ஹரி தன்னை மயக்கியதாக கூறியுள்ள பெண்: முகம் சுழிக்கும் ஒரு புகைப்படமும் காரணமும்…

தனது பிறந்தநாளின்போது தன்னை ஹரி மயக்கிவிட்டதாக கூறியுள்ள பெண்ணின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரே முகம் சுழிக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. ஹரி தன்னிடம்தான் தன் கன்னித்தன்மையை இழந்ததாக கூறியுள்ள பெண் இளவரசர் ஹரி, தான் தன்னை விட மூத்த ஒரு பெண்ணிடம் தன் கன்னித்தன்மையை இழந்ததாக தனது ‘Spare’ புத்தகத்தில் எழுதியுள்ள விடயம் புதுப்புது சர்ச்சைகளை உருவாக்கிவருகிறது. அந்தப் பெண் நான்தான் என்று ஊடகங்களுக்கு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்ணின் பெயர் சாஷா (Sasha … Read more

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு…

டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வரும் நிலையில், மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் எம்.பி.  ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில்  சரமாரி குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.  அதானி பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு பணம் கொடுத்தார்? என கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில், … Read more

திருச்சி அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது

திருச்சி: தெப்பக்குளம் மாரிஸ் திரையரங்கம் அருகே நேபாளத்தை சேர்ந்த இளைஞர் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் கொலை தொடர்பாக பாலா, கணேசன், உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதானி விஷயத்தில் பதிலளிக்குமாறு மோடியை வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்- விகடன் கருத்துக்கணிப்பு முடிவு

அதானி குழுமம் மோசடி செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்ட பிறகு, அதானி குழும நிறுவனப் பங்குகள் கிட்டத்தட்ட சுமார் 110 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவைச் சந்தித்திருக்கின்றன. அதானி – மோடி அதோடு டாப் 10 உலகப் பணக்காரர்கள் பட்டியலிலிருந்தும் அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டார். இப்படியான சூழலில் அதானி விவகாரத்தில் மோடி பதிலளிக்கவேண்டும் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் அதானி விவகாரம் தொடர்பாக விகடன் … Read more

முட்டை விநியோகத்தை நிறுத்திய பிரெஞ்சு உற்பத்தியாளர்கள்: விடுத்துள்ள எச்சரிக்கை

பிரான்சின் முட்டை உற்பத்தியில் முக்கிய பகுதியான Brittanyயிலுள்ள முட்டை உற்பத்தியாளர்கள், சில நாட்களுக்கு முட்டை விநியோகத்தை நிறுத்தியுள்ளார்கள். என்ன காரணம்? முட்டை உற்பத்தி செய்வோர், தங்களிடம் பணியாற்றுபவர்களை விட தாங்கள் குறைவாகவே சம்பாதிப்பதாக தெரிவிக்கிறார்கள். உற்பத்தி செலவை ஒப்பிடும்போது வரும் இலாபம் குறைவாக இருப்பதாகக் கூறும் அவர்கள், பல்பொருள் அங்காடிகள் அதிக விலைக்கு முட்டை விற்பதாகவும், ஆகவே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கும் தொகையை உயர்த்தவேண்டும் என்றும் கூறுகிறார்கள். குறைந்தபட்சம் 10 சதவிகிதமாவது முட்டை விலையை உயர்த்திக்கொடுக்கவேண்டும் என … Read more

சென்னையில் அனுமதி பெறாத 1813 கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு…

சென்னை மாநகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் கொடுக்கப்பட்ட கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் சுமார் 1,813 கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெறாமல் இணைப்பு கொடுத்ததற்காக ரூ.5.98 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை அதன் புறநகர் பகுதிகளை உள்ளடக்கி நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில் அதன் குடியிருப்புகளும் அதிகரித்து வருகிறது. மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய், குடிநீர் … Read more

நெடுஞ்சாலை துறை பாலம் கட்டுமான பணியின்போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மதுரை: மதுரை காமராஜர் பல்கலை. அருகே நெடுஞ்சாலை துறை பாலம் கட்டுமான பணியின்போது தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி முத்து ராஜா (33) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பணப்பரிமாற்ற மோசடி வழக்கு: பெண் பத்திரிகையாளர் மனு தள்ளுபடி| Remittance fraud case: Petition of woman journalist dismissed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், தனக்கு எதிராக காஜியாபாத் நீதிமன்றம், ‘சம்மன்’ அனுப்பியதை எதிர்த்து, பத்திரிகையாளர் ராணா அயூப் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புதுடில்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ராணா அயூப்.இவர், கொரோனா காலத்தின் போது மஹாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவப் போவதாக கூறி, இணையதளம் வாயிலாக நிதி திரட்டினார். இவ்வாறு திரட்டப்பட்ட நிதியை, மக்களுக்கான நிவாரணப் … Read more

Rakhi Sawant: திருமணத்தை அறிவித்த ஒரே மாதத்தில் கணவனைப் பிரிகிறார் ராக்கி சாவந்த் – காரணம் என்ன?

நடிகை ராக்கி சாவந்த் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அடில் கான் என்பவரைக் காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாக ராக்கி சாவந்த் கடந்த மாதம் 16ம் தேதி முறைப்படி அறிவித்தார். அதோடு ராக்கி சாவந்த், பர்தா அணிந்து கொண்டு அடில் கானுடன் வெளியிடங்களுக்குச் சென்று வந்தார். ஆனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது கணவரின் போனில் சிலவற்றைப் பார்த்ததாகவும், அவரின் நடத்தையில் சந்தேகப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். அதே சமயம் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் தனது கணவருடன் … Read more

துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கிய கால்பந்து வீரர் உயிருடன் மீட்பு

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் புதையுண்ட கானா சர்வதேச கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு (Christian Atsu) உயிருடன் மீட்கப்பட்டார். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அட்சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கால்பந்து வீரர் உயிருடன் மீட்பு 31 வயதான கிறிஸ்டியன் அட்சு, பிரீமியர் லீக்கில் தனது காலத்தில் செல்சி மற்றும் நியூகேஸில் ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடினார். Getty Images அவர் திங்களன்று துருக்கியின் Hatay மாகாணத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கினார். ஹடாய் … Read more