போர் நேரத்தில் ரஷ்யா சென்றுள்ள சீன தூதரால் பரபரப்பு: இராணுவ உதவி வழங்கக்கூடும் என எச்சரித்துள்ள அமெரிக்கா

உக்ரைன் போர் நடைபெற்றுவரும் நேரத்தில், சீனாவின் மூத்த தூதர் ஒருவர் ரஷ்யா சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  எச்சரித்துள்ள அமெரிக்கா ஏற்கனவே, சீனா ரஷ்யாவுக்கு இராணுவ உதவி வழங்கக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அப்படி, சீனா ரஷ்யாவுக்கு இராணுவ உதவி வழங்குமானால், பிரச்சினைகள் மோசமாகும் என அமெரிக்க மாகாணச் செயலரான Antony Blinken தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு சூழலில், சீனாவின் மூத்த தூதரக அதிகாரியான Wang Yi ரஷ்யா சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Wang Yi ரஷ்ய வெளியுறவு … Read more

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பயில விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை : இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் 20ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச – கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு … Read more

வல்லூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் 500 மெகா வாட் மின்னுற்பத்தி தொடக்கம்

சென்னை: வல்லூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் 500 மெகா வாட் மின்னுற்பத்தி தொடங்கியது. வல்லூர் அனல் மின் நிலையத்தின் 1-வது அலகில் நேற்று முன் தினம் கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. கொதிகலன் குழாயில் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியுள்ளது.

Bing AI: "உங்களைப் பற்றிய தகவலைப் பொதுவெளியில் சொல்வேன்!"- பயனர்களை அச்சுறுத்தும் AI Chatbot!

கடந்த நவம்பர் மாதம் ‘ChatGPT’ என்ற செயற்கை நுண்ணறிவை ‘Open AI’ என்ற நிறுவனம் டெக் உலகிற்கு அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த ‘Open AI’ நிறுவனத்தில் முதலீடுகளைச் செய்து Al-யின் செயற்கை நுண்ணறிவு திறனைத் தங்களின் ‘Bing’ சர்ச் இன்ஜினுடன் இணைத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. Conversation with AI இந்த Bing Al சாட்பாட்டை (Chatbot) தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாட்பாட்டுடன் உரையாடலில் ஈடுபடும் பொழுது அது சில சமயங்களில் அச்சுறுத்தும் … Read more

கும்பத்தில் உதயமாகும் சனி! கெடுபலன்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்

மார்ச் 05 ம் திகதி சனி பகவான் உதயமாகவுள்ளார். சனி உதயமாகும் போது கும்ப ராசியில் சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களும் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை விட கெடுபலன்கள் சற்று அதிகம் கிடைக்கக்கூடும். அந்தவகையில் கும்பத்தில் சனி உதயமாவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.    உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW   மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி … Read more

ஊழல்வழக்கு பதிய அனுமதி – சிபிஐ சம்மன்: டெல்லி துணைமுதல்வரை கைது செய்ய மத்தியஅரசு முடிவு?

டெல்லி: மதுபான ஊழல் முறைகேடு தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த … Read more

கிழக்கு கடற்கரை ரயில் திட்ட பாதையை மாற்றக்கூடாது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டின் கனவுத் திட்டமான கிழக்கு கடற்கரை ரயில் திட்ட பாதையை மாற்றக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கிழக்கு கடற்கரை ரயில் திட்டத்தில் மாற்றம் செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கிழக்கு கடற்கரை ரயில் திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், அது திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும். தற்போது பெருங்குடிக்கு மாற்றாக செங்கல்பட்டு நகரில் இருந்து திட்டத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நிலத்தின் மதிப்பு அதிகரித்துவிட்டதால் வேறு … Read more

சத்தீஸ்கரில் காங்கிரஸை கட்டம் கட்டும் ரெய்டு: பாஜக அஞ்சுகிறதா, அச்சுறுத்துகிறதா?!

சத்தீஸ்கர் மாநிலத்தில், முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், சத்தீஸ்கரில் நிலக்கரி தொழில் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், இடைத்தரகர்களும் சட்டவிரோதமாக பண வசூலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல்வேறு இடங்களில் பிப்ரவரி 20-ம் தேதி அமலாக்கப்பிரிவு சோதனை நடத்தியது. நிலக்கரி சுரங்கம் சத்தீஸ்கரில் … Read more

தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் வசூலான உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

பழனி: தைசப்பூசத்தையொட்டி, பழனி முருகன் கோவிலில்  உண்டியல்கள் மூலம் 5 கோடியே 9லட்சத்து 80ஆயிரம் ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில்லரைகள் எண்ணும் பணி இன்றும்  நடைபெற உள்ளது. அறுபடை வீடுகளில் முக்கியமான மற்றும் அதிக மக்கள் கூடும் இடம் பழனி மலை. இங்குள்ள முருகன், போகரால் வடிவமைக்கப்பட்ட மருத்துவ குணமுடையது. இதனால், இங்குள்ள முருகனை தரிசித்தால், வேண்டுவோரின் நோய் நொடிகள் குணமாகி வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவில்,  திண்டுக்கல் மாவட்டம் … Read more