அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி அரேபியா: கொண்டாட்ட விடுமுறை அறிவித்தார் சவுதி மன்னர்!

உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சவுதி அரேபியா அணி அசத்தியுள்ளது. அர்ஜென்டினா-சவுதி அரேபியா மோதல் கத்தாரில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி, சவுதி அரேபிய அணியை திணறடித்து, கோல் அடிப்பதற்கான சிறப்பான வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கினர். Saudi Arabia football team- சவுதி அரேபியா … Read more

இந்தோனேசியா: `268 பேரை பலிகொண்ட அதிபயங்கர நிலநடுக்கம்' பதறவைக்கும் காட்சிகள் | Photo Album

இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா நிலநடுக்கம் இந்தோனேசியா … Read more

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 268 ஆக உயர்வு!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது. சியாஞ்சூர் நகரில் 10 கி.மீ ஆழத்தில் நேற்று இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கிய நிலையில், மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்கள் மற்றும் திறந்தவெளி பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். … Read more

மூத்த குடிமக்களுக்கான தரிசன டிக்கெட் வெளியீடு| Dinamalar

திருப்பதி, திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இணையதள முன்பதிவு வாயிலாக அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. இதன்படி வரும் டிசம்பர் மாதத்திற்கான, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் அவதியுறுபவர்களுக்கான டிக்கெட்டுகள், நாளை காலை 10:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. … Read more

23.11.22 புதன்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 23 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

போட்டியில் வெற்றி பெற எதிரணி வீரர்களுக்கு கத்தார் லஞ்சம்! கால்பந்து உலக கோப்பை தொடரில் வெடிக்கும் சர்ச்சை

கத்தாரில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டின் உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்காக கத்தார் அணி ஈக்வடார் அணிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கத்தார் கால்பந்து உலக கோப்பை உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது கத்தாரில் தொடங்கி இருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து தொடரின் மீது குவிந்துள்ளது. ஆசியாவில் இரண்டாவது முறையும், மத்திய கிழக்கு பகுதிகளில் நடக்கும் முதல் உலக கோப்பை கால்பந்து தொடராகவும் … Read more

15 ஆண்டுகளில் 31 பெண்கள்… பாலியல் குற்றவாளியை 40 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த போலீஸ்!

ஆஸ்திரேலியாவில், 15 ஆண்டுகளில் 31 பெண்களைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை, 40 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் 1985 – 2001 வரையிலான 15 ஆண்டுகளில் நடந்திருக்கிறது. ஆரம்பகால விசாரணையில், முதலில் பல்வேறு நபர்கள் இதில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்பட்டது. பின்னர் ஒருவழியாக டி.என்.ஏ சோதனை மூலம், இதைச் செய்தவர் கீத் சிம்ஸ் (Keith Simms) என்பது தெரியவந்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை ஆரம்பத்தில் இந்தக் குற்றங்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டாலும்கூட 2001-ம் ஆண்டு, 12 … Read more

தொடையில் உள்ள கொழுப்பை குறைக்குமா? இந்த பயிற்சிகளை தவறாமல் செய்து வாங்க போதும்!

பொதுவாக நிறைய பேருக்கு தொடையில் கொழுப்பு சேர்ந்து காணப்படும். இதை சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் சரி செய்ய முடியுமாம். அதற்கு சில உடற்பயிற்சிகள் உதவுகின்றது. தற்போது அதில் ஒன்றினை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்    ஸ்குவாடிங் (Squating) GETTY IMAGES   விரிப்பில் நேராக நிற்க வேண்டும். கைகளை முன்புறமாக நீட்ட வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் நிற்க வேண்டும். இதேநிலையில் 10 நொடிகள் இருக்கலாம். பின்பு, பழைய நிலைக்கு வந்து மீண்டும் இந்தப் … Read more

கடலூர் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி..!!

சென்னை: கடலூர் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. வானிலை மைய எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதால் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்கின்றனர்.

டிச., 6ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :’தேர்தல் நன்கொடை பத்திர விற்பனைக்கு எதிராக காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்துள்ள மனுக்கள், அடுத்த மாதம் 6ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகள் ரொக்கமாக வழங்கப்படுவதற்கு மாற்றாக, தேர்தல் நன்கொடை பத்திர விற்பனையை மத்திய அரசு 2018ல் நடைமுறைபடுத்தியது. இந்திய குடியுரிமை உள்ள தனி நபர் அல்லது இங்கு பதிவு பெற்ற அமைப்புகள் நன்கொடை பத்திரங்களை வாங்க … Read more