தொட்டியில் விழுந்த மகன்: காப்பாற்ற முயன்ற தந்தை பலி; தீயணைப்பு வீரர்கள் விஷவாயு தாக்கி மயக்கம்!
திண்டுக்கல், மலைக்கோட்டை அடிவாரத்தில் பத்திரகாளியம்மன் கோயில், ஐயப்பன் கோயில் இருக்கின்றன. அதனருகே கோட்டை குளத்தை ஒட்டி முளைப்பாரி, தீச்சட்டி ஆகியவற்றை கரைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தண்ணீர் தொட்டியில் குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது என சொல்லப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை இங்கு கரைப்பது வழக்கம். இதனால் இந்தத் தொட்டியில் 6 அடி ஆழத்துக்கு கழிவுகள் தேங்கியிருந்தது. கோயில் பகுதியில் குவிந்த மக்கள் இந்த நிலையில், திண்டுக்கல் பாறைமேடு பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் தன் மனைவி முத்துமாரி, மகன் லிங்கேஸ்வரன் … Read more