ரூ.121 கோடி போதை மாத்திரை குஜராத் சோதனையில் சிக்கியது| Dinamalar
ஆமதாபாத்:குஜராத்தில் மருந்துக் கடைக்காரர் வீட்டில் இருந்து 121 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. குஜராத்தில், பயங்கரவாத தடுப்புப் படையினர், வதோதராவில் உள்ள சைலேஷ் கட்டாரியா என்ற மருந்துக் கடைக்காரரின் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 121.40 கோடி ரூபாய் மதிப்புள்ள 24.28 கிலோ ‘மெப்ட்ரோன்’ என்ற போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கடந்த 29ம் தேதி வதோதராவின் புறநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து, 478 கோடி ரூபாய் மதிப்புள்ள … Read more