பட்ஜெட்டில் வருமான வரி சலுகைகள் : மூன்றில் இரண்டு பேர் எதிர்பார்ப்பு| Two-thirds expect income tax concessions in the budget

புதுடில்லி :இந்தியாவில் ஆய்வு ஒன்றில் கலந்துகொண்டவர்களில், மூன்றில் இரண்டு பங்கு பேர், எதிர்வரும் பட்ஜெட்டில், வருமான வரி தொடர்பான புதிய சலுகைகளுக்கான அறிவிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வருமான வரி சலுகைகளுக்கான வரம்பை, அரசு அதிகரிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர். சந்தை தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான கன்டர் எனும் நிறுவனம், கடந்த ஆண்டு டிசம்பர் 15 முதல் நடப்பாண்டு ஜனவரி 15ம் தேதி வரை, மும்பை, டெல்லி, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 12 முக்கிய நகரங்களில் … Read more

அணு ஆயுதப் போருக்கு தயாரான இந்தியா – பாகிஸ்தான்: புதிய தகவல்| India-Pakistan ready for nuclear war: New information

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ எழுதியுள்ள புத்தகத்தில், ‘கடந்த, ௨௦௧௯ல் இந்தியா, பாகிஸ்தான் அணு ஆயுதப் போருக்கு தயாராகின. நாங்கள் தலையிட்டு இரு நாட்டையும் சமாதானப்படுத்தினோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த, ௨௦௧௯ல் ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ௪௦ சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். விமானப் படை இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம் விமானப் படை நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானின் … Read more

26. 01.23 | Daily Horoscope | Today Rasi Palan | January – 26 | வியாழக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சிலிண்டர் வெடித்து சிறுமி, பாட்டி பலி | A girl and a grandmother were killed in a cylinder explosion

சங்கரெட்டி தெலுங்கானாவில், வீட்டில் இருந்த ‘காஸ்’ சிலிண்டர் வெடித்து சிதறியதில், 6 வயது சிறுமி, அவரது பாட்டி பலியாகினர். தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள சிவனுார் கிராமத்தில், ஒரு வீட்டில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. விசாரணையில், வீட்டிலிருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில், இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி தீக்கிரையானது. அப்போது, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி மற்றும் அவரது பாட்டி உடல் கருகி பலியாகினர். … Read more

“ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பது அழகல்ல..!" – சசிகலா

“தமிழக அரசியலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த மாதிரியான தாக்கம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் சசிகலா தெரிவித்தார். மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செய்த சசிகலா தஞ்சாவூர் அருகேயுள்ள விளார் கிராமத்தில் ஈழப்போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினவைு முற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகள் அனைவரின் படங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. வீரவணக்க நாளை முன்னிட்டு தஞ்சாவூர் இல்லத்தில் தங்கியிருந்த சசிகலா, … Read more

தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு இருளர் பழங்குடியினருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு இருளர் பழங்குடியினருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொடிய விஷப்பாம்புகளைப் பிடிக்கும் வல்லமை கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 74-வது குடியரசு தின விழாவை ஒட்டி 26 பேருக்கு 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு காலரா போன்றவற்றிற்கு தீர்வளிக்கும் ORS solution கண்டுபிடித்து உலக அளவில் 5 கோடி உயிர்களை காப்பாற்றிய மேற்கு … Read more

2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதை தட்டி சென்றார் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ்..!!

மும்பை: 2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தட்டி சென்றார். டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை  படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.

நட்சத்திரத்திலும் நாம் கால்பதி்ப்போம்: ஜனாதிபதி குடியரசு தின உரை| G20 presidency is an opportunity to promote democracy&multilateralism & the right forum for shaping a better world & a better future

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாம் நட்சத்திரத்திலும் கால்பதி்ப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு , குடியரசு தின செய்தி வெளியிட்டு உரையாற்றினார். நாளை (ஜன. 26) குடியரசு தின விழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு: குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இந்தியாவின் … Read more