பட்டா மாறுதல், சான்றிதழ் பெற மக்களை அலையவிடக்கூடாது! 4மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுரை…
வேலூர்: பட்டா மாறுதல் மற்றும் பல்வேறு சான்றிதகள் கேட்டு வரும் மக்களை அலையவிடக்கூடாது, அவற்றை ஆகியவை எளிமையாக்க நடைபெற வேண்டும். சில இடங்களில் அதிகாரிகள் பொதுமக்களை அலையவிடுகிறார்கள். இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார். களஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களு டன் ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் … Read more