8000 அப்பாவி உக்ரேனிய மக்களை கொன்று குவித்த ரஷ்யா: ஐ.நா
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பின்பு கிட்டதட்ட 8000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது. வெடிகுண்டு தாக்குதலால் உயிரழப்பு ‘சிறப்பு இராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் ரஷ்யா 2022 பிப்ரவரி 24-ஆம் திகதி உக்ரைனுக்குள் நுழைந்து அதன் தாக்குதலை தொடங்கியது. அதன்படி, உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடங்கி சரியாக ஒரு வருடம் நிறைவடையுள்ளது. இப்போரில் வெடிகுண்டு வீசியதில் ஆயிரக்கணக்கான உக்ரேனிய மக்கள் கொல்லப்பட்டதோடு அல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். Reuters இந்த … Read more