கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம்: உடற்கூறு ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை…

கனேடிய நகரமொன்றில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம் இம்மாதம், அதாவது மார்ச் மாதம் 7ஆம் திகதி, ஆல்பர்ட்டாவிலுள்ள Stollery மருத்துவமனையில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டது. 11ஆம் திகதி அந்தப் பெண் குழந்தை இறந்துபோனாள். உடற்கூறு ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை மருத்துவர்கள் அந்தக் குழந்தையின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டபோது, அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று தெரியவந்தது. ஆம், அந்த குழந்தை அடிபட்டதால், அதாவது கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்திருந்தாள். … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சிறுபிள்ளைத்தனமானது! ஓபிஎஸ் பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டாக பேட்டி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளருக்கு தேர்தல் அறிவித்துள்ளது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என செய்தியளார்களை சந்தித்த ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தனர். பிக்பாக்கெட் அடிப்பதுபோல பொதுச்செயலாளர் பதவியை பெற எடப்பாடி  நினனைக்கிறார் என ஓபிஎஸ் கூறினார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டது சரிதான் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். அதன் தொடர் நடவடிக்கையாக அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதிமுகவின் சட்டதிட்ட விதி (20), … Read more

கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவே ரயில் என்ஜின் போன்றது: ஜெயக்குமார் பேச்சு

சென்னை: கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவே ரயில் என்ஜின் போன்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ரயிலில் எந்தெந்த பெட்டிகள் இடம்பெற வேண்டும் என்பதை என்ஜின்தான் முடிவு செய்யும். கட்சி விதிகளின்படியே பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துகிறோம். பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பேசுவது பற்றி எந்தக் கவலையும் இல்லை என ஜெயக்குமார் தெரிவித்தார்.

சுரண்டப்படும் தென்பெண்ணை ஆறு: உடைந்த தடுப்பணைகள்; அபாயகர நிலையில் பாலங்கள்; கவனிக்குமா அரசு?!

விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான ஆறாக இருக்கிறது தென்பெண்ணை. ஆனால், இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் சமீப காலமாக தொடர் சேதங்களை சந்தித்து வருகின்றன. தளவனூர், எல்லீஸ் சத்திரம் போன்ற முக்கிய தடுப்பணைகள் வெள்ளத்தில் உடைந்தபோதும், இன்று வரையில் சரிசெய்யப்படாமல் காட்சிப்பொருளாகவே கிடக்கின்றன. தற்போது, தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையின் மேம்பாலங்களும், ஆற்றின் நடுவே உள்ள மின்கோபுரங்களும் அடுத்த சேதத்தை நோக்கியபடி அபாயகரமான நிலையில் காணப்படுகின்றன. இந்த அபாயகர நிலைக்கு காரணமே, ஆற்றில் மணல் குவாரி … Read more

இப்போதே கடவுச்சீட்டை புதுப்பிக்கவும்., பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

கோடை விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடுவதை தவறவிடாமல் இருக்க பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை இப்போதே புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 5 வார வேலைநிறுத்தப் போராட்டம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஐந்து வார வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்க்க, இந்த கோடையில் வெளிநாடு செல்ல விரும்பும் குடும்பத்தினர் தங்களது பாஸ்போர்ட்டை இப்போதே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத் தொழிலாளர்கள் ஏப்ரல் 3 முதல் மே 5 வரை … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் சொந்த ஊரில் ராணுவமரியாதையுடன் தகனம்!

தேனி: அருணாசலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அருணாசலபிரதேசத்தில் விமானப்படையைச் சேர்ந்த சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், அதில் பயணம் செய்த மேஜர் ஜெயந்த், லெப்டினன்ட் ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் தலைநகர் திசாப்பூரில் உள்ள இராணுவ மையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் விமானப்படை விமானம் மூலம் அவர்து சொந்த ஊரான (லெட்டினன்ட் கர்னல் ரெட்டி உடல் ஐதராபாத் கொண்டுசெல்லப்பட்டு … Read more

மதுரை ரயில் நிலையத்தில் 3 மாத குழந்தையை கடத்தியவர்களை கைது செய்தது போலீஸ்..!!

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் 3 மாத குழந்தையை கடத்தியவர்களை போலீஸ் கைது செய்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ஹரிஷ் குமார் – பாத்திமா தம்பதி மதுரை ரயில் நிலையத்துக்கு வந்தபோது குழந்தை கடத்தப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த தம்பதி 3 மாத குழந்தையுடன் நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்தனர். நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த போது குழந்தையை மர்மநபர்கள் தூக்கிச் சென்றதை கண்டு தம்பதி கூச்சலிட்டுள்ளனர்.

உக்ரைன் போர்க்குற்றம்: அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் : சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சொல்லதென்ன?

உக்ரைன்- ரஷ்யா இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு பல்வேறு உலக நாடுகளும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மீது சர்வதேச அளவில் போர்க்குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதில் குறிப்பாக குழந்தைகளை கடத்தியது தொடர்பாக தீவிரமாக பேசப்பட்டது. இதற்கிடையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் புதினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதில், “உக்ரைன்- ரஷ்யப் போர் பிப்ரவரி 24, 2022 அன்று தொடங்கியதிலிருந்து 16,000-க்கும் மேற்பட்ட … Read more

திடீரென்று பரவிய ஆந்த்ராக்ஸ் அச்சுறுத்தல்… நகரம் ஒன்றை மொத்தமாக மூடிய ரஷ்யா

ரஷ்யாவில் நகரம் ஒன்றில் ஆந்த்ராக்ஸ் அச்சுறுத்தல் இருப்பதை அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளதுடன், நோய் பாதிப்புக்குள்ளான காளை ஒன்று இறைச்சியாக விற்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. அதிகாரிகள் தரப்பு கட்டுப்பாட்டில் குறித்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நகரத்தை மொத்தமாக அதிகாரிகள் தரப்பு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் Staroye Aktashevo பகுதியை சேர்ந்த தம்பதி ஒன்று காளை ஒன்றை மாமிசமாக விற்பனை செய்யும் பொருட்டு கொன்றுள்ளனர். @Vesti Rossiya ஆனால் தற்போது அந்த தம்பதியும் ஆந்த்ராக்ஸ் பாதிப்பால் ஆபத்தான … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்! வேட்புமனு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தற்போதைய இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்  செய்தார். முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து உடைந்த அதிமுக பின்னர்  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டு, ஒபிஎஸ் இபிஎஸ். இணைந்து, கடந்த கால அதிமுக ஆட்சியை நிறைவு செய்தது. அதைத் தொடர்ந்து 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், மீண்டும் கட்சி தலைமை … Read more