பிஎஃஐ தொடர்ந்து டிஆர்எப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு! மத்திய உள்துறைஅமைச்சகம்…

டெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் அதன் துணை அமைப்புகளையும் இந்திய அரசு கடந்த ஆண்டு தடை செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில்,லஷ்கர்-இ-தொய்பாவின் என்ற பயங்கரவாத அமைப்பின்  பினாமி அமைப்பான டிஆர்எப் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. மத்தியஅரசு கடந்தஆண்டு (2021) செப்டம்பர் மாதம் பி.எப்.ஐ., எனப்படும் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’  உள்பட அதன் துணை அமைப்புகள் 5 ஆண்டுகள் தடை … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான கட்சி விதிகளை தமிழில் படிக்க நீதிபதி வேண்டுகோள்

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான கட்சி விதிகளை தமிழில் படிக்க நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். நீதிபதி வேண்டுகோளை அடுத்து மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் கட்சி விதிகளை தமிழில் வாசிக்க தொடங்கினார். கோரிக்கை கடிதம் வந்த பிறகு 30 நாட்களுக்குள் கூட்டம் நடைபெற வேண்டும் என அரியமா சுந்தரம் வாசித்தார்.

10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு; வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட்!

சென்னையைத் தாண்டினால் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை என்ற பிரச்னை ரொம்பக் காலமாகவே இருக்கிறது. இதுதொடர்பாக அரசும், ரிசர்வ் வங்கியும் பல முறை விளக்கம் அளித்தும் இன்னமும் 10 ரூபாய் நாணயங்களை பல இடங்களில் வாங்க மறுத்துவருகின்றனர். இந்நிலையில் வங்கி அதிகாரிகளே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்காக அந்த அதிகாரிகள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 10 ரூபாய் நாணயங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்படும் 10 … Read more

இளவரசர் ஹரி- வில்லியம் மோதலில் யார் வெற்றிபெறுவார்கள்: வெளிவரும் பரபரப்பான பின்னணி

மேகன் மெர்க்கல் தொடர்பில் இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி கைகலப்பில் ஈடுபட்டு, ஹரி ரத்த காயத்துடன் வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில், சகோதரர்களிடையேயான இந்த சண்டையில் யார் வெல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோபத்தை தூண்டிய வில்லியம் இளவரசர் ஹரி வெளியிடவிருக்கும் Spare என்ற தமது நினைவுக் குறிப்பில், 2019ல் மேகன் தொடர்பில் எழுந்த காரசாரமான வாக்குவாதத்தின் நடுவே வில்லியம் தம்மை காயப்படுத்தியதாக ஹரி அம்பலப்படுத்தியுள்ளார். @getty மேகன் முரட்டுக்குணம் கொண்டவர், புரிந்துகொள்ள முடியாதவர் என்பது போன்ற காயப்படுத்தும் … Read more

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் 6ஆவது நாளாக போராட்டம் – போலீசார் கைது நடவடிக்கை…

சென்னை: கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு சேவையாற்றும் வகையில் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை திமுகஅரசு பணி நீக்கம் செய்துள்ளதை எதிர்த்து, மாநிலம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  இன்று 6வது நாளாக அவர்களது போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில், எம்.ஆர்.பி. நர்சுகள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த நர்சுகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, … Read more

பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதை நாம் எதிர்க்க வேண்டும்: கமல் பேச்சு

சென்னை: பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதை நாம் எதிர்க்க வேண்டும் என கட்சியினர் மத்தியில் கமல் தெரிவித்துள்ளார். மத அரசியலை தடுக்க வேண்டும். மேலும் ஒற்றுமையை நிலைநாட்ட ராகுலின் யாத்திரை அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

அமிர்தத்தை விட சுவையான உளுந்தங்களி! – திருவாதிரை புராணம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் 27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரம் திருவாதிரை. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்து ஒவ்வொரு பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. உதாரணமாக : சித்திரை மாதம் – சித்திரை நட்சத்திரம் -சித்ரா பௌர்ணமி வைகாசி மாதம்-விசாகம் நட்சத்திரம் -வைகாசி விசாகம் மார்கழி மாதம் … Read more

வெளிநாட்டில் இருந்து விரையும் தந்தை! உயிரிழந்த 22 வயது இலங்கை தமிழ்ப்பெண் உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு

இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம்பெண் சென்னையில் நடந்த விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை குடும்பம் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (22) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது தம்பி ஹரிஷ் (17) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இலங்கையைச் சேர்ந்த இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வருகின்றனர். ஷோபனாவின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், வீட்டிற்கான … Read more

பெண்களுக்கான வேலைவாய்ப்பில் இந்தியாவிலேயே சென்னை டாப்! ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில், பெண்களுக்கான வேலைவாய்ப்பில்  சென்னை, புனே, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகியவை முதல் ஐந்து நகரங்களாக விளங்குகின்றன. இதில் சென்னை முதலிடத்தில் உள்ளது  என்று அவதார்  நிறுவனம் நடத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளது . பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்கத்தில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாக உள்ளது அவதார் குழுமம் (DEI), இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு தகவலின்படி,  இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் சிறந்த நகரமாக சென்னை தேர்வாகியுள்ளது. பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்கம் (DEI) நிறுவனமான … Read more

என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்த நடக்கும் பேச்சுவார்த்தை கூட்டத்திலிருந்து வேல்முருகன் வெளிநடப்பு

கடலூர்: என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்த நடக்கும் பேச்சுவார்த்தை கூட்டத்திலிருந்து தவாக வேல்முருகன் எம்.எல்.ஏ வெளிநடப்பு செய்துள்ளார். கடலூர் அருகே வடலூரில் பெயர் அளவில் பேச்சு நடப்பதாக கூறி அவர் வெளிநடப்பு செய்தார்.