காதலியை துண்டாக்கிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்| Charge sheet filed in case of dismemberment of girlfriend
புதுடில்லி : காதலியைக் கொன்று, துண்டு துண்டாக்கி வீசி எறிந்த வழக்கில், 6,600 பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகையை புதுடில்லி போலீசார் தாக்கல் செய்து உள்ளனர். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்த அப்தாப் பூனவாலா, ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதற்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் புதுடில்லிக்கு இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் மகளுடன் தொடர்பு கொள்ள முடியாததால் ஷ்ரத்தாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அப்தாப் கடந்தாண்டு மே ௧௮ம் … Read more