“ராபர்ட் பொண்ணுக்கே 20 வயசு; அவன் காதலிக்கு 22 வயசா?" – ராபர்ட் மாஸ்டரின் பெற்றோர்

பிக்பாஸ் சீசன் 6 பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியிருக்கும் நடன இயக்குநர் ராபர்ட்டின் பெற்றோரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். ` என் பையனுக்கு உப்புமாவே பிடிக்காது. இங்க அவன் சாப்பிட்டதேயில்ல. ஆனா, பிக்பாஸ் வீட்ல அதை சாப்பிட்டு நிச்சயம் வெற்றி பெறணும்னு வலுக்கட்டாயமா இருக்கான்னா அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!’ என்றவாறு பேசத் தொடங்கினார் ராபர்ட் மாஸ்டரின் அம்மா ஓமனா.  ராபர்ட் மாஸ்டரின் பெற்றோர் “ராபர்ட் பயங்கரமான வாலு. பிக் பாஸ் வீட்ல அவன் இன்னமும் … Read more

உக்ரைன் மொத்தமாக அழிந்துவிட காத்திருந்த ஜேர்மனி: அதிர்ச்சி பின்னணியை அம்பலப்படுத்திய போரிஸ் ஜோன்சன்

ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் சில நாட்களிலேயே உக்ரைன் சரணடைந்துவிட வேண்டும் என ஜேர்மனி விரும்பியதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அம்பலப்படுத்தியுள்ளார். ஜேர்மனியின் நோக்கம் பேரழிவு ஜேர்மனி மட்டுமின்றி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியும், இறுதி நொடி வரையில் பிரான்ஸ் மறுத்து வந்துள்ளதையும் போரிஸ் ஜோன்சன் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார். @SIPA உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு முன்னர் பல தரப்பிலான கருத்துகள் வெளிவந்தவண்ணம் இருந்தது என கூறும் போரிஸ் ஜோன்சன், ஜேர்மனியின் அந்த … Read more

ஜெயம்ரவி நடிக்கும் ‘இறைவன்’ படத்தின் ஓ.டி.டி. உரிமையை வாங்கியது நெட்ப்ளிக்ஸ்…

ஜெயம்ரவி – நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘இறைவன்’ படத்தின் ஓ.டி.டி. உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ள இறைவன் படைத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகிறது. ‘வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 91 புள்ளிகள் உயர்ந்து 61,510 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 23 புள்ளிகள் உயர்ந்து 18,267 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

தேர்தல் பிரசாரத்திற்கு தடை, ஓட்டு போடாதவர்களுக்கு அபராதம்: குஜராத்தில் அதிசய கிராமம்| Dinamalar

ராஜ்கோட்: குஜராத் சட்டசபைக்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ள நிலையில், ராஜ்கோட்டில் உள்ள கிராமம் ஒன்று அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு தடை விதித்ததுடன், ஓட்டு போடாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் நடைமுறையை பின்பற்றி வருகிறது. குஜராத் சட்டசபைக்கு டிச.,1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதனால், அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் மற்றும் டில்லி முதல்வர் … Read more

#ChennaiSnow ட்ரெண்டிங் – சென்னையில் பனிபொழிவா? – உண்மையை விளக்கும் வானிலை ஆய்வு மைய தலைவர்!

வழக்கமாகச் சென்னையில் மழை, வெயில் என்றுதான் நாம் அதிகமாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அதற்கு நேர்மாறாக சென்னையில் கடந்த சில நாள்களாக பனிப்பொழிவும் குளிரும் இருந்து வருகிறது. ட்விட்டர் ஊட்டியாகிறதா சென்னை..? மழை, மேகமூட்டம், குளிர்… வானிலை முன்னறிவிப்பு! வலைதளங்களில் சென்னை ஊட்டி போல மாறிவிட்டதே! என்ற மீம்ஸ்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் நேற்று முன்தினம் ட்விட்டரில் #ChennaiSnow என்ற ஹாஸ்டேக் ட்ரெண்டாகி வந்தது. இதையடுத்து சென்னையின் பனிப்பொழிவு பற்றி இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல … Read more

பிரான்சில் வருமான வரிச் சோதனைக்கு சென்ற அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்

பிரெஞ்சு நகரம் ஒன்றில் தனது உதவியாளரான பெண் ஒருவருடன் வருமான வரிச் சோதனைக்கு சென்ற அதிகாரி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார். ஆய்வுக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் பிரான்சிலுள்ள Arras என்னும் நகரில் அமைந்துள்ள புராதன பொருட்கள் வாங்கி விற்கும் நபர் ஒருவர் வீட்டுக்கு ஆவணங்களை சோதிப்பதற்காக வருமான வரித்துறை அதிகாரி ஒருவரும்,அவரது உதவியாளரான ஒரு பெண்ணும் சென்றுள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் பின்னர் அந்த வீட்டில் ஏதோ பிரச்சினை என பொலிசாருக்குத் தகவல் கிடைக்க, அவர்கள் … Read more

தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) பனீந்திர ரெட்டி வெளியிட்டு உள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை ) பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு … Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா: வால்மார்ட் ஸ்டோரில் பயங்கர துப்பாக்கிச்சூடு; ஊழியர்கள் உட்பட 10 பேர் பலி-தொடரும் பதற்றம்!

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் வால்மார்ட் டிபார்ட்மென்ட் ஸ்டோர் (Walmart department store) இருக்கிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். துப்பாகிச்சூடு சத்தம் கேட்டதும் பொதுமக்கள் அங்குமிங்குமாக ஓடத் தொடங்கினர். பயங்கர தாக்குதல் நோக்கத்துடன் உள்ளே நுழைந்த அந்த நபர், சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், பலர் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ … Read more