புடினின் சிவப்பு கோடு மீறப்படும்… மாஸ்கோ மீதான தாக்குதல் உறுதி: ரஷ்யாவில் பரபரப்பு

உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட விளாடிமிர் புடினின் மாஸ்கோ அரண் தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்புகள் அதிகரித்துவருவதாக ரஷ்யாவின் மூத்த அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கும் ரஷ்யாவின் முன்னாள் துணை வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ஃபெடோரோவ் என்பவரே, தற்போதைய சூழல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், விளாடிமிர் புடினின் சிவப்புக் கோடுகளில் ஒன்றைக் கடக்கும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தல் இதுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். @getty மட்டுமின்றி, உக்ரைன் மீதான தனது படையெடுப்பை முழு … Read more

அதானி விவகாரம் : எல்ஐசி மற்றும் எஸ்பிஐ கிளைகள் முன்பு பிப். 6ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் : காங்கிரஸ்

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க பிப்ரவரி 6 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) அலுவலகங்கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளைகள் முன்பு நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய அரசு சாமானியர்களின் பணத்தை தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு ஆதரவாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். திங்கள்கிழமை (பிப்ரவரி 6) எல்ஐசி … Read more

குற்றவழக்குகளில் சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குற்றவழக்குகளில் சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது குறித்து நடைமுறைகளை வகுக்க அணையிடப்பட்டுள்ளது. மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பான நடைமுறையை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இபிஎஸ் மனு: “வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவுசெய்ய வேண்டும்!" – உச்ச நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்தாலும்கூட, இந்த விவகாரத்தில் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையிலேயே இருக்கிறது. இதன் காரணமாக தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் யார் அதிகாரபூர்வமாகப் போட்டியிடுவார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் தன்னுடைய கையொப்பத்தை அங்கீகரிக்கக் கோரியும், இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு … Read more

எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது! 7வது திருமணம் குறித்து பேசிய கனேடிய கோடீஸ்வர பெண்

ஏழாவது முறையாக திருமணம் செய்து கொள்வேன் என தான் நம்புவதாக பமீலா ஆண்டர்சன் கூறியுள்ளார். பமீலா ஆண்டர்சன் கனடாவில் பிறந்தவர் பமீலா ஆண்டர்சன் (55). உலக புகழ்பெற்ற கனேடிய – அமெரிக்க நடிகையாக இருக்கும் அவரின் சொத்து மதிப்பு $20 மில்லியன் ஆகும். பமிலாவுக்கு இதுவரையில் 6 முறை திருமணமாகியுள்ளது. கடந்த 1995ல் டாமி லீ என்பவரை முதல் திருமணம் செய்த பமீலா 1998ல் அவரை விவாகரத்து செய்தார். கடைசியாக கடந்த 2020ல் டேன் ஹேய்ஹஸ்ட் என்பவரை … Read more

புலியை பார்த்தும் பதறாமல் புகைப்படம் எடுத்த ஜோடி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெல்லையம்பதி புலிகள் சரணாலயத்தில் புலியை கண்ணெதிரில் பார்த்தும் பதட்டமில்லாமல் ஒரு ஜோடி வீடியோ எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் ஆனைமலை முதல் பாலக்காட்டின் நெல்லையம்பதி வரை உள்ள புலிகள் சரணாலயத்தில் இயற்கையை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கமான ஒன்று. இதற்காக நெல்லையம்பதி உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் உள்ளது. இவ்வழியாக சுற்றுலா சென்ற தம்பதியர் சாலையில் தங்களுக்கு முன்னால் மிகப்பெரிய புலி ஒன்று இருப்பதைப் பார்த்து … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாமக்கல், கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

மோடி குறித்த ஆவணப்படத்திற்கு தடை: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்| Supreme Court Notice To Centre Over Appeals Against Blocking BBC Series

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த படத்திற்கு தடையும் விதிக்கப்பட்டது. … Read more

அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க மறுப்பு… எதிர்க்கட்சிகள் அமளி…. 6ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு…

இந்திய வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள அதானி நிறுவனம் மீது உலகின் முன்னணி நிதி மற்றும் வங்கித்துறை நிறுவனங்கள் மோசடி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அதானி பங்கு பத்திரங்களின் மதிப்பை பூஜ்ஜியமாக்கியது சுவிட்சர்லாந்து நாட்டின் கிரெடிட் சுவிஸ் வங்கி. இதனைத் தொடர்ந்து சிட்டி குரூப் வங்கியும் அதானியின் பங்கு பத்திரங்களை வைத்து கடன் வழங்க மறுத்துள்ளது. … Read more