அமுத்சுரபி: " `14% வட்டி' எனக் கூறி ஏமாற்றிவிட்டார்கள்!" – எஸ்.பி ஆபீஸில் குவிந்த மக்கள்
‘அமுத்சுரபி’ என்ற கூட்டுறவு கடன் சங்கத்தினர், அதிக வட்டி தருவதாகக் கூறி, தங்களிடம் பல லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டு, நிறுவனத்தை மூடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக, முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர். இது குறித்து புகைரளித்தவர்களில் ஒருவரான காஜாமொய்தினிடம் பேசினோம். “முதுகுளத்தூர் டவுனில் இந்த ‘அமுத்சுரபி’ நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் பணியாற்றிய உள்ளூர் ஆட்கள், இது இந்திய அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவு துறையின் அனுமதி பெற்ற … Read more