கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடிப்போம்! சென்னை கூடுதல் ஆணையர் பேட்டி…

சென்னை: கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடிப்போம் என சென்னை பெரம்பூரில்  9 கிலோ நகைகள் கொள்ளை தொடர்பாக  பேட்டி அளித்த கூடுதல் காவல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பலூர் நகைக்கடை ஷட்டரை வெல்டிங் வைத்து வெட்டி, உள்ளே சென்று 9 கிலோ நகைகள் கொள்ளை  நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நடமாட்டம் நடைபெறும்  சாலையில், தைரியாக ஒரு கும்பல் வெல்டிங் மெஷின் கொண்டு வந்து ஷட்டரை வெட்டி கொள்ளையடித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே சந்திப்பு..!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

காஷ்மீரில் கேலோ இந்தியா குளிர்கால போட்டி துவக்கம்: 1,500 வீரர்கள் பங்கேற்க வாய்ப்பு | Gallo India Winter Games kicks off in Kashmir: 1,500 athletes expected to participate

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீ நகர்: கேலோ இந்தியாவின் குளிர்கால விளையாட்டுகள் இன்று (பிப்.,10) முதல் பிப்., 14ம் தேதி வரை ஜம்மு காஷ்மீரின் குல்பர்கில் நடைபெறுகிறது. மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையின் ஆதரவுடன் ஜம்மு கஷ்மீர் விளையாட்டு கவுன்சில் மற்றும் குளிர்கால விளையாட்டு சங்கம் சார்பில் 3 வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு நடத்தப்படுகிறது. இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கேலோ … Read more

ஷாருக்கான் கட்டியிருக்கும் ரூ.4.98 கோடி மதிப்புள்ள கடிகாரம் – அதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பதான்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வசூலிலும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது. சமீபத்தில் அவர் ‘பதான்’ பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் அணிந்திருந்த கை கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது. ஊதா கலரில் அவர் அணிந்திருந்த அந்த கை கடிகாரம் பல கோடி ரூபாய் மதிப்புடையதாகும். ஷாருக்கான் நேற்று ‘பதான்’ பட நாயகி தீபிகா படுகோன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை … Read more

ஷாருக்கான் கட்டியிருக்கும் ரூ.4.98 கோடி மதிப்புள்ள கடிகாரம் – அதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பதான்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வசூலிலும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது. சமீபத்தில் அவர் ‘பதான்’ பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் அணிந்திருந்த கை கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது. ஊதா கலரில் அவர் அணிந்திருந்த அந்த கை கடிகாரம் பல கோடி ரூபாய் மதிப்புடையதாகும். ஷாருக்கான் நேற்று ‘பதான்’ பட நாயகி தீபிகா படுகோன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை … Read more

கடித்த நாகப்பாம்பு! அதை அப்படியே தூக்கி கொண்டு மருத்துவமனை வந்த இளைஞர்.. பின்னர் நடந்தது?

இந்தியாவில் தன்னை கடித்த நாகப்பாம்புடன் இளைஞர் மருத்துவமனைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞரை கடித்த பாம்பு ஒடிசா மாநிலத்தின் ராங்கி கிராமத்தை சேர்ந்தவர் குரு முண்டா (30). இவர் கோழி பண்ணையில் பணிபுரியும் நிலையில் அவரை நாகப்பாம்பு ஒன்று கடித்தது. இதையடுத்து வலியால் குரு அலறினார், பின்னர் கிராம மக்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கி செல்ல தயாரானார்கள். அதற்கு முன்னர் குரு மற்றும் உள்ளூர்வாசிகள் அந்த நாகப்பாம்பை கண்டுபிடித்து சாக்கு மூட்டைக்குள் போட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். … Read more

13ந்தேதி வரை தவறாமல் அவைக்கு வரவேண்டும்! பாஜக எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு!

டெல்லி: வரும்  13-ந் தேதிவரை மக்களவைக்கு தவறாமல் வரவேண்டும் என பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி, ஜனவரி 31ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்ட நிலையில், அதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்று, நேற்று (09ந்தேதி) பிரதமர் மோடி பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பகுதி வரும் 13ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில்,   மக்களவை பா.ஜனதா எம்.பி.க்களுக்கு அக்கட்சி … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 14ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.