பாட்டிக்கு தூக்க மாத்திரை; பேத்தி பலாத்காரம்: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar
மாண்டியா : பாட்டிக்கு துாக்க மாத்திரை கொடுத்து, பேத்தியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மாண்டியா நாகமங்களா அருகே உள்ள பெல்லுார் கிராசை சேர்ந்தவர் யூசுப், 25. இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவிக்கு புதிய மொபைல் போன் வாங்கி கொடுத்து அடிக்கடி பேசினார். ‘வாட்ஸ் ஆப்’ வீடியோ காலில் பேச வைத்து, அவரது ஆபாச படங்களை எடுத்து வைத்து கொண்டார். பின் அந்த படங்களை காண்பித்து, … Read more