானிலுள்ள ஹனடா விமான நிலையத்தில் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் விமானம் 1000 கி.மீ திருப்பி அனுப்ப பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. தாமதமாக வந்த விமானம் நேரத்தை சரியாக கடைபிடிக்கும் நாடான ஜப்பானில் நேரம் தவறாமைக்காகப் பல தண்டனைகள் வழங்கப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இந்த தடவை கொஞ்சம் விசித்திரமாக ஒன்று நடந்துள்ளது.   @Ap ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரின் ஹனடா விமான நிலையத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு புறப்பட்ட விமானம் புகுவோகா … Read more

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் ஒருநாள் மட்டுமே பிரசாரம் – நாளையுடன் பிரசாரம் ஓய்வு

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் நாளை ஒருநாள் மட்டுமே ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக  பிரசாரம் மேற்கொள்கிறர். அங்கு நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு,  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி 31முதல் வேட்புமத்தாக்கல் நடைபெற்ற பிப்ரவரி 6ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை … Read more

வடமாநிலங்களில் இருந்து கொரியர் மூலம் போதைப்பொருள் அனுப்பப்படுகிறது: கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் பேட்டி

கோவை: வடமாநிலங்களில் இருந்து கொரியர் மூலம் போதைப்பொருள் அனுப்பப்படுகிறது என்று கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் கூறியுள்ளார். கஞ்சா புழக்கத்தில் மதம், இனம் தாண்டி பலர் ஈடுபடுகின்றனர், எனவே வடமாநிலத்தவர் என சொல்லவேண்டாம் என்று கோவை எஸ்பி கூறியுள்ளார். கஞ்சா சாக்லேட்கள் வழக்கமான சாக்லேட் போலவே இருக்கும் அதில் 15% கஞ்சா கலந்திருக்கும் என்று கோவை எஸ்பி தெரிவித்துள்ளார். 

விளையாட்டுப் போட்டியில் தோல்வி: ஏளனமாக சிரித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: சிறுமி உட்பட 7 பேர் பலி!

பிரேசிலின் மடோ கிராஸோ மாகாணத்தில், உள்ள சினோப் சிட்டியில் பில்லியர்ட்ஸ் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் எட்கர் ரிக்கார்டோ டி ஒலிவேரா என்பவர் ஒரு போட்டியாளருடன் விளையாடியிருக்கிறார். ஆனால், அந்தப் போட்டியில் அவர் தோற்றுவிட்டார். இரண்டாவது முறை விளையாடியும், அவர் தோற்றுவிட்டார் எனத் சொல்லப்படுகிறது. அதைப் பார்த்த பார்வையாளர்கள் ஏளனமாக சிரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஒலிவேராவும், அவருடன் இருந்த எஸேகியாஸ் சௌசா ரிபேரோ என்பவரும் துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை மிரட்டியிருக்கின்றனர்.  நீச்சல் குளம்! தன்னைப் பார்த்து சிரித்தவர்களைப், … Read more