ரவுடிகளுடன் சென்று திமுக கவுன்சிலர் தாக்கிய ராணுவ வீரர் உயிரிழப்பு! இது கிருஷ்ணகிரி சம்பவம்…

கிருஷ்ணகிரி: திமுக கவுன்சிலர் தனது ஆதரவு ரவுடிகளுடன்  சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து திமுக கவுன்சிலர் தலைமறைவாகி உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக பிரமுகர்களும், கவுன்சிலர்களின் அடாவடி போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது, தற்போது லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பிலும் வெளிப்பட்டுள்ளது. இந்த … Read more

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் மாயம்

குளித்தலை: காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய மாணவிகள் 4 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர் குளித்தலை அருகே மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

காட்டுத் தீ பரவலால் புகை மண்டலமான மூணாறு| Munnar is a smoky zone due to the spread of forest fires

மூணாறு,மூணாறை சுற்றி நேற்று பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவியதால், நகர் புகை மண்டலமாக காட்சியளித்தது. கேரள மாநிலம், மூணாறில், கோடைக் காலம் நெருங்குவதால் காடுகள், புல் மேடுகள் கருக துவங்கியுள்ளன. அதனால் பல பகுதிகளில் காட்டு தீ பரவி வருகிறது. மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் காடு, மலை ஆகியவற்றில் நேற்று காலை பரவிய காட்டுத் தீயால் ஏக்கர் கணக்கில் புல் மேடுகளும், மரங்களும் எரிந்தன. அப்பகுதியிலிருந்து கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை … Read more

மகாசிவராத்திரி சங்கல்பம்: நலமளிக்கும் திருவிடைமருதூரில் 3-ம் கால பூஜை; நீங்களும் சங்கல்பியுங்கள்!

2023 பிப்ரவரி 18-ம் நாள் சனிக்கிழமை அன்று மகாசிவராத்திரி விழா. இந்தத் திருநாளில் நான்கு கால பூஜைகளும் நான்கு பாடல் பெற்ற தலங்களில் நடைபெற உள்ளன. அஷ்டாங்க யோகமும் கைகூடும் அற்புதத் திருநாள் மகா சிவராத்திரி. பக்தி, ஸித்தி, முக்தி எனும் மூன்று நிலைகளையும் அடைய உதவும் ஒரே திருநாள் மகாசிவராத்திரி. இந்நாளில் தேவர்கள் உள்ளிட்ட சகல ஜீவராசிகளும் ஈசனைத் துதித்து பல பேறுகள் அடைந்திருக்கிறார்கள் என்கின்றன புராணங்கள். சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர், சுந்தரநாதர், பதஞ்சலி, … Read more

குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு பணிகளுக்காக மாநிலஅரசு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி பல்வேறு அரசு பணிகளுக்கான குரூப்4 தேர்வு இரண்டாண்டு கொரோனா பேரிடருக்கு பிறகு  9870  காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஆண்டு (2022)  ஜூலை மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவது நடைபெற்றது. இந்தத் தேர்வில் 21 லட்சத்திற்கும் மேலான தேர்வர்கள் … Read more

ஆகம அறிஞர் சத்தியவேல் முருகன் நியமனத்துக்கு ஐகோர்ட் தடை

சென்னை: அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சக்திவேல் நியமனத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதியுடன் ஆலோசித்து குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றபடவில்லை என கூறி அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் தாக்கல் செய்த மனு மீது பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கேரளா: ஊழல் வழக்கில் முதல்-மந்திரியின் முன்னாள் தலைமை செயலாளர் கைது

திருவனந்தபுரம், கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. பினராயி விஜயனின் அரசில் முன்னாள் தலைமை செயலாளராக இருந்தவர் எம். சிவசங்கர். ஐக்கிய அமீரகத்தின் தூதரகத்துக்கு வந்த பார்சல்களில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இவருடன் சரித்குமார், சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கேரளாவில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரும் லைப் … Read more

கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி சுசூகி சியாஸ் அறிமுகம்

மாருதி சுசூகி நிறுவனத்தின் சியாஸ் காரில் கூடுதலான பாதுகாப்பு வசதிகளை சேர்த்துள்ளதால் காரின் விலை ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ESP மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றை ஆட்டோமேட்டிக் வகைகளில் மட்டுமே பெற்றுள்ள சியாஸ், இப்போது அனைத்து வகைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. சியாஸ் காரில் ABS, ISOFIX குழந்தை இருக்கைகள் மற்றும் இரட்டை முன் ஏர்பேக்குகளுடன் தொடர்ந்து வழங்கப்படுகிறது. அதன் பெரும்பாலான போட்டியாளர்கள் ஆறு ஏர்பேக்குகளை குறைந்தபட்சம் அவற்றின் டாப் வேரியண்டில் வழங்கும் நிலையில் மாருதி இரண்டு மட்டுமே வழங்குகின்றது. … Read more

பிப்ரவரி 20 ஆம் தேதி ஆலோசனை: அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஓபிஎஸ் அழைப்பு…

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழலில்,  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் எடப்பாடியின் கையே ஓங்கி உள்ளது.  ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமிதரப்பில் கே.எஸ்.தென்னரசும்,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  பொதுக்குழு மூலமாக … Read more