ஓசூர் சானமாவு வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நுழைந்த யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

ஓசூர்: ஓசூர் சானமாவு வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நுழைந்த யானைகளை, ரேஞ்சர் ரவி தலைமையில் 45 தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதால் சானமாவு பகுதியை ஒட்டிய கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

பார்லி., இடை தேர்தல்: டிம்பிள் யாதவ் முன்னிலை

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பார்லி., இடை தேர்தல் மெயின்புரி தொகுதியில், முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. தற்போது டிம்பிள் யாதவ் முன்னிலையில் உள்ளார். லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பார்லி., இடை தேர்தல் மெயின்புரி தொகுதியில், முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

தமிழகத்தில் அம்பேத்கரை முன்வைத்து வலுக்கும் அரசியல்… என்ன நடக்கிறது?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரும், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும், சட்டமேதையுமான டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் டிசம்பர் 6-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அப்போது, சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் பரபரப்பான சம்பவங்கள் நிகழ்ந்தன. சென்னையில் அமைந்திருக்கும் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்த வந்தார். அப்போது, அவர் மீது காலணி வீசப்பட்டது. அது தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த … Read more

எங்களுக்கு பைத்தியம் இல்லை: அணு ஆயுத தாக்குதல் குறித்து புடின் வெளிப்படை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் திட்டம் குறித்து கேட்கப்பட்டதற்கு “எங்களுக்கு பைத்தியம் பிடிக்கவில்லை” என தெரிவித்துள்ளார். ஆயுதங்கள் ஒரு தடுப்பு காரணி உக்ரைன் உடனான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மனித உரிமை பேரவையின் உறுப்பினரிடம் தொலைக்காட்சி வழியாக உரையாடிய போது அணு ஆயுத பயன்பாடு குறித்து … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஒத்தி வைப்பு தீர்மானம்…

டெல்லி: மாநில அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்தி வைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. நீட் ரத்து, ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்பட  தமிழகஅரசின் பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் தமிழகஅரசின் திட்டங்கள் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டுக்கு ஆளுநராக உள்ள … Read more

தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெறுகிறது!

சென்னை: தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் காலநிலை மாற்ற இயக்க அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்தரங்கம் நாளை வரை நடைபெறுகிறது.

போதைப்பொருள் கும்பலுடன் திமுக எம்.எல்.ஏ-வுக்கு தொடர்பா?- முகநூலில் பதிவிட்ட பாஜக நிர்வாகிமீது புகார்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே வேதாளை கிராமத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக சொகுசு காரில் கேன்களில் அடைத்து கொண்டு செல்லப்பட்ட மர்ம பவுடரை மண்டபம் மரைன் போலீஸார் வாகனச் சோதனையின்போது கண்டுபிடித்து கைப்பற்றினர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கீழக்கரை 19-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சர்பாஸ்நவாஸ், முன்னாள் தி.மு‌.க கவுன்சிலர் ஜெயினுதீன் ஆகிய இருவரைப் பிடித்து கடத்தப்பட்ட பவுடருடன் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்டிருப்பது போதைப்பொருளா என்பதைக் கண்டறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. … Read more

குருத்வாராவுக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் விஜயம்: சிறப்பான கோவிட் தொண்டுக்கு பாராட்டு

பிரித்தானியாவின் பன்முகத்தன்மைக்கு தலை வணங்கும் விதமாக, லூடன் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள குருநானக் குருத்வாரா கோயிலில் மன்னர் மூன்றாம் சார்லஸ் பார்வையிட்டார். குருத்வாராவில் மன்னர் சார்லஸ் பிரித்தானியாவின் பன்முகத்தன்மையை போற்றும் விதமாக லண்டனுக்கு சற்று வெளியே உள்ள லூடன் நகரில் புதிதாக கட்டப்பட்ட குருத்வாராவுக்கு மன்னர் சார்லஸ் பக்தர்களுடன் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினார். பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் வருகையை முன்னிட்டு பல்வேறு வேற்று மதங்களை சேர்ந்த குழந்தைகள் கையில் யூனியன் ஜாக் மற்றும் ‘நிஷான் … Read more

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது! அமைச்சர் சிவசங்கர் உறுதி…

நாமக்கல்: தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது என அமைச்சர் சிவசங்கர் உறுதி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்து வரி, கழிவுநீர், குடிநீர் வரி, மின்சார கட்டணம், வாகன பதிவு கட்டணம், வாகன அபராத கட்டணம்   உள்பட பல கட்டணங்களை உயர்த்தி உள்ளது. இது தமிழக மக்களுக்கு அரசுமீத கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பேருந்து கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை … Read more

குஜராத் தேர்வு முடிவுகள்: வடக்கு ஜாம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி 3-வது இடம்

குஜராத் தேர்வு முடிவுகள்: வடக்கு ஜாம்நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் 2-வது இடத்தில் உள்ளார். கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியான பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.