மெக்சிகோவில் 8 பேரைக் கொன்ற 14 வயது சிறுவன் கைது

மெக்சிகோவில் 8 பேரைக் கொன்றதற்காக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். 14 வயது சிறுவன் கைது தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில், தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு அருகே போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 8 பேரைக் கொன்றதற்காக “எல் சாபிடோ” என்ற புனைப்பெயர் கொண்ட 14 வயது சிறுவன் மெக்சிகோ காவல்துறையால் கைது செய்யப்பட்டான். மெக்சிகோவின் மத்திய பொதுப் பாதுகாப்புத் துறை வழங்கிய தகவலின்படி, சிறுவன் ஜனவரி 22 அன்று பைக்கை ஓட்டிச் சென்று மெக்சிகோ நகரத்தின் … Read more

18.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 18 |சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

கருங்கடலில் அமெரிக்க ட்ரோனை வீழ்த்திய 2 ரஷ்ய விமானிகளுக்கு விருது: ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம்

கருங்கடலில் அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்திய ராணுவ விமானிகளுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் விருது வழங்கி மரியாதை  செலுத்தியுள்ளார். வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் விமானம் செவ்வாய் கிழமை கருங்கடலில் பறந்த அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் சுகோய்-27 போர் விமானம் எரிபொருளை ஊற்றி, அதன் மீது தாக்குதல் நடத்தியதில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது. மேலும்  MQ-9 ரீப்பர் கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை ரஷ்யா தாக்கியதன் காரணமாகவே அமெரிக்க ராணுவம் அதை கருங்கடலில் … Read more

வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்ட்டிக்கு உட்பட்ட 7 வார்டுகளுக்கான தேர்தல் தற்காலிகமாக ரத்து: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்ட்டிக்கு உட்பட்ட 7 வார்டுகளுக்கான  தேர்தல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல் 30-ம் தேதி நடக்கவிருந்த தேர்தலை ரத்து செய்து ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துளளது. துணைத்தலைவர் தேர்வு தொடர்பாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவுள்ளதாக தேர்தல் ரத்து என்று தகவல் தெரிவித்துள்ளது.

அவர்கள் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம்! – இல்லத்தரசி பக்கங்கள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இந்த மாத இறுதியில் என்‌ மகனின்‌ பள்ளிப் பருவத்தின்‌ இறுதித் தேர்வுகள் முடிவடைந்து விடும்.‌ அதன்‌ பிறகு ஸ்கூல்‌ என்ற‌ வார்த்தை எங்கள் குடும்பத்தில் உச்சரிப்பது என்பது கொஞ்சம் கொஞ்சமாக நின்று‌விடும். ஐந்தாண்டுகளுக்கு முன்‌ என்‌ மகள் பள்ளிப்படிப்பை முடித்தபோது எனக்குப் பெரியதாக … Read more

ஆன்லைனில் விற்கப்படும் சீன ட்ரோன்களை ஆயுதமாக்கும் ரஷ்யா.! சுட்டு வீழ்த்திய உக்ரைன்

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய ரஷ்ய ஆளில்லா விமானம் உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ரஷ்ய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் கிழக்கு உக்ரைனில் நவீனமயமாக்கப்பட்ட மற்றும் ஆயுதம் ஏந்திய சீனாவில் தயாரிக்கப்பட்ட Mugin-5 ஆளில்லா விமானத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் கூறியது. இந்த ஆளில்லா விமானம் சுமார் 20 கிலோ எடையுள்ள வெடிகுண்டை எடுத்துச் சென்றது, அதை உக்ரைன் வீரர்கள் சுட்டு வெடிக்கச் செய்தனர். CNN ஆன்லைனில் விற்கப்படும் ட்ரோன்கள் … Read more

சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திண்டுக்கலில் மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர்| Meet Jammu’s Ranjeet Kour, a woman auto-driver breaking barriers

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜம்மு: காஷ்மீரில் உள்ள ஜம்மு மாவட்டத்தில் குன்ஜ்வானி பகுதியை சேர்ந்த ரன்ஜீத் கவுர் என்ற பெண்ணுக்கு, அந்த மாநிலத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் என்ற பெருமை கிடைத்தது. தனக்கு பாராட்டு குவிந்து வருவதாகவும், முதலில் விமர்சித்தவர்கள் கூட தற்போது ஆச்சர்யமாக பார்ப்பதாக அந்த பெண் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். யூனியன் பிரதேசமான காஷ்மீரில், மத்திய அரசு உதவியுடன் ஜம்மு காஷ்மீர் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ‘உமித்’ என்ற … Read more

Chennai Rain : திடீர் மழை…. குளிர்ந்த சென்னை! | Photo Album

சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! சென்னையில் பெய்த மழை! Source link

மார்ச் 26-ல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு அதிமுக சார்பில் மனு

சென்னை: மார்ச் 26-ல் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பாதுகாப்பு கேட்டு அதிமுக சார்பில் மனு அளித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர். நாளை முதல் மார்ச் 27-ம் தேதி வரை கட்சி தலைமையகத்துக்கு பாதுகாப்பு அளிக்க கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.