சிவசேனா வழக்கு : தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு| Shiv Sena case: Refusal to stay stay on end of election order

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் சிவசேனா பெயர், வில் அம்பு சின்னம் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், 55 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில், உத்தவ் மீது அதிருப்தி அடைந்த 40க்கும் மேற்பட்ட சிவசேனா … Read more

125cc Bikes on-Road price Tamil Nadu and engine Specs : 125CC பைக்குகளின் ஆன்ரோடு விலை பட்டியல் – பிப்ரவரி 2023

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற 125cc பைக்குகளில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள மாடல்களின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். ஸ்கூட்டர்களை தவிர்த்து பைக்குகள் மட்டும் இங்கு பட்டியிலடப்பட்டுள்ளது. பஜாஜ் பல்சர் 125, கேடிஎம் டியூக் 125, கேடிஎம் ஆர்சி 125, ஹீரோ கிளாமர், ஹோண்டா ஷைன், ஹோண்டா SP 125, டிவிஎஸ் ரைடர், பஜாஜ் சிடி 125 எக்ஸ், கீவே எஸ்ஆர் 125 மற்றும் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் போன்ற 125cc பைக்குகளின் … Read more

Alia Bhatt: ரகசியமாக போட்டோ எடுக்க முயன்ற நபர்கள்; கோபமடைந்த ஆலியா பட்! என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் பலரும் பிரபலங்களின் அனுமதியின்றி அவர்களைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற செயல்கள் நிச்சயம் பிரபலங்களின் பிரைவசிக்கு எதிரானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த வகையில் ஆலியா பட் வீட்டிற்குள் இருந்தபோது அனுமதியில்லாமல் அவரை இரண்டு நபர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த ஆலியா பட் இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். ஆலியாபட் அப்பதிவில், “நான் மதிய நேரத்தில் எனது வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது யாரோ என்னைப் பார்த்துக் … Read more

பிரான்சில் பாரிய விபத்து: ஆறு குழந்தைகள் உட்பட 16 பிரித்தானியர்கள் காயம்

பிரான்சுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரித்தானியர்கள் பயணித்த வாகனம் ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதிய விபத்தில் ஆறு சிறுவர்கள் உட்பட 16 பிரித்தானியர்கள் காயமடைந்துள்ளார்கள். 16 பிரித்தானியர்கள் காயம் பிரான்சிலுள்ள Albertvialle என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் மினிபஸ் ஒன்றும் கார் ஒன்றும் மோதிக்கொண்டன. அந்த வாகனங்களில் ஒன்று சாலையின் மறுபக்கத்துக்கு சென்றுள்ளதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அது எந்த வாகனம் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்கள். இரண்டு வாகனங்களின் சாரதிகளுமே மதுவோ போதைப்பொருளோ … Read more

பள்ளி மாணவர்கள் விபூதி பொட்டு வைக்க தமிழ்நாடு அரசு தடை? தலைமை ஆசிரியையின் செயலால் சர்ச்சை…

சென்னை: பள்ளி மாணவர்கள் விபூதி பொட்டு வைக்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதாக கூறி, மாணவ மாணவிகள் பொட்டு விபூசி பூச தடை வித்ததி ஒட்டன்சத்திரம்  தலைமை ஆசிரியையின் செயலால் சர்ச்சை எழுந்துள்ளது. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டன்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களை பொட்டு. விபூதி வைக்க கூடாது என்று தலைமை ஆசிரியை கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இதுதொடர்பாக அந்த பள்ளிக்கு வந்த இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர், தலைமை ஆசிரியை … Read more

தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால், தனக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி மத்தியப்பிரதேச பெண் கோரிக்கை

சென்னை: மாந்திரீகம் மீது நம்பிக்கை கொண்ட தாய், தன்னை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி சர்மா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். RSS-ல் உள்ளதால், தாய் மீது காவல்துறையில் புகாரளிக்க யாரும் தயாராக இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால், தனக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி அப்பெண் கோரிக்கை வைத்துள்ளார்.

நேபாளத்தில் நிலநடுக்கம்: டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அதிர்வு உணரப்பட்டது| Earthquake on Nepal-Uttrakhand border: Tremors in Delhi too

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு: நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. நேபாளத்தின் பஜூரா என்ற இடத்தை மையமாக இன்று(பிப்.,22) மதியம் வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. டில்லி , என்சிஆர், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பு கருதி சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட … Read more

திருமாவளவன் – காயத்ரி ரகுராம் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?!

ஈரோடு இடைத்தேர்தலைவிட தற்போது அரசியல் களத்தில் அதிகளவில் பேசப்படுவது வி.சி.க தலைவர் திருமாவளவனை பா.ஜ.க முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் சந்தித்துப் பேசியிருப்பதுதான். இந்தச் சந்திப்பு குறித்து, “அம்பேத்கர் திடலுக்கு வந்த காயத்ரி ரகுராம் அவர்களுக்கு ‘உலக வரலாற்றில் பெண்கள்’ எனும் நூலைப் பரிசளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும் ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன். கருத்தியல் முரண்களைக் கடந்து மனித உறவுகளுக்கான … Read more

புதுமணத் தம்பதி அறைக்குள் அலறல் சத்தம்., திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்றுமுன் நடந்த சோகம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்றுமுன் புதுமண தம்பதி இறந்து கிடந்த சம்பவம் ஆச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்றுமுன் நடந்த சோகம் இந்திய மாநிலம் சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்று முன், புதுமணத் தம்பதிகள், வீட்டில் உள்ள அறைக்குள், உடலில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தனர். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அந்த நபர் தனது மனைவியை கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். திக்ரபாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட … Read more

மக்கள்தொகையை அதிகரிக்க திருமணத்துக்காக 30 நாட்கள் விடுமுறை அளிக்கும் நாடு எது தெரியுமா?

பீஜிங்: சீனாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 30 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை சீன அரசு அறிவித்து உள்ளது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா, கொரோனா தொற்றால் ஏராளமானோரை இழந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடிவு செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்டிருந்த சீனாவில், 1980 மற்றும் 2015 க்கு இடையில், மக்கள் ஒரு குழந்தை மட்டுமே … Read more