நெல்லை: பட்டப்பகலில் இளைஞர் தலை துண்டித்துக் கொலை – திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் விபரீதம்

நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் வெள்ளியப்பன். 32 வயது நிரம்பிய இவர், மும்பையில் கூலி வேலை செய்து வந்திருக்கிறார். மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு வரும்போது வெள்ளியப்பன், நெல்லை சி.என்.கிராமத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதுவே கொலை நடக்க காரணமாக இருக்கும் என அவர் அப்போது நினைத்துப் பார்த்திருக்கவில்லை. கொலையான வெள்ளியப்பன் உடல் ஏற்கெனவே திருமணமான அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட தவறான … Read more

அரச குடும்பத்தை கேவலப்படுத்தி 'பெரிய வியாபாரம்' பார்க்கும் ஹரி, மேகன்

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் பிரித்தானிய அரச குடும்பத்தை கேவலப்படுத்தி, அதன்மூலம் அதிகப் பலன் பெறுவதாக அரச வர்ணனையாளரும் அரசியல் ஆய்வாளருமான நைல் கார்டினர் தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரியின் பரபரப்பான நினைவுக் குறிப்பு புத்தகமான Spare-ன் பயங்கரமான வெற்றிக்கு இடையே நைல் கார்டினர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஸ்பேர் புத்தகத்தின் வெற்றிக்குப் பிறகு இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் வெளியீட்டாளர்களுடன் நான்கு புத்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது உறுதிசெய்யப்பட்ட பிறகு, … Read more

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி! கே.எஸ்.அழகிரி

சென்னை: காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவிப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். “மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதில் தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒத்த கருத்தோடு செயல்பட்டு வருகிற நேரத்தில், அதற்கு வலிமை சேர்க்கிற வகையில் கமல்ஹாசனின் கருத்து அமைந்திருக்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் … Read more

குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

சென்னை: குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் நிலவிவரும் சூழ்நிலையில் ஆளுநர் ரவி அழைத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தூத்துக்குடி, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 50 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகம்!

இந்தியாவில் இலவச டேட்டாவை வழங்கியது முதல் 5ஜி சேவை தொடக்கம் வரை பல முன்னோடி திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் நேற்று ஜியோ நிறுவனம் தூத்துக்குடி, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 50 நகரங்களில் தங்களது ஜியோ சேவையை தொடங்கியது. இன்டர்நெட் 5ஜி மூலம் மருத்துவத்துறையில் சேவை; ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டம் எத்தகையது? இந்தியாவில் முதன்முறையாக 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் 17 மாநிலங்களில் உள்ள 50 … Read more

பள்ளி பேருந்து ஓட்டை வழியே விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் அனைவரும் விடுதலை…

சென்னை: பள்ளி பேருந்து ஓட்டை வழியே விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு சென்னை புறநகரான சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமி ஜூலை 25 2012 ஆம் ஆண்டு பள்ளி பேருந்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். எந்த பேருந்தில் தனது மகளை ஆசையாக பள்ளிக்கு அனுப்பி வைத்தார்களோ அந்த பேருந்தே ஸ்ருதிக்கு எமனாக மாறியது. அந்த … Read more

நாளை 74வது குடியரசு தினம்: அட்டாரி – வாகா எல்லையில் உற்சாகமாக நடந்த கொடியிறக்கம் நிகழ்ச்சி..!!

பஞ்சாப்: அட்டாரி – வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. நாளை 74வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கொடியிறக்கும் நிகழ்ச்சி உற்சாகமாக நடந்தது. இந்திய வீரர்கள் தேசியக் கொடியை இறக்கிய போது கூடி இருந்த மக்கள் வீரமுழக்கம் எழுப்பினர்.

பெற்றோரை சுட்டு கொன்ற மகனுக்கு துாக்கு| Sword for son who shot parents

துர்க் சத்தீஸ்கரில், சொத்து தகராறில் பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மகனுக்கு, துாக்கு தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் ராவல்மல் ஜெயின், 72, என்ற தொழிலதிபர், தன் மனைவி சுர்ஜி தேவி, 67, மகன் சந்தீப் ஜெயின், 47, ஆகியோருடன் வசித்து வந்தார். சந்தீப் ஜெயினுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்த நிலையில், 2018ல் அவர் தன் பெற்றோரை சுட்டு கொன்றார். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து … Read more

ஆளுநருடன் பொன்முடி உணவருந்திய பின்னணி! – குட்கா தடை ரத்து ஏன்? – பணம் சம்பாதிக்க 10 கட்டளைகள்!

மிஸ்டர் கழுகு: ஆளுநருடன் பொன்முடி உணவருந்திய பின்னணி! பொன்முடி, ஆளுநர் ரவி ஆளுநர் உரையுடன் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் தமிழ்நாடு சட்டசபையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, அரசு கொடுத்த உரையின் சில பகுதிகளை தவிர்த்துவிட்டு படித்ததால் ஏற்பட்ட பிரச்னை டெல்லி வரை எதிரொலித்தது. அன்றைய தினம், ஆளுநர் அதிருப்தியுடன் அவையிலிருந்து வெளியேறியபோது, அவரைப் பார்த்து அமைச்சர் பொன்முடி, ‘போய்யா’ எனக் கைகாட்டியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி … Read more

மனைவி இறப்பை ஏற்க முடியவில்லை! உயிரை விட்ட கணவன்

தமிழகத்தில் மனைவி உயிரிழந்த துக்கத்தில் மாற்றுத்திறனாளி கணவர் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த மனைவி தூத்துக்குடியின் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலையை சேர்ந்தவர் எட்டப்பன் (40). மாற்றுத்திறனாளி. இவருக்கு மாற்றுத்திறனாளி பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களில் மனைவி இறந்துவிட்டார். தற்போது பெற்றோருடன் வசித்து வந்தார். தற்கொலை மனைவி இறந்த துக்கத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த காணப்பட்ட எட்டப்பன் நேற்று வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு … Read more