துருக்கி பேரிடரில் நீடிக்கும் மர்மம்: உயிருடன் மீட்கப்பட்ட பிரபல கால்பந்து நட்சத்திரம் மாயம்

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய முன்னாள் பிரீமியர் லீக் நட்சத்திரம் Christian Atsu தொடர்பில் இன்னமும் உறுதியான தகவல் ஏதும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட Christian Atsu நிலநடுக்கத்தில் அவரது குடியிருப்பு தரைமட்டமான நிலையில், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மருத்துவமனைகளில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரியவந்துள்ளது. @AP முன்னாள் நியூகேஸில் மற்றும் செல்சி வீரரான Christian Atsu நிலநடுக்கத்தில் சிதைந்த குடியிருப்பின் 9வது மாடியில் இருந்து … Read more

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது… விலைவாசி குறைந்துள்ளது : மக்களவையில் பிரதமர் மோடி உரை

டெல்லி : நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி பதிலுரை அளித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர்,’நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. விலைவாசி குறைந்துள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்த தீவிரவாதமும் நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளோம்,’என்றார். 

பஹ்ரைனில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்திய தமிழக பயணி கைது | Tamilnadu traveler arrested for smuggling gold from Bahrain to Bengaluru

பெங்களூரு : பஹ்ரைனில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்திய தமிழக பயணி கைதானார். பஹ்ரைனில் இருந்து, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, கடந்த ௪ம் தேதி விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி, தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்தது. இதனால் பயணியரை, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி அணிந்திருந்த சட்டை வித்தியாசமாக இருந்தது. அவரை தனியாக அழைத்து சென்று, சோதனை செய்தனர். … Read more

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; 2 குழந்தைகளைக் கொலைசெய்த நபர் – திருமணம் மீறிய உறவால் நடந்த சோகம்!

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகிலுள்ள ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் பீகாரைச் சேர்ந்த குட்டுலு என்ற இளைஞர் வசித்துவருகிறார். இவர் அருகிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்தப் பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இதே தொழிற்சாலையில் அஸ்ஸாமைச் சேர்ந்த துவர்க்காபார் என்பவரும் வேலைபார்த்து வந்திருக்கிறார். இருவரும் ஒரே தொழிற்சாலையில் பணியாற்றுவதால் நட்பாகப் பழகிவந்திருக்கிறார்கள். குட்டுலு துவர்க்காபார் சோழவரம் அருகிலுள்ள இருளிப்பட்டு பகுதியில் தன்னுடைய மனைவி சோனா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), இரண்டு குழந்தைகளுடன் வசித்துவந்தார். இந்த நிலையில், நேற்றிரவு துவர்க்காபார் பணி … Read more

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்! மத்தியஅமைச்சர் பாராளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என நாடாளுமன்றத்தில்  மத்தியஅமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களால், பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். ஆனால், மத்தியஅரசு அதை தடுப்பதற்கு பதிலாக, 28 சதவிகித ஜிஎஸ்டி வரி வசூலித்து வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் தடை சட்டத்துக்கும் கவர்னர் அனுமதி மறுத்து வருகிறார்.  அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி ஆன்லைன் … Read more

பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்ப்பு : காங்கிரஸ் வெளிநடப்பு

டெல்லி : நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது 2004 முதல் 2014 வரையிலான ஆட்சிக் காலத்தில் அதிகளவில் ஊழல் நடந்ததாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

ஹொளேநரசிபுரா மஹாராஜா ரேவண்ணாவுக்கு புதிய பட்டம்| Holenarasipura Maharaja is a new title for Revanna

மாண்டியா, : ”கே.ஆர்.பேட் தொகுதியில் ரேவண்ணா போட்டியிட மாட்டார். அவர் ஹொளேநரசிபுராவின் மஹாராஜா,” என ம.ஜ.த., – எம்.எல்.ஏ., புட்டராஜு வர்ணித்துள்ளார். மாண்டியா பாண்டவபுராவில், நேற்று அவர் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, மாண்டியாவின், கே.ஆர்.பேட் தொகுதியில் போட்டியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் ஹொளேநரசிபுராவின் மஹாராஜா. இங்கு அவர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஹாசன் சட்டசபை தொகுதியில், பவானி ‘சீட்’ எதிர்பார்க்கிறார். இது குறித்து, தேவகவுடாவின் வழிகாட்டுதலில், ரேவண்ணாவும், குமாரசாமியும் முடிவு செய்வர். … Read more

தஞ்சாவூர்: சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு – ஹெல்மெட் அணிந்து 7 கி.மீ பைக் ஓட்டிய மாவட்ட ஆட்சியர்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்துவதற்காகவும், சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகவும் ஹெல்மெட் அணிந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டிச் சென்று விபத்தில்லா சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது பலரையும் கவர்ந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை போக்குவரத்து விதிமுறைகளைக் … Read more

78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் சென்னை சாலைகள் சுத்தம் செய்யும் பணி!

சென்னை; 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் சென்னை சாலைகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் பல சாலைகள் இரவு நேரங்களில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது   78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம்  இரவு நேரங்களில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியால்,  387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து … Read more

2022-2023ம் நிதியாண்டுக்கான சொத்து வரியை உடனே செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை : 2022-2023ம் நிதியாண்டுக்கான சொத்து வரியை உடனே செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.சென்னையில் சுமார் ரூ.346 கோடி அளவுக்கு சொத்து வரி நிலுவைத் தொகையாக உள்ளதாகவும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 5.03 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தாமல் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.