"பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது" – இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்

தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வுதான், `விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிரோடிருக்கிறார்’ என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தது. தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், “தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பு இருக்கிறது. பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்” என்று கூறியிருந்தார். ஆனால், பழ.நெடுமாறனின் இந்தச் செய்தியை, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் முற்றிலுமாக … Read more

கணவர் விபத்தில் சிக்கியதாக கூறிய வீட்டின் உரிமையாளர்..நம்பி சென்ற ராணுவ வீரரின் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

இந்திய மாநிலம் ஹரியானாவில் ராணுவ வீரரின் மனைவியை வீட்டின் உரிமையாளர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராணுவ வீரரின் மனைவி ஹரியானா மாநிலம் அம்பாலாவில் ராணுவ வீரர் ஒருவரின் மனைவி வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 3ஆம் திகதி அவரது வீட்டின் உரிமையாளர், ராணுவத்தில் பணியாற்றும் குறித்த பெண்ணின் கணவர் விபத்தில் சிக்கியதாக அவரிடம் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து விவரங்கள் அறிய தனது வீட்டிற்கு வருமாறு அப்பெண்ணை அழைத்துள்ளார். இதனால் பதறிப் போன அவர் … Read more

ரெயில் பயணத்தின்போது பயணிகளின் பிரச்சினைகளுக்கு ‘ரெயில் மதாத்’ செயலி மூலம் தீர்வு

சென்னை: ரெயில் பயணத்தின்போது ரயில் பயணிகளின்  எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ‘ரயில் மதாத்’ செயலி மூலம் தீர்வு காணப்பட்டு வருவதாக தெற்க ரெயில்வே அறிவித்துஉள்ளது. ரெயில் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ‘ரெயில் மதாத்’ செயலியை ரயில்வே ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூல விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்துஉள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,  இந்திய ரெயில்வே சமூக பொறுப்பு, பயணிகளுக்கு தடையற்ற சேவை அளிப்பதை குறிக்கோளாகக் கொண்டு பயணிகள் குறைகளை தீர்ப்பதை தலையாய கடமையாக … Read more

வேலூரிலும் அம்பாலால் குழும நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

வேலூர்: வேலூரிலும் அம்பாலால் குழும நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் நகைக்கடை பஜார் பகுதியில் உள்ள கடை, வீடு, அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையிலும் சோதனை நடைபெறுகிறது.

காளஹஸ்தி கோவிலுக்கு 5 திருக்குடைகள் இந்து தர்மார்த்த சமிதி சமர்ப்பணம்| 5 tirukudais offered by Hindu Dharmartha Samiti to Kalahasti temple

திருமலை : காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு, சென்னையை சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, 5 திருக்குடைகளை நேற்று சமர்ப்பித்தார். ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான், திருச்சானுார் பத்மாவதி தாயார், காளஹஸ்தி சிவன், விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் உட்பட கோவில்களில், ஆண்டு முழுவதும் சுவாமி ஊர்வலத்தின்போது, சுவாமி மற்றும் தாயாரை அலங்கரிக்க தேவையான வெண்பட்டுக் குடைகள் மற்றும் திருக்குடைகளை, சென்னையை சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், அறங்காவலர் … Read more

சைப்ரஸ் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகோசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. சைப்ரசில் கிரேக்கம் பேச கூடிய மக்கள் அதிகம் கொண்ட தெற்கு பகுதி மற்றும் துருக்கி நாட்டினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வடக்கு பகுதி என அரை நூற்றாண்டாக பிரிவினையுடன் காணப்படும் விசயம் தேர்தலில் எதிரொலித்து உள்ளது. இதன்படி, கிரேக்க நாட்டு ஆதரவிலான ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர், 1974-ம் ஆண்டு முதல் சைப்ரஸ் நாட்டின் வடக்கு பகுதியை துருக்கி படைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால், சைப்ரஸ் மற்றும் துருக்கி … Read more

Euro Myths: `ஹா ஹா ஹாசினி' யுரோபாவைக் கவர்ந்து சென்ற காதல் மன்னன்; இது கடவுளின் கிட்நாப் பிளான்!

ஐரோப்பியப் புராண இதிகாசங்களும், நம்பிக்கைகளும்! “கடவுள் மனிதனைப் படைத்தார், ஏனென்றால் அவர் ஒரு கதையைக் கேட்க விரும்பினார்” என்பது ஆப்பிரிக்கப் பழமொழி. ஆதி மனித காலம் தொட்டு இன்றுவரை தனது அடுத்த தலைமுறைக்குச் சொல்வதற்கு மனிதனிடம் ஆயிரம் கோடி கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு சமூகத்தின் ஆழமான வரலாற்றையும் பண்பாட்டையும், கலாசாரத்தையும் அக்கதைகள் உலகுக்குச் சொல்கின்றன. நம் மூதாதையர்கள் நமக்குச் சொல்ல விரும்பிய தத்துவங்களையும், கற்றுக்கொடுக்க விரும்பிய பாடங்களையும் புராணங்கள் வாயிலாகவும் இதிகாசங்கள் வாயிலாகவும் நமக்கு உணர்த்தினர். சூதாட்டத்தின் … Read more

ஆதித்யராம் கட்டுமான நிறுவனம் உள்பட 4 நிறுவனங்களைச்சேர்ந்த 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: ஆதித்யராம் கட்டுமான நிறுவனம் உள்பட 4 நிறுவனங்களைச்சேர்ந்த நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடை பெற்று வெருகிறது. சென்னையில் 10 இடங்களிலும் தமிழ்நாட்டின் பல இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிரபல கட்டுமான நிறுவனம் ஆதித்யராஜ் உள்பட  அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் உள்ளிட்ட 4 குழுமங் களுக்கு சொந்தமான நாடு முழுவதும் சுமார்  60இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.  … Read more

அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலிவுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது. ராகுல்காந்தியின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார்.

புதுடில்லி மேயர் தேர்தல்: சுப்ரீம் கோர்ட் அதிரடி| New Delhi Mayor Election: Supreme Court Action

புதுடில்லி : ‘புதுடில்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் ஓட்டளிக்க முடியாது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த, டிச., ௪ல் மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி அதிக இடங்களில் வென்றது. இதைத் தொடர்ந்து மாநாகராட்சி மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்காக மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டது. ஆம் ஆத்மி வேட்பாளருக்கு எதிராக பா.ஜ.,வும் வேட்பாளரை களமிறக்கியது. கடும் அமளி ஏற்பட்டதால், … Read more