திருமணத்திற்காக மணக்கோலத்தில் காத்திருந்த மணமகள்: திறக்க மறுத்த தேவாலயத்தின் கதவுகள்! வீடியோ

பிலிப்பைன்ஸில் மணமகள் ஒருவர் திருமணத்திற்காக தேவாலயத்திற்குள் செல்ல முயன்ற போது கதவுகள் நெரிசலில் சிக்கி கொண்டு திறக்காமல் தாமதப்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. வைரல் வீடியோ   2022ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் உள்ள மஸ்பேட் நகரில் ஆகஸ்ட் 16ம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணை சற்று பீதியடைய வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. Ghie Anne Marie Cioco என அடையாளம் காணப்பட்ட மணமகள் திருமண நிகழ்விற்காக தேவாலயத்தின் உள்ளே செல்ல தயாரானார். … Read more

அண்ணாசாலையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து இளம்பெண் பலி: மேயர் பிரியா விளக்கம்..

சென்னை: சென்னை அண்ணாசாலையில் கட்டிடம் இடிந்து விழுந்து இளம்பெண் பலியபன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி மேயர் பிரியா, அந்த  பழைய கட்டிடமானது அனுமதி பெற்று தான் இடிக்கும் பணி நடைபெற்றது, அது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.   சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சுரங்கப்பாதை அருகில் உள்ள ஒரு பயன்படுத்தப்படாத பழைய கட்டிடமானது இடிக்கும் பணி நடைபெற்றது. … Read more

இந்திய விமான படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் பயிற்சியின் போது மோதி விபத்து

ராஜஸ்தான்: இந்திய விமான படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் பயிற்சியின் போது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட 2 விமானங்களும் விபத்தில் சிக்கின. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்டில் தீ விபத்து: 5 பேர் பலி| Jharkhand fire: 5 killed

ராஞ்சி: ஜார்கண்ட் தன்பாத்தில் உள்ள மருத்துவமனையின் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி, 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில் டாக்டர், அவரது மனைவி, அவர்களது மருமகன், உறவினர் மற்றும் அவர்களது வீட்டு வேலை செய்பவர்கள் தீயில் சிக்கி இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து, … Read more

மது போதை: அபராதம் கட்டுவதை தவிர்க்க காவலர்களின் மீதே மோதிவிட்டு சென்ற கார்! – டெல்லியில் அதிர்ச்சி

டெல்லி துவாரகாவின் ஜேஜே காலனியில் வசிப்பவர் சந்தோஷ் (31). இவர் நேற்று அதிகாலை நேரத்தில் மது அருந்திவிட்டு காரை ஓட்டிவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த ஹெட் கான்ஸ்டபிள் விகாஸ் மற்றும் கான்ஸ்டபிள் சூரத் அந்தக் காரை மடக்கி சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது தான் குடித்திருப்பது தெரிந்தால் காவல்துறை அபராதம் விதிப்பதோடு வீட்டுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால், காவல்துறை சோதித்துக் கொண்டிருக்கும் போதே காரை வேகமாக எடுத்து காவலர்கள் … Read more

இளவரசர் ஹரியும் மேகனும் அமெரிக்காவிலிருந்து வெளியேறவேண்டும்: அமெரிக்க ஊடகவியலாளர் எச்சரிக்கை

இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தவர் என்பதாலும், மேகன் ஒரு ராஜ குடும்பத்தவரின் மனைவி என்பதாலும்தான் அவர்களுக்கு மரியாதை என்று கூறியுள்ளார் அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர். இளவரசர் ஹரியும் மேகனும் அமெரிக்காவிலிருந்து வெளியேறவேண்டும் பிரபல அமெரிக்க ஊடகவியலாளரும், ராஜ குடும்ப நிபுணருமான Kinsey Schofield, ஹரியும் மேகனும் அமெரிக்காவிலிருந்து வெளியேறவேண்டும் என எச்சரித்துள்ளார். பொதுமக்களிடையே ஹரி மேகன் தம்பதியருக்கு ஆதரவு குறைந்துவருவதை சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று உறுதிசெய்துள்ள நிலையில், ஹரியும் மேகனும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லவேண்டும் … Read more

சென்னை ஓட்டேரியில் டிரோன் மூலம் கொசு ஒழிப்பு பணியை தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டிரோன் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சென்னை  ஓட்டேரி பகுதியில் டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு மாநகராட்சி மேயர் பிரியா முன்னிலையில் தொடங்கி வைத்தார். சென்னை மாநகரம் முழுவதும் கொசுத்தொல்லை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் டெங்கு, டைபாய்டு போன்ற காய்ச்சல்களும் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க, சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும்,  டிரோன்கள் முலம் … Read more

பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை

சென்னை: பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.

இந்திய – சீன எல்லையில் மோதல் முற்றும்; லடாக் போலீசார் ரகசிய ஆய்வு அறிக்கை| Indo-China border conflict ends; Ladakh Police Secret Investigation Report

புதுடில்லி: லடாக் எல்லையில், இந்திய – சீன வீரர்களுக்கு இடையே வரும் நாட்களில் மேலும் பல மோதல் சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக, போலீசார் ரகசிய ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கிழக்கு லடாக்கில் சீன படையினர் அத்துமீறி ஊடுருவியதை அடுத்து, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு வீரர்கள் இடையே கடந்த 2020 மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த சம்பவத்துக்குப் பின், இருதரப்பு உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் இடையே பல சுற்று … Read more

பல் போனால் சொல் போச்சு… பற்களைப் பாதுகாக்க இதையெல்லாம் செய்யுங்க! | வாய் சுகாதாரம் – 4

வாய் சுகாதாரம் குறித்து அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியரான பா.நிவேதிதா, இந்த அத்தியாயத்தில் பல் ஈறு, எலும்பு, பற்காரை உள்ளிட்ட பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகளை விளக்குகிறார்… பா.நிவேதிதா | பல் மருத்துவத்துறை இணை பேராசிரியர் கொட்டைப்பாக்கும், கொழுந்து வெத்தலையும்… போட்டா கேன்சர் வருமா…? வாய் சுகாதாரம் – 3 சென்ற வாரம், பல் … Read more