எதிர்காலத்துக்கு பெரிய அபாயம்… எலான் மஸ்க் எச்சரிக்கை: விவரம் செய்திக்குள்

எதிர்கால கலாச்சாரம் அல்லது சமுதாயத்துக்கே பெரிய அபாயம் காத்திருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார் ட்விட்டரின் முதன்மை செயல் அதிகாரியான எலான் மஸ்க். எலான் மஸ்க் எச்சரிக்கையின் பின்னணி விடயம் என்னவென்றால், சமீபத்தில் ஜப்பான் பிரதமரான Fumio Kishida, தனது நாடு அழிவின் விளிம்பில் உள்ளதாக எச்சரித்திருந்தார். அதாவது, ஜப்பானில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துவருகிறது. ஆகவே, ஜப்பான் சமூக நிலைகுலைவின் விளிம்பில் இருப்பதாக எச்சரித்திருந்தார் அவர். Elon Musk had stern words for those not … Read more

குடியரசு தினத்தையொட்டி 1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்பட பிராந்திய மொழிகளில் மீண்டும் வெளியீடு! தலைமைநீதிபதி தகவல்…

டெல்லி: குடியரசு தினத்தையொட்டி 1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நாளை வெளியிடப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு தெரிவித்து உள்ளார். ஏற்கனவே 2019ம் ஆண்டு  ஜூலை 17ந்தேதி தமிழ் உள்பட சில தென்னிந்திய மொழிகளில்  முதன்முறையாக மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.  இந்த நிலையில், தற்போது மீண்டும் மொழிபெயர்க்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குழு அமைத்துள்ளார். இந்த நிலையில்,  ஏற்கனவே மொழி பெயர்க்கப்பட்ட  1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நாளை குடியரசு தினத்தையொட்டி வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் … Read more

ஒன்றிய அரசுக்கு எதிராக திருவாரூரில் நாளை நடக்கவிருக்கும் டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு..!!

திருவாரூர்: ஒன்றிய அரசுக்கு எதிராக திருவாரூரில் நாளை நடக்கவிருக்கும் டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். திருவாரூர் புதிய பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

சிறுதானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்..!

ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி பருவம் துவங்குவதற்கு முன்பாக, 23 வகையான பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை, மத்திய அரசு நிர்ணயம் செய்வது வழக்கம். மத்திய அரசின் வேளாண் விலை மற்றும் செலவுகள் ஆணையம்,  இந்த 23 வகையான வேளாண் விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க, மத்திய அரசிடம் பரிந்துரை செய்யும். மத்திய அரசு நிர்ணயம் செய்த பின், மாநில அரசுகள், ஊக்கத்தொகை வழங்கி, கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கின்றன. மத்திய அரசு 2023 – 24 … Read more

கும்பத்தில் சனி அஸ்தமனம்! இந்த ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது…நாளைய ராசிப்பலன்

2023 ஜனவரி 30 ஆம் திகதி கும்ப ராசியில் சனி அஸ்தமனமாகவுள்ளார். ஜனவரி 30 அன்று சனி அஸ்தமனமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சனி அஸ்தமனத்தால் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் பெறவுள்ளார்கள். அந்தவகையில் நாளை நாள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகின்றது என்று பார்ப்போம். உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் … Read more

பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி 2வது ஆவணப்படம் வெளியிட்டது பிபிசி…! பிரசாந் பூஷன் தகவல்

டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக,  சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, பிபிசி நிறுவனம் தற்போது ஆவணப்படம் வெளியிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியை குற்றம்சாட்டி ஒருதலைப்பட்சமாக இருப்பதாக, அந்த ஆவணப்படுத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தற்போது, இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற இரண்டாவது மற்றும் இறுதி பிபிசி ஆவணப்படம் நேற்று இரவு ஒளிபரப்பாகியிருக்கிறது. இதை பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷன் … Read more

நெகிழிக் கழிவுகளால் மாசடையும் கீழ்கட்டளை ஏரி: தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் புகார்

சென்னை: பல்லாவரம் ரேடியல் சாலை அருகே இருக்கும் கீழ்கட்டளை ஏரி நெகிழிக் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோழி இறைச்சிக் கழிவுகள், நெகிழி கழிவுகள், பீங்கான் பொருட்கள் என பல்வேறு கழிவுகள் காணப்படுகிறது.

சமூக வலைதள செய்திகளை தணிக்கை செய்வதா? இந்திய செய்தித்தாள் சங்கம் எதிர்ப்பு!| Censoring social media posts? Newspaper Association of India protest!

புதுடில்லி :மத்திய அரசு குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை கண்டறியும் பொறுப்பு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பதற்கு, ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்தித்தாள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கொள்கைகள், நிகழ்ச்சிகள், திட்டங்கள், சாதனைகள், அறிக்கைகள் உள்ளிட்டவற்றை, பி.ஐ.பி., வாயிலாக, … Read more

நெல்லை: பட்டப்பகலில் இளைஞர் தலை துண்டித்துக் கொலை – திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் விபரீதம்

நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் வெள்ளியப்பன். 32 வயது நிரம்பிய இவர், மும்பையில் கூலி வேலை செய்து வந்திருக்கிறார். மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு வரும்போது வெள்ளியப்பன், நெல்லை சி.என்.கிராமத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதுவே கொலை நடக்க காரணமாக இருக்கும் என அவர் அப்போது நினைத்துப் பார்த்திருக்கவில்லை. கொலையான வெள்ளியப்பன் உடல் ஏற்கெனவே திருமணமான அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட தவறான … Read more

அரச குடும்பத்தை கேவலப்படுத்தி 'பெரிய வியாபாரம்' பார்க்கும் ஹரி, மேகன்

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் பிரித்தானிய அரச குடும்பத்தை கேவலப்படுத்தி, அதன்மூலம் அதிகப் பலன் பெறுவதாக அரச வர்ணனையாளரும் அரசியல் ஆய்வாளருமான நைல் கார்டினர் தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரியின் பரபரப்பான நினைவுக் குறிப்பு புத்தகமான Spare-ன் பயங்கரமான வெற்றிக்கு இடையே நைல் கார்டினர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஸ்பேர் புத்தகத்தின் வெற்றிக்குப் பிறகு இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் வெளியீட்டாளர்களுடன் நான்கு புத்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது உறுதிசெய்யப்பட்ட பிறகு, … Read more