அமுத்சுரபி: " `14% வட்டி' எனக் கூறி ஏமாற்றிவிட்டார்கள்!" – எஸ்.பி ஆபீஸில் குவிந்த மக்கள்

‘அமுத்சுரபி’ என்ற கூட்டுறவு கடன் சங்கத்தினர், அதிக வட்டி தருவதாகக் கூறி, தங்களிடம் பல லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டு, நிறுவனத்தை மூடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக, முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர். இது குறித்து புகைரளித்தவர்களில் ஒருவரான காஜாமொய்தினிடம் பேசினோம். “முதுகுளத்தூர் டவுனில் இந்த ‘அமுத்சுரபி’ நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் பணியாற்றிய உள்ளூர் ஆட்கள், இது இந்திய அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவு துறையின் அனுமதி பெற்ற … Read more

வழக்கு ஆவணங்களை தாய் மொழியில் மொழிபெயர்த்து வழங்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது: ஐகோர்ட்

சென்னை: வழக்கு ஆவணங்களை தாய் மொழியில் மொழிபெயர்த்து வழங்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆவணங்களை மொழி பெயர்த்து வழங்க மறுத்த ஒசூர் நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஆந்திர முதல்வரின் சகோதரிக்கு தெலுங்கானாவில் வீட்டுச் சிறை| Andhra CMs sister under house arrest in Telangana

ஹைதராபாத் :தெலுங்கானாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை கண்டித்து போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை, போலீசார் கைது செய்தனர். தெலுங்கானாவில் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள காகாத்தியா மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு படித்து வந்த ப்ரீத்தி என்ற மாணவி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை மாநில அரசு காப்பாற்ற முயற்சிப்பதாக, தொலுங்கானா பா.ஜ., தலைவர் பண்டி சஞ்சய் குமார் குற்றஞ்சாட்டினார். மாநில அரசை எதிர்த்து, … Read more

“அரசை கவிழ்ப்பதற்கு சதிசெய்பவர்கள் திமுக அமைச்சர்களாகத்தான் இருப்பர்" – மாஃபா பாண்டியராஜன்

அ.தி.மு.க சார்பில் ராஜபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்‌ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, “எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றுபட்டு எழுச்சிக்கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறுவதற்கான அஸ்திவாரம் இந்தப் பொதுக்கூட்டம். வரும் மாதத்தில் தொண்டர்படை வீறுக்கொண்டு எழுந்து தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்பும் பணியை மேற்கொள்ளும். முன்னாள் அமைச்சர் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த சர்ச்சை என்பது, தி.மு.க அமைச்சர்கள் மற்றும் சில … Read more

உலகின் மிகவும் வயதான பெண் 128 வயதில் மரணம்!

தென் ஆப்பிரிக்காவில் உலகின் மிகவும் வயதான பெண்ணொருவர் தனது 128வது வயதில் மரணமடைந்துள்ளார். ஜோஹன்னா மசிபுகோ ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் வசித்து வந்தவர் ஜோஹன்னா மசிபுகோ. 1894ஆம் ஆண்டு பிறந்த இவர் தான் உலகின் மிகவும் வயதான ஆவார். 128 வயதான மசிபுகோ தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பக்கவாதத்தினால் மசிபுகோ உயிரிழந்திருக்கலாம் என அவரது பராமரிப்பாளரும், மருமகளுமான தந்தீவி வெசின்யானா தெரிவித்துள்ளார். @Newsflash முன்னதாக தனது 128வது பிறந்தநாளில் மசிபுகோ பேசியபோது, ‘இவ்வளவு … Read more

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் தியானம்…

டெல்லி; பல்வேறு பிரச்சினைகளால் சிக்கி தவிக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காலை 10மணி முதல்  தியானத்தில் இருந்து வருகிறார்.  மாலை 5மணி வரை சுமார் 7 மணி நேரம் தியானத்தில் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி கட்சி பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி உள்ளது. ஏற்கனவே துணைமுதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டு … Read more

ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு ஆளுநரே காரணம்: பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு ஆளுநரே காரணம் என பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். 4 மாதங்களாகியும் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

10 நாள்கள் மட்டுமே பிரசவ விடுப்பு, 11-வது நாள் குழந்தையுடன் பணிக்கு வந்த ஐ.பி.எஸ் அதிகாரி நிகிதா!

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் இன்றைக்கு நுழையாத துறைகளே இல்லை. எத்தனையோ பெண்கள் தங்களது சொந்த தேவைக்குக் கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுபோன்ற ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி… நிகிதா கெலாட். ஹரியானா மாநிலம் ஹன்சி மாவட்ட போலீஸ் அதிகாரி. மக்கள் மட்டுமல்லாது அதிகாரிகள் மத்தியிலும் அதிக செல்வாக்குடன் விளங்கும் நிகிதா தனது பிரசவத்திற்காக விடுப்பு எடுத்திருந்தார். நிகிதா ஒரு மாதமாவது விடுப்பில் இருப்பார் என்று அவரது … Read more

கணினி முன் வேலை செய்பவாரா நீங்கள்? கட்டாயம் பார்க்க வேண்டியது.

உடல் உறுப்புகளில் முக்கியமானது கண்கள். கண்கள் இல்லையென்றால் எதையும் செய்ய இயலாது. கணினியில் அதிக நேரம் வேலை செய்வதால் கண்கள் சூடாகவும், பார்வை மங்கலாகவும் இருக்கும். இன்றைய இயந்திர உலகில் கண்களை  கவலையில்லாமல் 24 மணி நேரமும் கணினி முன் அமர்ந்து வேலை செய்கின்றனர். சிலருக்கு சத்துக் கோளாறு, வெப்பம், சுற்றுச்சுழல் போன்ற காரணிகளாலும் கண்கள் பாதிப்பு அடைகின்றன. இதனால் கண்களில் வலி, எரிச்சல் ஏற்பட்டு மிக அவதிக்குள்ளாகின்றனர். இதனால் கண் நோய்கள், தொற்றுகள் ஏற்பட்டு சிகிச்சைப் … Read more

ஏப்ரல் 1-ந்தேதி முதல் சென்னையில் குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்தும் அட்டைமுறை ரத்து!

சென்னை: ஏப்ரல் 1-ந்தேதி முதல் சென்னையில் குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்தும் அட்டைமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தற்போது நடைமுறையில், குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையில் அட்டை வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு 2 முறை குடிநீர் வரியும், கழிவுநீர் கட்டணமும் செலுத்த வேண்டும். நவீன டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்ப இணையதளமும் கட்டணம் செலுத்தும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மார்ச் 1ந்தேதி … Read more