முஷரப்புக்கு புகழாரம் சூட்டிய காங்கிரசுக்கு பா.ஜனதா கண்டனம்
(Feed generated with FetchRSS)
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
(Feed generated with FetchRSS)
`இளம் வயதில், வாழ்க்கையிலேயே மிக முக்கியமானது பணம்தான் என்று நான் நினைத்தேன்; இப்போது வயதாகிவிட்டது, அதுதான் உண்மை என நான் தெரிந்துகொண்டேன்.’ – ஐரிஷ் நாடக ஆசிரியர், கவிஞர் ஆஸ்கர் வொயில்டு. அது அரசோ, தனியார் நிறுவனமோ ஒரு வேலை வேண்டும். கிடைத்த வேலையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சின்சியராக உழைக்க வேண்டும். இன்கிரிமென்ட், போனஸ், லீவ் சேலரி… என அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற வேண்டும். பிறகு பென்ஷன். ஒருகாலத்தில் இந்த எண்ணத்தில்தான் பலர் இருந்தார்கள். இன்று … Read more
தும்கூரு: ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையாக கருதப்படும் கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஆலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு இந்த ஆலை கட்டுமான பணியை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதையடுத்து 7 ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் முடிவடைந்தநிலையில் இன்று பிரதமர் மோடி அந்த ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். அடுத்த 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் வரை … Read more
சென்னை: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், சிவி.சண்முகம் ஆகியோர் இன்று டெல்லி பயணம் செய்ய உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
தீவுத்திடல் பொருட்காட்சி தீவுத்திடல் பொருட்காட்சி தீவுத்திடல் பொருட்காட்சி தீவுத்திடல் பொருட்காட்சி தீவுத்திடல் பொருட்காட்சி தீவுத்திடல் பொருட்காட்சி தீவுத்திடல் பொருட்காட்சி தீவுத்திடல் பொருட்காட்சி தீவுத்திடல் பொருட்காட்சி தீவுத்திடல் பொருட்காட்சி தீவுத்திடல் பொருட்காட்சி Source link
அலாஸ்காவில் 25 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மனித மண்டை ஓடு, 1976ஆம் ஆண்டு காணாமல் போன நபருடையது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மாயமான நபர் அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கேரி ஃபிராங்க் சோதெர்டன், 70களின் மையப்பகுதியில் ஆர்டிக் வட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். தனது நண்பர் ஒருவருடன் சென்ற அவர், தனித்தனியாக தண்ணீர் உறையும் வரை நதியைச் சுற்றி எதிரெதிர் பக்கங்களில் நடக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் தன் நண்பரை மீண்டும் சந்திக்கவில்லை. 1976ஆம் ஆண்டு … Read more
ஜெனீவா: உலகளவில் 67.62 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.62 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.71 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.86 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மழையால் 44,574 ஹெக்டேர் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 1,48,300 ஹெக்டேருக்கு சம்பா, தாளபடிபயிர்கள் பயிரிடப்பட்ட நிலையில் 54,000 ஹெக்டேருக்கு அறுவடை நடந்துள்ளது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலயத்துவச பாண்டியன், மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேட்டியாகம் செய்தனர். அப்போது உமாதேவி மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழுந்தையாக வேள்விக்குண்டத்தினின்று தோன்றினாள். குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தும் போது, இறைவன் அசரீரியாக “இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும்” என்று கூறினார். இறைவன் கட்டளைப்படி குழந்தைக்குத் “தடாதகை” எனப்பெயரிடப்பட்டது. குழந்தை சிறப்பாக வளர்ந்து பல கலைகளில் சிறந்து விளங்கியது. மலயத்துவசன் மறைவுக்குப்பின் … Read more
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.