திருவாரூர்: தாலிகட்டும் நேரத்தில் சைல்டுலைனுக்கு அழைத்து தன் திருமணத்தை நிறுத்திய சிறுமியின் துணிவு!
திருவாரூர் மாவட்டத்தில், ஒரு பெற்றோர் திருமண வயதை அடையாத நிலையில் தங்கள் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். உறவினர்கள் கூடியிருக்க, மணமேடையில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி வீசிய சிறுமி, `எனக்குத் தாலி கட்டாதே…’ எனக் கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முத்துப்பேட்டையில் திருமணத்தை நிறுத்திய சிறுமி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவருக்கு, அவரின் பெற்றோர் … Read more