படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் சேவை எப்போது?; ரெயில்வே மந்திரி முக்கிய அறிவிப்பு
டெல்லி, இந்தியாவில் வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதுவரை நாடு முழுவதும் ஏசி வசதியுடன் கூடிய 150 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, இந்த வந்தே பாரத் ரெயில்களில் இருக்கை வசதி மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் சேவை எப்போது அறிமுகம் ஆகும் என்பது தொடர்பாக … Read more