12 வயது சிறுமியை 30 முறை குத்திக் கொன்று விட்டு..!டிக் டாக்கில் நடன வீடியோ வெளியிட்ட 2 சக மாணவர்கள்

ஜேர்மனியில் 12 வயது சிறுமியை 30 முறை கத்தியால் குத்திய இரண்டு டீன் ஏஜ் பெண்கள், அடுத்த நாளே டிக்டாக்கில் நடன வீடியோ பதிவிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 வயது சிறுமிக்கு கத்திக் குத்து பள்ளி மாணவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக 12 வயது டீன் ஏஜ் சிறுமி லூயிஸ் என்பவர் பெரியவர் ஒருவரிடம் தெரியப்படுத்தியதற்கு ”பழிவாங்கும் விதமாக” 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சக மாணவர்கள் 30 முறைக்கு மேல் அவரை கத்தியால் குத்தி கொன்று … Read more

வேறு நீதிபதியிடம் வழக்கை மாற்ற கோரிய சுகேஷின் மனு தள்ளுபடி| Sukeshs plea to transfer the case to another judge was dismissed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தன் மீதான ரூ. 200 கோடி மோசடி வழக்கினை வேறு நீதிபதியிடம் ஒப்படைக்ககோரிய மோசடி மன்னன் சுகேஷின் மனுவை கோர்ட் தள்ளுபடிசெய்தது. பல்வேறு மோசடிகள் செய்ததாக சுகேஷ் சந்திரசேகரன் மீது புகார் எழுந்தது. இதில் மருந்து நிறுவன அதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரன், காதலி லீனா மரியா பால் என்பவருடன் கைது செய்யப்பட்டார். இவர் மீது மேலும் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் … Read more

போலீஸிடமிருந்து தப்பிக்கும்போது பாலத்திலிருந்து விழுந்த ரெளடி – கோவைச் சம்பவம்

கோவை நீதிமன்ற வளாகத்துக்கு அருகே கோகுல் என்ற ரெளடி கடந்த மாதம் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர் கைதுசெய்யப்பட்டுவிட்டனர். கோவை கொலை கோவை: போலி ஆவணம் மூலம் மோசடி – பதவியிறக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்! ஆனால், சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற ரெளடி தலைமறைவானார்.  இந்த நிலையில் அவர் ரத்தினபுரி பகுதியில் பதுங்கியிருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை பந்தய சாலை காவல் … Read more

CSK அணியின் அடுத்த கேப்டன் யார்? முன்னாள் வீரரின் கணிப்பு

ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என நம்புவதாக முன்னாள் வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார். ஓய்வு பெறும் டோனி? ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் வரும் 31ஆம் திகதி தொடங்குகிறது. 41 வயதாகும் டோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடர் இது என்று கூறப்படுகிறது. சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் டோனி ஓய்வு பெற்றால் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி நிலவுகிறது. @BCCI CSKயின் … Read more

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்வதாக வெளியான தகவல் தவறானது: ஓபிஎஸ் தரப்பு மறுப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் இல்லை என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பில் விருப்ப மனு தாக்கல் செய்ய இருப்பதாக செய்தி வெளியான நிலையில்  மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.

சேப்பாக்கம்: முதல்வர் ஸ்டாலின் டு கேப்டன் தோனி – கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா ஹைலைட்ஸ்!

கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா … Read more

உங்கள் பற்களை பளீச் என மாற்ற வேண்டுமா? இதோ சில சில டிப்ஸ்!

நீங்கள் ஒருவரின் முகத்தை பார்த்து பேசும்போது கவனிக்கும் முதல் விடயமே அவருடைய பற்களாகத்தான் இருக்கும்.உங்களது சிரித்த முகமே உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று கூட சொல்லலாம். சில பேர் பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கிறதே என சிரிக்கக்கூட மாட்டார்கள்.இதனை சரியாக்க ஆயிரக்கணக்கில் பணத்தை செலவலித்து மருத்துவரை கூட அணுகுவார்கள்.ஆனால் இதனை இயற்கையில் குணப்படுத்தலாம். பற்கள் எதனால் மஞ்சள் நிறமாகிறது? உங்களுக்கு வயதாகும்போது பற்கள் மஞ்சள் நிறமாக மாறும். அல்லது எனாமெல் தேயும்போது மஞ்சள் நிறமாகும். உங்கள் உணவு … Read more

ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: சென்னையில் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அனுராக் சிங் தாகூரை உதயநிதி சந்தித்தார். விளையாட்டு பல்கலை.யில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அனுராக் சிங் தாகூர் சென்னை வந்துள்ளார்.

Pathu Thala Audio Launch: "இந்தப் படம் நான் பண்றதுக்குக் காரணம் என்னன்னா…"- மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான்

சிம்பு நடிப்பில் `சில்லுனு ஒரு காதல்’ புகழ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள `பத்து தல’ திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘வெந்து தணிந்தது காடு’ என சிம்புவின் படத்திற்குத் தொடர்ந்து இசையமைத்துப் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த வரிசையில் இப்படத்திற்கும் ரஹ்மானே இசையமைத்திருக்கிறார். இதையடுத்து நீண்ட நாள்களாக ரசிகர்கள் … Read more