இந்தியாவுக்கு விரைவில் எஸ்-400 ஏவுகணைகள்: ரஷிய தூதர் தகவல்
மாஸ்கோ, ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.41,366 கோடி) மதிப்பில் ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் 5 தொகுப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு கையெழுத்திட்டது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி ஒப்பந்தத்தை செயல்படுத்தினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்தது. ஆனாலும் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்தன. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் ரஷியா ‘எஸ்-400’ ஏவுகணை அமைப்புகளின் … Read more