ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா..!!

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா 9வது சதம் அடித்தார்.

பிபிசி ஆவணப்படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி| “Misconceived”: Supreme Court Rejects Request Seeking Complete Ban On BBC

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தயாரித்த ஆவணப்படத்தை தடை செய்ய வேண்டும் எனக்கூறி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஹிந்து மகா சபை சார்பில், இந்த ஆவணப்படத்தை … Read more

மயிலாடுதுறை: `சுகாதார சீர்கேடு, நோய்த் தொற்று பரவல் அபாயம்' – பொதுமக்கள் புகாரும், ஆணையர் விளக்கமும்

“மயிலாடுதுறை நகராட்சியில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவது இல்லை. சாக்கடை கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குறிப்பாக கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. அதனால், குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும், ஒரு பாதாளச் சாக்கடை இணைப்புக்கான அனுமதி பெற்றுக்கொண்டு, முறைகேடாக பல கிளை இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். குப்பை இதனால் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும், ஒரு குடிநீர் இணைப்புக்கு அனுமதி பெற்றுக்கொண்டு, பல இணைப்புகளைப் போட்டு தண்ணீரை எடுக்கின்றனர். இதனால் … Read more

அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்! பாஜகவை சாடிய எடப்பாடி பழனிசாமி…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? என பாஜகவை எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு என இரு தரப்பினரும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், கூட்டணி கட்சியான பாஜக இரு அணியினரும் ஒன்றிணைந்து செயலாற்ற அழைப்பு விடுத்தது. ஆனால், அதை இபிஎஸ் ஏற்க மறுத்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பின்படி, தனது … Read more

பிபிசி இந்தியாவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: பிபிசி இந்தியாவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனு விசாரணைக்கு உகந்தததல்ல என்று கூறி உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தள்ளுபடி செய்தார். 2022 குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டி அண்மையில் பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது.

உச்சநீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமனம் | Supreme Court gets two more judges, to work at full strength of 34

புதுடில்லி: தலைமை நீதீபதியுடன் சேர்த்து, 34 நீதிபதிகள் செயல்பட வேண்டிய உச்சநீதிமன்றத்தில், பிப்.,6ம் தேதி புதிதாக பதவியேற்ற நீதிபதிகளுடன் சேர்த்து, 32 நீதிபதிகள் இருந்தனர். இச்சூழலில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அரவிந்த்குமார் ஆகியோரை, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி சந்திரசூட் தலைமையிலான ‛கொலீஜியம்’ பரிந்துரைத்தது. இந்நிலையில், கொலீஜியம் பரிந்துரையை ஏற்று 2 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ … Read more

”திமுக மீது மக்கள் கொந்தளிப்பில் இருப்பதால் ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயம் வெல்வோம்!” – இபிஎஸ் உறுதி

அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டக் கட்சியினர் இல்லங்களில் நடக்கும் விழாக்களில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை மாவட்டத்துக்கு வருகை தந்தார். மணமக்களை வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாங்கள் நிறையத் திட்டங்களை நிறைவேற்றியிருந்தோம். ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. நாங்கள் ஈரோடு நகருக்கு 450 … Read more

ஒரு கோல் கேட்ட காதலி..நான்கு கோல்கள் அடித்த ரொனால்டோ..கொண்டாடும் ரசிகர்கள்

நேற்றைய அல் வெஹ்தா போட்டிக்கு முன்பாக காதலி ஜார்ஜினா வாழ்த்தியபடியே ரொனால்டோ கோல்கள் அடித்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 500 கோல் அடித்த ரொனால்டோ சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அல் வெஹ்தா அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அல் நஸர் தரப்பில் அடிக்கப்பட்ட 4 கோல்களும் ரொனால்டோ அடித்தது தான். மேலும் அவர் 500 கிளப் கோல்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இந்த வெற்றியின் … Read more

பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளிக் கல்லூரி மாணவிகள்! இது நெல்லை சம்பவம்…

நெல்லை: போதிய பேருந்து வசதிகளை அரசு ஏற்படுத்தி தராததால், உயிரை பணயம் வைத்து, பேருந்திகளில் தொங்கியபடி பயணம் செய்து வருவதாக  பள்ளிக் கல்லூரி மாணவிகள் கூறியுள்ளனர். இந்த சோக சம்பவம், நெல்லை மாவட்டத்தில் அரங்கேறி வருகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதிகளை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தினால், அதை சென்னை போன்ற பெருநகர மக்கள்தான் அனுபவித்து வருகின்றனர். மற்ற நகரங்களில் போதுமான பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை என்பதே உண்மை நிலவரம். பெண்களுக்கு கல்விச் சலுகைகளை கொடுக்கும் தமிழ்நாடு … Read more