நிர்வாண பட சர்ச்சை: இரு பெண் அதிகாரிகளும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்| Nude Controversy: Both Female Officers Moved to Waitlist
பெங்களூரு: கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கும், ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபாவுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் முற்றியுள்ளது. ரூபா, தன் முகநூல் பதிவில், ‘மேலும், கர்நாடக அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி, 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமாக உள்ளதாகவும், இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படத்தை ரோகிணி அழித்துள்ளார்’ என்றும் குற்றஞ்சாட்டினார். ரூபா ஐபிஎஸ், ரோகிணி ஐஏஎஸ் ஆகிய இருவரின் மோதலை அடுத்து, இருவரையும் … Read more