`பொது நீதிக்காகப் போராடினால் பொய் வழக்கா?… பாஜக-வினர் சிறைக்கு அஞ்சுவதில்லை!' – அண்ணாமலை
தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுவது போன்றும், பீகார் தொழிலாளர்கள் வெளியேறுவதாகவும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், `வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புவோர்மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்தார். மேலும், தமிழகத்திலுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே, ‘வடமாநிலத்தவர்மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா தமிழக முதல்வர்?’ என்ற … Read more