படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் சேவை எப்போது?; ரெயில்வே மந்திரி முக்கிய அறிவிப்பு

டெல்லி, இந்தியாவில் வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதுவரை நாடு முழுவதும் ஏசி வசதியுடன் கூடிய 150 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, இந்த வந்தே பாரத் ரெயில்களில் இருக்கை வசதி மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் சேவை எப்போது அறிமுகம் ஆகும் என்பது தொடர்பாக … Read more

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்கான தடை அக்டோபர் 24 வரை நீட்டிப்பு!

டெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை மத்தியஅரசு அக்டோபர் 24 வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டு உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்த நிலையில், தற்போது, அதை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்துள்ளது. 2025ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி  இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும்,  ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில்  பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடந்த பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த கோர தாக்குதலில் … Read more

ரூ.2.74 லட்சத்தில் அல்ட்ராவைலட் X47 கிராஸ்ஓவர் விற்பனைக்கு அறிமுகமானது | Automobile Tamilan

அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் புதிய முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள எலக்ட்ரிக் X47 கிராஸ்ஓவர் அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிளை ரூ.2.74 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைக்கு முன்பதிவு துவங்கியுள்ளதால் முதலில் முன்பதிவு செய்யும் 1000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.25,000 வரை விலை குறைக்கப்பட்டு ரூ.2.49 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரும் முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளது.  முன்பதிவுக்கான கட்டணம் ரூ.999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, டெலிவரி அக்டோபர் 2025 முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. Ultraviolette X47 Crossover X47 Crossover ரக … Read more

“மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்'' – சுகாதார சீர்கேட்டால் அவதிப்படும் சோழவரம் மக்கள்

புழல் ஏரி கடலே பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்குப் பரப்பளவு கொண்ட ஏரிதான் நம்ம புழல் ஏரி. இந்த ஏரியில் தண்ணீர் இல்லாமல் போனால், சிங்காரச் சென்னையே தத்தளித்துவிடும். மழை பெய்யும் போது புழல் ஏரியைச் சுற்றி இருக்கிற எல்லா இடங்களில் இருக்கிற நீரும், புழல் ஏரிக்குத்தான் போகும். புழல் ஏரியும் போகிற எல்லா நீரையும் ஏற்கும். வராதேன்னு ஒரு வார்த்தைகூட சொல்லாது. செங்குன்றம் பக்கத்தில் இருக்கிற சோழாவரம் பகுதியில மழைநீர் வடிகாலுக்காகக் கட்டப்பட்ட கால்வாயில் மழைநீருக்கு பதிலாக … Read more

டிரம்பின் கிரிப்டோ ஓய்வூதியத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு SECக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்

ஓய்வூதியத் திட்டங்களில் கிரிப்டோ முதலீடுகளை அனுமதிக்கும் டிரம்பின் நிர்வாக உத்தரவு மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை (Securities and Exchange Commission – SEC) ஆணையத் தலைவர் பால் அட்கின்ஸுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. டிரம்பின் ஆகஸ்ட் மாத நிர்வாக உத்தரவு, 401(k) ஓய்வு திட்டங்களில் கிரிப்டோ கரன்சியை முதலீட்டாளர்களுக்கான மாற்று சொத்தாக மாற்றுமாறு SEC-க்கு அறிவுறுத்தியது. முன்னதாக, கிரிப்டோவுக்கு எதிரான … Read more

ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், ஏப்ரிலியா பைக்குகளுக்கு ஜிஎஸ்டி மாற்றமில்லை..! | Automobile Tamilan

இந்தியாவில் 350cc-க்கு மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி 2.0 வரி மாற்றப்பட்டுள்ளதால், ராயல் என்ஃபீல்டு உட்பட சில நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையி்ல், மற்ற தயாரிப்பாளர்களில் ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், மற்றும் ஏப்ரிலியா, பஜாஜ் போன்றவற்றின் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு சில மாதங்கள் அல்லது பண்டிகை காலம் வரை தொடர்ந்து தற்பொழுதுள்ள ஜிஎஸ்டி வரி தொடரும் என அறிவித்துள்ளன. ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட X440 மாடலின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிடைக்கும் எனவும், … Read more

தண்ணீரில் மிதக்கும் கொல்கத்தா; மழைக்கு 7 பேர் பலி; முடங்கிய போக்குவரத்து!

கொல்கத்தாவில் நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை கனமழை பெய்தது. இம்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கனமழையால் நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மின்கசிவு உட்பட பல்வேறு காரணங்களால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் உள்ள பெனியாபுகூர், கலிகாபூர், நேதாஜி நகர், கரியாஹட், எக்பால்பூர், பெஹாலா மற்றும் ஹரிதேவ்பூர் ஆகிய இடங்களில் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன. நகரில் அதிகமான இடங்களில் தாழ்வான பகுதியில் மழை நீர் … Read more

ரூ.22ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல்: அதிமுகவை உடைக்க தி.மு.க. சதி! எடப்பாடி பழனிச்சாமி புலம்பல்…

ஊட்டி: அதிமுக கட்சியை உடைக்க தி.மு.க. சதி செய்து வருவதாகவுங்ம,  அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். மேலும், கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், 22 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்ஊழல்  நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டி உள்ளார். அதிமுக ஏற்கனவே, ஒபிஎஸ், சசிகலா, அமமுக என பலவாறாக உடைந்து சிதறி கிடக்கும்  நிலையில், அதை இனிமேல் திமுக  உடைக்க  என்ன இருக்கிறது … Read more

புதிய ஹீரோ டெஸ்டினி 110 விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

டெஸ்டினி 125 வெற்றியை தொடர்ந்து அதனுடைய டிசைனை பின்பற்றி ஹீரோ டெஸ்டினி 110 விற்பனைக்கு அறிமுக சலுகையாக ரூ.72,000 முதல் ரூ.79,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 56.2 kmpl மைலேஜை வழங்கும் E20, OBD-2B ஆதரவினை பெற்ற 110.9cc பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.04hp பவர் மற்றும் 8.7Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் சிவிடி கியர்பாக்ஸ் பெற்று ஹீரோவின் i3s (Idle Stop-Start System) தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. Hero Destini 110 முழுமையான மெட்டல் … Read more