மெக்சிகோவில் 8 பேரைக் கொன்ற 14 வயது சிறுவன் கைது
மெக்சிகோவில் 8 பேரைக் கொன்றதற்காக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். 14 வயது சிறுவன் கைது தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில், தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு அருகே போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 8 பேரைக் கொன்றதற்காக “எல் சாபிடோ” என்ற புனைப்பெயர் கொண்ட 14 வயது சிறுவன் மெக்சிகோ காவல்துறையால் கைது செய்யப்பட்டான். மெக்சிகோவின் மத்திய பொதுப் பாதுகாப்புத் துறை வழங்கிய தகவலின்படி, சிறுவன் ஜனவரி 22 அன்று பைக்கை ஓட்டிச் சென்று மெக்சிகோ நகரத்தின் … Read more