நெல்லை: பட்டப்பகலில் இளைஞர் தலை துண்டித்துக் கொலை – திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் விபரீதம்
நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் வெள்ளியப்பன். 32 வயது நிரம்பிய இவர், மும்பையில் கூலி வேலை செய்து வந்திருக்கிறார். மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு வரும்போது வெள்ளியப்பன், நெல்லை சி.என்.கிராமத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதுவே கொலை நடக்க காரணமாக இருக்கும் என அவர் அப்போது நினைத்துப் பார்த்திருக்கவில்லை. கொலையான வெள்ளியப்பன் உடல் ஏற்கெனவே திருமணமான அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட தவறான … Read more