OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?

சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருக்கிறார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் … Read more

சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று வழங்கும் அரசாணைக்கு தடை! உயர்நீதி மன்றம்

சென்னை:  சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று வழங்கும் திமுக அரசின் அரசாணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆலயங்கள், பள்ளி வாசல் தேவாலையங்கள், புதிதாக கட்ட, புதுப்பிக்க தமிழக அரசின்  தடையில்லாத சான்றிதழ் பெற வேண்டும் என இதுவரை இருந்த நடைமுறை தளர்த்தி அறிவித்தார். கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவில் கலந்துக்ஷகுழஷ்டு முதல்வர் ஸ்டாலின்  வாங்கு வங்கி அரசியலாக, அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அறிவித்தது. தொடர்ந்து, அதுகுறித்த அரசாணையும் வெளியிட்டது. இந்து … Read more

குடும்ப பிரச்சினை: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற விவசாயி

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நிலிங்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி பகிரப்பா (வயது 28). இவருக்கும் ராஜேஸ்வரி (வயது 21) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தையில்லை. இதனால் அடிக்கடி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், தனது சகோதரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை சந்திக்க ராஜேஸ்வரி நேற்று தனது தாயார் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். ஆனால், ராஜேஸ்வரி தாயார் வீட்டிற்கு செல்ல கணவர் பகிரப்பா … Read more

மும்பை கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? – பாலிவுட் நடிகர் கமால் கானிடம் போலீஸார் விசாரணை!

பாலிவுட் நடிகர் கமால் கான் மும்பை லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வந்த பங்களாவிற்கு அருகில் உள்ள நாலந்தா கட்டடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே அப்பகுதியை சேர்ந்த இரண்டு பேர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். கட்டடத்தில் இரண்டாவது மற்றும் 4வது மாடியில் துப்பாக்கியால் சுட்டு சுவர் சேதம் அடைந்திருந்தது. ஒரு … Read more

திராவிட மாடல் ஆட்சி 2.0 – அடுத்த 5 ஆண்டுகள் ஒளிமயமான எதிர்காலம்! முதல்வர் ஸ்டாலின் உறுதி!

சென்னை: திராவிட மாடல் ஆட்சி 2.0  காலமான  அடுத்த 5 ஆண்டுகள்  தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரையை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சரின் பதிலுரையை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். ஆளுநர் உரைக்கு பதிலுரை அளிக்க வேண்டிய நான் இன்று ஆளுநருக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று கூறிய முதல்வர்,  தமிழ்நாட்டில் திமுக ஆட்சி 5 ஆண்டுகள் கடந்த … Read more

சுற்றுலா கார் மீது பஸ் மோதி கோர விபத்து – 4 பேர் பலி

பெங்களூரு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 13 பேர் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நேற்று காரில் சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி, முருதேஷ்வரர் கோவில், மரவந்தி கடற்கரை, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண முட்டு உள்பட பகுதிகளுக்கு சென்றனர். இதனை தொடந்து தர்மஸ்தலாவுக்கு காரில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில், உடுப்பி மாவட்டத்தில் கர்கலா பஜகொலி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் 3 மணியளவில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த ஆம்னி பஸ் சுற்றுலா கார் மீது … Read more

Doctor Vikatan: ஓவர் சந்தோஷம்… இதய ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்பது உண்மையா?

Doctor Vikatan: சந்தோஷமாக இருந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்குமா…. ஓவர் சந்தோஷம் இதயத்துக்கு நல்லதில்லை என்றும் சொல்கிறார்களே… இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதய நோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல். இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் பொதுவாகச் சந்தோஷமாக இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. கார்டிசால், அட்ரீனலின், நார்-அட்ரீனலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் குறைகின்றன. சிம்பதெடிக் சிஸ்டம் (Sympathetic system) … Read more

சென்னையில் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள்!

சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன.  இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய ஏதுவாக,  சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளிலும் தகுதியுள்ள வாக்காளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள அனைத்துக் குடிமக்களும் தங்களின் … Read more

"நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள்; ஒரு நோக்கத்திற்காக இணைந்துள்ளோம்" – டிடிவி தினகரன் குறித்து இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதிமுக பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொண்டன. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். NDA கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக தலைவர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இச்சந்திப்பில் பேசிய … Read more

குறைவான குற்றங்கள் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு – புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 70% செயல்பாட்டில் உள்ளன! பேரவையில் அமைச்சர்கள் பதில்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணங்களில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 70% ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார். அதுபோல, மற்றொரு கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர், இந்தியாவில் குறைவான குற்றங்கள் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், “முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்று மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் … Read more