கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு | Rescue of the boy who fell into the well
லக்னோ : உத்தர பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த, 4 வயது சிறுவன், ஐந்து மணி கடுமையான முயற்சிக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டான். உத்தர பிரதேசத்தின் கோட்லா சதத் பகுதியைச் சேர்ந்த, பேச்சுக் குறைபாடு உடைய மாவியா, 4, என்ற சிறுவன், ஆழ்துளை கிணற்றில் நேற்று தவறி விழுந்தான். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்த சிறுவனுக்கு சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டது. துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட … Read more