“என்னால் அவள் கஷ்டப்படக்கூடாது" – ஃபேஸ்புக் லைவ்-வில் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்

அஸ்ஸாமில் 27 வயது இளைஞர் ஒருவர், காதலி திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஃபேஸ்புக் லைவ்-ன்போது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் பெண்ணின் குடும்பத்தார் காதலுக்கு மறுப்பு தெரிவித்து அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, திங்கள்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் மருத்துவ பொருள்கள் விற்பனை நிபுணர் ஜெயதீப் ராய் என்றும், ஜெயதீப் சில்சாரில் உள்ள தன்னுடைய வாடகை அறையில் தூக்குப்போட்டு உயிரிழந்தார் என்றும் தெரியவந்திருக்கிறது. தற்கொலை ஜெயதீப் … Read more

ரிஷப் பண்டை காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுனரை பாராட்டிய வி.வி.எஸ். லக்ஷ்மன்…

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஒட்டிச் சென்ற மெர்சிடிஸ் ஜிஎல்ஈ ரக சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற போது இன்று அதிகாலை 5:30 அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. Rishabh Pant’s car pic.twitter.com/FuHK70TiRc — …. (@ynakg2) December 30, 2022 அதிவேகமாக வந்த சொகுசு கார் சாலையின் தடுப்பு சுவரில் … Read more

இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை..!!

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னை பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்தியாவில் 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு

புதுடெல்லி, இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ஜி.டி.பி. அளவில் 4.4% ஆக அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதி அளவை விட மொத்த இறக்குமதி அதிகரிக்கும் போது நடப்பு கணக்கு பற்றாக்குறை உருவாகிறது. 2022 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.4% ஆக 3 ஆயிரத்து 640 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதே சமயம் 2022 ஏப்ரல் முதல் ஜூன் … Read more

`கி.மீட்டருக்கு 2,000 மீன்குஞ்சுகள்!' நாட்டின மீன்களை காவிரியில் விட்ட ஆட்சியர்!

உள்நாட்டு மீன் வளத்தைப் பெருக்கிடவும், நாட்டின மீன் உற்பத்தியை அதிகரித்திடவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, அவர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்த பிரதம மந்திரி திட்டங்கள் மூலம் மீன்வளத்துறை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, உள்நாட்டு மீன் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், நாட்டின மீன் குஞ்சுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து அவற்றை காவிரி, அமராவதி ஆகிய ஆறுகளில் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள … Read more

இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த உதவிய ஜாம்பவான் பீலே! ஏழு நாள் துக்கம் அனுசரிப்பு

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய கால்பந்து சங்கம் அறிவிப்பு ஏழு நாள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியது. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிவந்த நிலையில் நேற்று இரவு (டிசம்பர் 29) மருத்துவமனையில் உயிரிழந்தார். 82 வயதில் காலமான பீலே, பல முறை இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்தவும் வளர்க்கவும் உதவியுள்ளார். ஏழு நாள் துக்கம் Getty Images இந்நிலையில், அவரது கால்பந்தாட்ட … Read more

வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: 48,600 விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும். 27 மாவட்டங்களில் 48,600 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ரிஷப் பண்ட் கார் விபத்து – பிசிசிஐ வெளியிட்ட முதற்கட்ட மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?

ரிஷப் பண்ட் இன்று (டிசம்பர் 30) காலை உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த போது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு ஏற்பட்ட காயம் மற்றும் அவரது விபத்து தொடர்பான தகவல்களை பிசிசிஐ அறிக்கையாக   வெளியிட்டுள்ளது. ரிஷப் பண்ட் அதில், “இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், இன்று (வெள்ளி) அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் … Read more

மேலும் நான்கு சிறார்கள்… 30ஐ தொட்ட எண்ணிக்கை: பிரித்தானிய தாய்மார்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு மேலும் நான்கு சிறார்கள் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எண்ணிக்கை 30 என உறுதி இதனால், பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு பலியாகியுள்ள 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் எண்ணிக்கை 30 என உறுதியாகியுள்ளது. மேலும், ஸ்கொட்லாந்தில் 10 வயதுக்கு உட்பட்ட இரு சிறார்கள் அக்டோபர் 3ம் திகதிக்கு பின்னர் Strep A பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். @swns பெல்ஃபாஸ்ட் மற்றும் வேல்ஸ் பகுதியில் மூன்று சிறார்கள் மரணமடைந்துள்ளதை … Read more