இந்தியா உலகப்புகழ் பெறுகிறது! சர்வதேச அளவில் கிடைத்த உயரிய விருது..கமல்ஹாசன் வாழ்த்து

RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்ததற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டு நாட்டு பாடல் கடந்த ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் RRR. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற ”நாட்டு நாட்டு” என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த 80வது கோல்டன் குளோப் விழாவில் ‘Best Original … Read more

ராஜபக்சே சகோதரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேருக்கு தடை! கனடா அரசு அதிரடி உத்தரவு…

லண்டன்:   மனித உரிமை மீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக,  ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே  நாட்டை விட்டு வெளியேறிய நிலையில்,  ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில், இலங்கை முன்னாள் அதிபர்களான … Read more

ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திப்பு

சென்னை: ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திக்கின்றனர். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் குடியரசு தலைவரை சந்திக்கின்றனர்.

திருமணத்துக்கு முன்பே இரகசியமாக உறவு வைத்துக்கொண்ட ஹரியும் மேகனும்: வெளியாகியுள்ள பரபரப்புத் தகவல்

ராஜ குடும்பத்தினரின் கதைகளைக் கேட்டால், குறிப்பாக, அவர்களுடைய காதல்களைக் குறித்துக் கேட்டால், தலை சுற்றுகிறது. மேகனின் காதல்களும் திருமணங்களும் மறைந்த பிரித்தானிய மகாராணியாரைத் தவிர, வேறு யாரும் ஒரே நபரைக் காதலித்து, அவரையே திருமணம் செய்ததுபோலத் தெரியவில்லை! சார்லசுக்கு ஏராளம் காதலிகள், டயானாவுக்கும் பல காதலர்கள், ஹரிக்கும் பல காதலிகள். மேகன் கதையோ, அதைவிட மோசம். இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் மார்க்கல், ஹரியைத் திருமணம் செய்வதற்கு முன் அமெரிக்கரும் திரைப்படத் தயாரிப்பாளரான Trevor Engelson என்பவரை … Read more

இம்ரான்கான் உள்பட 2 பேருக்கு கைது வாரண்ட்! பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர், இம்ரான்கானுக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர்களான இம்ரான் கான், ஆசாத் உமர் மற்றும் ஃபவாத் சவுத்ரி ஆகியோருக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி)  ஜாமீனில் வெளிவரும் வகையிலான கைது வாரண்ட் பிறப்பித்தது. பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டில் தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் … Read more

பழனி கோயில் கும்பாபிஷேகம் – 3,000 பக்தர்கள் அனுமதி..!!

பழனி: பழனி கோயில் கும்பாபிஷேகத்தன்று 6,000 பேரை அனுமதிக்க முடிவு செய்து 3,000 பக்தர்கள் குலுக்கலில் தேர்வுசெய்யப்பட்டனர். பழனி கோயில் கும்பாபிக்ஷேகத்தை காண பக்தர்கள் இணைய வழியில் முன்பதிவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இணைய வழியில் பதிவு செய்தோரில் 3,000 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து கும்பாபிக்ஷேகத்தை காண அனுமதி வழங்கப்பட்டது.  

மின் கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு: யூனிட்டிற்கு 45 பைசா வரை அதிகரிக்க வாய்ப்பு| Puducherry Govt decides to hike power tariff: Up to 45 paise per unit likely

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 40 பைசா முதல் 45 பைசா வரை உயர்த்த மின்துறை அனுமதி கோரியுள்ளது. புதுச்சேரி மின்துறையின் ஆண்டு வரவு செலவு கணக்குகள், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்படும். மின்துறை ஊழியர்கள் சம்பளம், பராமரிப்பு, புதிய மின்மாற்றி அமைத்தல் என அனைத்து செலவுகள் மின் கட்டண வசூல் மூலம் சரி செய்யப்படும்.ஊழியர்கள் சம்பளம், பராமரிப்பு, வாரா மின் கட்டண பாக்கி … Read more

“தமிழ்நாடு ஆளுநரை, விரைவில் ஒன்றிய அரசு மாற்றிவிடுவது நல்லது..!" – நீதியரசர் கே.சந்துரு

இந்தாண்டின் தொடக்கத்தில் கூட்டப்பட்ட முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.ரன்.ரவி பல மரபு மீறிய செயல்களை நடத்திக் காட்டினார். அரசமைப்புச் சட்டம், பிரிவு 175-ன்படி ஆளுநர் சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்கு வேண்டுமானால் தன்னுடைய செய்திகளை அவைக்கு அனுப்பி உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கலாம். பிரிவு 176-ன்படி ஒவ்வொரு பொதுத்தேர்தலுக்குப் பிறகும் கூட்டப்படும் முதல் கூட்டத்திலும், பின்னர் ஒவ்வொரு ஆண்டுப் பிறப்பின் தொடக்கத்தில் கூட்டப்படும் பேரவைக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார். ஆளுநர் ஆர்.என்.ரவி சாதாரணமாக ஆளுநர் ஆற்ற வேண்டிய உரை, அரசுத் … Read more