பயங்கரவாதத்திற்கு நிதியுதவி முக்கிய புள்ளி அதிரடி கைது| Terrorist financing is the key point of action
ஸ்ரீநகர், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில், ஸ்ரீநகரைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். ஜம்மு – காஷ்மீர் சிவில் சங்கங்கள் என்ற அரசு சாரா அமைப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, 2020 அக்டோபரில் கண்டுபிடித்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய புள்ளியான இர்பான் மெஹ்ராஜ் என்பவரை, ஸ்ரீநகரில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று … Read more