ஓராண்டாக தூங்கிப் போன நபர்… கண் விழித்ததும் சிறையில் தள்ளிய நீதிமன்றம்: அவர் செய்த குற்றம்?
சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபர், அரிதான உடல் நிலையால் ஓராண்டு காலம் தூங்கிய நிலையில், கண்விழித்ததும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆழ்ந்த தூக்கத்திலான கைதி சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியவர் 28 வயதான அஹ்மத் அலி. ஆனால் தாம் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் கூறி, விளக்கமளிக்க முயன்ற நிலையில் திடீரென்று அவர் ஆழ்ந்த தூக்கத்திலானார். அதன் பின்னர் அவரால் பதிலளிக்க முடியாமல் போனது. ரோம் நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள விமான நிலையத்தில் வைத்து கடந்த ஆண்டு ஜூலை … Read more