உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி, இந்தியாவில் ஜிஎஸ்டி வரி முறையில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, 5,12,18 மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி முறை 5 மற்றும் 18 வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. இதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., 5,18 … Read more

எம். ஆர். ராதாவின் மனைவியும், நடிகை ராதிகா மற்றும் நிரோஷாவின் தாயார் கீதா ராதா காலாமானார்!

நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் நடிகை நிரோஷாவின் தாயாரும், நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியுமான கீதா ராதா இன்று மாலை இயற்கை எய்தினார். இவருக்கு வயது 86. கீதா ராதா நடிகை நிரோஷா மற்றும் ராதிகா சரத்குமாரின் சமூக வலைதளப் பக்கங்களில் இவரின் புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். வயது மூப்பு காரணமாக காலமாகியிருக்கிறார். கீதா ராதாவின் மறைவுக்கு திரைத் துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தாயின் மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் ராதிகா சரத்குமார், “மறைந்த … Read more

இளைஞர்களிடமிருந்து ரூ. 3.37 லட்சம் திருடிய 3 போலீசார் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் யாத்ரி போலீஸ் நிலையத்தில் அனில் குமார் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். மேலும், அப்துல் மறும் மஜித் ஆகியோர் போலீஸ் கான்ஸ்டபிள்களாக பணியாற்றி வந்தனர். இதனிடையே, போலீசார் 3 பேரும் கடந்த 15ம் தேதி மாலை யாத்ரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு காரில் வந்த 3 இளைஞர்களை இடைமறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் 3.37 லட்ச ரூபாய் பணம் இருந்தது. இது ஹவாலா பணமாக இருக்கலாம் … Read more

ஒயின் ஷாப்பில் பிடிபட்ட நோட்டு; அலர்ட்டான போலீஸ்; கைதான கும்பல் – கரூர் அதிர்ச்சி

கரூரில் கடந்த 9 – ம் தேதி தாந்தோன்றிமலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காண்டீபன் (வயது 52) என்பவர் ரூ.500 கொடுத்து மதுபானம் வாங்கியபோது மேற்படி கடையில் இருந்த மேற்பார்வையாளர் வேணுவிஜய் என்பவர் காண்டீபன் கொடுத்த ரூ. 500 கள்ளநோட்டாக இருப்பதை அறிந்தார். போலீஸ் விசாரணை இதனால், சந்தேகத்தின்பேரில் தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு சென்று கொடுத்த புகாரின் பேரில் தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, காண்டீபனைக் கைது செய்தனர். அதோடு, அவரிடமிருந்து 21 … Read more

இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது – பிரதமர் மோடி

புதுடெல்லி, ஜிஎஸ்டி குறைப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்தநிலையில்,நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதாவது:- இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் சேமிப்பு திருவிழா. தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றத்தால் ஒரே நாடு ஒரே வரி கனவு நனவாகியுள்ளது . வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தற்போது 2வது பரிசு கிடைத்துள்ளது. … Read more

Vijay: “வசனம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு; ஆனா…" – விஜய்க்கு வானதி சீனிவாசன் பதிலடி

பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோவையில் மீண்டும் பத்துக்கு, பத்து தொகுதிகளில் வெல்லப் போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான். இதில் எந்த மாற்றமும் கிடையாது. கோவையில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. வானதி சீனிவாசன் சிறுவாணி அணையை ஆழப்படுத்துவதற்கோ, நீர்மட்டத்தை அதிகரிக்கவோ கேரள அரசாங்கத்துடன் பேச ஏன் தயங்க வேண்டும். உங்கள் கூட்டணியில் இருக்கிறவர்கள் தானே கேரளாவை ஆள்கிறார்கள். நீண்ட கால பிரச்னைகளுக்கான தீர்வுகளைப் … Read more

காதலனை கொன்ற குடும்பத்தினர்; விரக்தியில் இளம்பெண் தற்கொலை

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் சில்கனா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் அங்கிதா (வயது 18). இவரும் அதே பகுதியை சேர்ந்த மகிழ் (வயது 22) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு அங்கிதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி மகிழை அங்கிதா காதலித்து வந்தார். இதனிடையே, மகிழை கொலை செய்ய அங்கிதாவின் குடும்பத்தினர் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, அங்கிதாவின் இளைய சகோதரர்கள் உள்பட குடும்பத்தினர் சேர்ந்து மகிழை நேற்று முன் … Read more

Mithun Manhas: BCCI-யின் புதிய தலைவர் இவரா? நாமினேஷன் செய்த முன்னாள் CSK வீரர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி கடந்த ஜூலையில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் தாமாக முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா செப்டம்பர் 12 முதல் இடைக்கால தலைவராகச் செயல்பட்டு வருகிறார். அதேவேளையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலையும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறவிருக்கும் பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்துக்கு முன்பாக புதிய தலைவரை நியமிக்க பரபரப்பாக … Read more

டிரம்பின் புதிய H-1B கட்டண விதி: ஊழியர்களுக்கு எச்சரிக்கை மணியடித்த தொழில்நுட்ப நிறுவனங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதிய பிரகடனத்தில், H-1B விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுதோறும் $100,000 கட்டணம் விதிக்கப்படும் என்று கூறினார். இந்த மாற்றம் தொழில்நுட்ப மற்றும் நிதி துறைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நேரடியாக பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனால், அமேசான், மைக்ரோசாப்ட், கூகிள் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் உடனடியாக தங்கள் ஊழியர்களுக்கு மெமோக்களை அனுப்பியுள்ளன. அந்த மெமோக்களில், ஊழியர்கள் “தற்போது நாட்டிலேயே இருங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைக்குள் அமெரிக்காவுக்கு … Read more

திருவிழாவுக்கு சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, நேற்றைய தினம் போரிஜோர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு நடைபெறும் திருவிழாவில் சிறுமி கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் சிறுமியிடம் நன்றாக பேசி பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் அந்த நபர் சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அந்த நபரின் 3 நண்பர்கள் காத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 … Read more