பட்டா மாறுதல், சான்றிதழ் பெற மக்களை அலையவிடக்கூடாது! 4மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுரை…

வேலூர்: பட்டா மாறுதல் மற்றும் பல்வேறு  சான்றிதகள் கேட்டு வரும் மக்களை அலையவிடக்கூடாது, அவற்றை ஆகியவை எளிமையாக்க நடைபெற வேண்டும். சில இடங்களில் அதிகாரிகள் பொதுமக்களை அலையவிடுகிறார்கள்.  இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார். களஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களு டன் ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் … Read more

கனமழை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு: ஆட்சியர் உத்தரவு

காரைக்கால்: கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (03.02.2023) விடுமுறை என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து காரைக்கால் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

2019 ல் பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு ?| How much is the Prime Ministers foreign travel expenses in 2019?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 2019-ம் ஆண்டு வரை பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு குறித்து,ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் விவரம் வருமாறு: கடந்த 2019ம் ஆண்டு வரையில் பிரதமர் 21 முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கான மொத்த செலவு ரூ.22 கோடியே 76 லட்சத்து, 76 ஆயிரத்து 934. தவிர முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எட்டு முறை வெளிநாடு … Read more

மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட சிறுவன் அடித்துக் கொலை! – 4 பேரைக் கைதுசெய்த போலீஸ்; என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள மெதிப்பாளையம் பகுதியில் ராஜேஷ் – அகிலா தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 14 வயதில் மனோஜ்குமார் என்ற மகன் இருந்தார். இந்தச் சிறுவன் தலையாரிபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த நிலையில், சிறுவன் மனோஜ்குமார் கடந்த சில மாதங்களாகச் சரிவரப் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. சிறுவன் மனோஜ்குமார் மேலும், சிறுவனுக்குப் போதைப் பழக்கம் இருந்ததாகவும் சொல்கிறார்கள். இந்த நிலையில், யாருடைய பேச்சையும் … Read more

பூஜை போட்டதும் கல்லாகட்டிய ‘தளபதி67’….

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் தளபதி67. இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது இதில் விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், அனிருத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டி.வி. நிறுவனம் வாங்கி இருப்பதாக 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. Andha … Read more

புதுச்சேரியில் ஓட்டுநர் உரிமமின்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஓட்டுநர் உரிமமின்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறைதண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. வாகனம் ஓட்டும் சிறார்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற 73-வது ஆண்டு தினம் கொண்டாட முடிவு| Decision to celebrate 73rd anniversary of Supreme Court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாட்டின் முதன்முறையாக வரும் 04-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 73-ம் ஆண்டு தினம் கொண்டாடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு குடியரசாக ஜன.26-ம் தேதி 1950-ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் இரு நாட்களில் 1950ம் ஆண்டு ஜன.28-ம் தேதி உச்சநீதிமன்றம் துவங்கப்பட்டது. இந்நிலையில் வரும் 04-ம் தேதியன்று பராம்பரியமிக்க உச்சநீதிமன்றத்தின் 73-வது ஆண்டு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து இதற்கான … Read more

“ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நாங்கள் ஏற்கவில்லை!" – தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவருகின்றன. அந்த வரிசையில், அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே வேட்பாளரை நிறுத்தப்போவதாக அறிவித்து, அதன்படியே இருதரப்பும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இதற்கிடையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்றும், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில், தான் கையொப்பமிட்ட படிவத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் … Read more

வீடு முழுக்க கையெறி குண்டுகளால் அலங்கரித்த பிரித்தானியர்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

பயங்கரமாக வெடிக்கக்கூடிய குண்டுகள் என தெரியாமல் நபர் ஒருவர் தனது வீடு முழுக்க கையெறி குண்டுகளால் அலங்கரித்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டை குண்டுகளால் அலங்கரித்த நபர் இங்கிலாந்தின் கார்ன்வால் மாவட்டத்தில் சம்மர்கோட் கிராமத்தில், ஜனவரி 31 (செவ்வாய்கிழமை) காலை 11.20 மணியளவில், ஒருவர் தான் மட்டுமின்றி அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள மக்களும் தேர்ந்து வெடித்து சிதறக்கூடிய அளவிற்கு ஒரு காரியத்தை செய்துள்ளார். ஆனால் நல்லவேளையாக அப்படியொரு அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து  நிறுத்தப்பட்டது. … Read more

சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடிக்க கட்டுப்பாடு: மீனவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

சென்னை: மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கிய நிலையில், அதை எதிர்த்து,  மீனவர்கள் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி: சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் ஜனவரி 24ந்தேதி அன்று  அதிரடி தீர்ப்பு வழங்கி யது.  அதன்படி, மீனவர்கள் சுருக்குமடி வலைகளை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பயன்படுத்தலாம் என்பது உள்பட சில கட்டுப்பாடுகளையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்து … Read more