நாமக்கல்: காய்ச்சலுக்கு சிறுமி பலி! – நோய் தடுப்பு நடவடிக்கையில் இறங்கிய மாவட்ட நிர்வாகம்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகிலிருக்கும் தன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்-ஜெயஸ்ரீ தம்பதிக்கு, ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு சிறு குழந்தைகள் இருக்கின்றனர். இதில், தம்பதியின் மூன்றரை வயது பெண் குழந்தையான சிவதர்ஷினி கடந்த சில நாள்களாக காய்ச்சல் ஏற்பட்டு, அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால், அந்தக் குழந்தையை அவரின் பெற்றோர், பரமத்தி வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். ஆனால், அந்தக் குழந்தையின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்ததால், கரூரிலுள்ள அரசு மருத்துவக் … Read more