ஓராண்டாக தூங்கிப் போன நபர்… கண் விழித்ததும் சிறையில் தள்ளிய நீதிமன்றம்: அவர் செய்த குற்றம்?

சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபர், அரிதான உடல் நிலையால் ஓராண்டு காலம் தூங்கிய நிலையில், கண்விழித்ததும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆழ்ந்த தூக்கத்திலான கைதி சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியவர் 28 வயதான அஹ்மத் அலி. ஆனால் தாம் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் கூறி, விளக்கமளிக்க முயன்ற நிலையில் திடீரென்று அவர் ஆழ்ந்த தூக்கத்திலானார். அதன் பின்னர் அவரால் பதிலளிக்க முடியாமல் போனது. ரோம் நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள விமான நிலையத்தில் வைத்து கடந்த ஆண்டு ஜூலை … Read more

அதிமுக திட்டத்தை ‘நம்ம ஸ்கூல்’ என ஸ்டிக்கர் ஒட்டி ரூ.3 கோடியை வீணடித்துள்ளது திமுக அரசு! எடப்பாடி குற்றச்சாட்டு…

சென்னை: அதிமுக திட்டத்தை நம்ம ஸ்கூல் என ஸ்டிக்கர் ஒட்டி ரூ.3 கோடியை வீணடித்துள்ளது திமுக அரசு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 19ந்தேதி அன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, “தமிழ்நாட்டின் கல்வித் துறை அமைச்சராக இருந்து எண்ணற்ற பல சாதனைகளை அந்தத் துறையில் நிகழ்த்தியிருக்கக்கூடியவர்தான் இனமானப் பேராசிரியர் அன்பழகன். அவருடைய … Read more

திண்டுக்கலில் 117 ஏக்கர் பரப்பில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை

திண்டுக்கல்: இடையகோட்டையில் 117 ஏக்கர் பரப்பில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை. இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் பதுமை புரட்சி திட்டத்தின் படி வனப்பரப்பை 28%-லிருந்து 33 %-ஆக அதிகரிக்க மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது.

சென்னை நிர்வாகிகள் கூட்டத்தில் ‘மாஸ்’ காட்டினாரா ஓ.பி.எஸ்? – கொந்தளிப்பின் பின்னணி என்ன?!

“ ஒற்றுமையாக இருப்பதற்கு ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லையாம். நீ தனிக்கட்சி வச்சு நடத்திப்பாரு. உனக்கு தைரியம் இருந்தால் நீ தனி கட்சி நடத்திப் பார். வீதிக்கு வா… வீதியில் வந்து நான் தனிக் கட்சி தொடங்கப் போகிறேன் என்று சொல்லிப்பார். நீ எங்கே போய் விழுவாய் என்று உனக்கே தெரியாது” “பொதுக்குழுவுக்கு அவர் (எடப்பாடி பழனிசாமி) வரும்போது எட்டு பாயின்டில் அவருக்கு வரவேற்பாம். பெரிய தலைவர் அவரு. கட்சியை வளர்த்தவரு…யாரப்பா நீ… யார் நீ… புரட்சித் தலைவரை … Read more

ஒரு வாரத்திற்குள்… சீனா தொடர்பில் வெளியாகும் புதிய எச்சரிக்கை

ஒரு வாரத்திற்குள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொடும் என சீன நிர்வாகம் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலை மிக மோசமாகவே உள்ளது நாட்டில் கொரோனா தீவிரமடைந்துள்ளதை சீனா உறுதிப்படுத்த மறுத்தாலும், அங்குள்ள நிலை மிக மோசமாகவே உள்ளது என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் உள்ளிட்டவையால் கொரோனா இல்லாத சமூகம் என்ற சீனாவின் கொள்கையை கைவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. @getty மட்டுமின்றி, தொழிலாளர்கள் … Read more

நாளை முதல் அனைத்து விமான நிலையங்களிலும் மீண்டும் கொரோனா பரிசோதனை தொடக்கம்! மத்தியஅரசு

டெல்லி:  வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில்  தொடர் கொரோனா பரிசோதனை நாளை காலை 10 மணி முதல் மேற்கொள்ளப்படும்  என அறிவிக்கப்பட்டு உள்ளது. விமான பயணிகளுக்கு ஆர்டி பிசிஆர் சோதனை நடத்தப்படும் என்றும், அத்தகைய பயணிகள் மாதிரிகளைக் கொடுத்த பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவரதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்வரும் அனைத்து சர்வதேச விமான பயணிகளுக்கும்  சீரற்ற கோவிட் … Read more

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலின் மேற்கூரையில் ஏறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலின் மேற்கூரையில் ஏறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஏலகிரி விரைவு ரயிலின் மேற்கூரை மீது ஏறிய 27 வயது மதிக்கத்தக்க நபர் மின்சாரம் தாக்கியதில் பலியானார்.

சீனாவுக்கு மருந்து பொருள் வழங்க தயார் | Ready to supply medicine to China

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கோவிட் வேகமாக பரவி வரும் சீனாவுக்கு மருந்து, ஊசி பொருட்கள் வழங்கி உதவிட இந்தியா தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனாவில் 15 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவில், 2019 இறுதியில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. … Read more

Vikatan survey: நீங்கள் எதில் முதலீடுகள் செய்கிறீர்கள்?

“ஆபத்தில் உதவபுவனே உண்மையான நண்பன்” என்ற பழமொழியை கேட்காத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். அப்படியான நமது அவசர காலத்தில் யார் ஓடி வந்து உதவுகிறார்களோ இல்லையோ நாம் செய்து வைத்துள்ள சேமிப்புகளும், முதலீடுகள் நிச்சயம் உதவும். பொருளாதாரம் சார்ந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கீங்களா? உங்களது எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கா? அதை நீங்க தெரிஞ்சுக்கணுமா? கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க. Loading… Source link

தொழில்நுட்ப கோளாறு: பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து…

ராமேஷ்வரம்; தொழில்நுட்ப கோளாறு  காரணமாக, பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரத்தில் அருகே உள்ள மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில்  கடலுக்குள் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பாம்பன் பாலம் என பெயர். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும் இந்த பாலத்தின் நடுவே பெரிய கப்பல்கள் போக்குவரத்துக்கு … Read more