டாஸ்மாக் மதுபானங்களில் பார்கோடு! அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..
சென்னை: டாஸ்மாக் மதுபானங்களில் பார்கோடு திட்டம் கொண்டு வரப்படும் என டாஸ்மாக் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் மதுபானங்களில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதாவும் புகார்கள் உள்ளது. இதுமட்டுமின்றி, கடை திறக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல கடைகள் 24மணி நேரமும் இயக்கி வருகின்றன. 24மணி நேரமும் குடிமகன்கள் மதுபானக் கடைகளில் காணப்படும் சூழலும் உள்ளது. இந்த நிலையில், … Read more