தனது இதயத்தை பிளாஸ்டிக் பையில் வைத்திருக்கும் பெண்ணின் புதுவித ஆசை!

இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் தனது பழைய இதயத்தை பிளாஸ்டிக் பையில் பத்திரமாக வைத்துள்ளார். அதை அவர் என்ன செய்யவுள்ளார் என்பதை கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இதய மாற்று அறுவை சிகிச்சை ஜெசிகா மேனிங் பிறப்பிலிருந்தே பல இதயக் குறைபாடுகளுடன் கண்டறியப்பட்டார் மற்றும் ஆரோக்கியமான உறுப்பைப் பெற மாற்று அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டியிருந்தது. nzherald/Jam Press Vid/Jess Manning 25 வயதான அந்த பெண்ணின் அறுவை சிகிச்சை நியூசிலாந்தில் நடந்தது … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மருத்துவமனையில் அனுமதி!

அகமதாபாத்: பிரதமர் மோடியின் தாயார்  உடல்நலக்குறைவு காரணமாக, அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குஜராத் தலைநகர் காந்திநகரில் வசித்து வருகிறார். இவர் இந்த மாதம் நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் சக்கர நாற்காலியில் வந்து வாக்கு செலுத்தினார். இந்த நிலையில், அவருக்கு வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்  யு.என் மேத்தா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்  அவருக்கு … Read more

அடிப்படை உரிமைகளை தேவையின்றி பறிக்க முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: உரிமையில் வழக்கு தாக்கல் செய்யும் மக்களின் அடிப்படை உரிமைகளை தேவையின்றி பறிக்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு சட்ட பிரிவு 227 ஐ  தேவைப்படும் போது தான் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  ரேஷன்கடைகளுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஒப்பந்த தடையை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

2 கோடி டோஸ் : இலவசமாக வழங்குகிறது சீரம்| 2 Crore Doses : Free Serum

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புனே: மீண்டும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவிஷீல்டு டோசை சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது. மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, ‘சீரம் இந்தியா’ நிறுவனம், ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தடுப்பூசி தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசி, 170 கோடி ‘டோஸ்’ ஏற்கனவே மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் தீவிரமாகும் அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்நிறுவனம் 410 கோடி ரூபாய் மதிப்புள்ள, இரண்டு கோடி டோஸ் … Read more

"டியர் எலான் மஸ்க், ட்விட்டர் சிஇஓ பதவிக்கு நான் வரலாமா?"- சாதனைத் தமிழர் சிவா அய்யாதுரை

ட்விட்டர் சிஇஓ-வான எலான் மஸ்க், தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளையும், விவகாரமான பதிவுகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதிரடிப் பணி நீக்கம், ப்ளூ டிக் கட்டணம், தனியார் நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகள் மீதான நடவடிக்கைகள், பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் போன்ற எலானின் அண்மைக்கால ட்விட்டர் நடவடிக்கைகள் பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. இதையடுத்து எலான் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகினால்தான் ட்விட்டர் உருப்படும், இல்லையெனில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் எனப் பலர் விமர்சித்திருந்தனர். இதனால் எலான் மஸ்க், … Read more

பொன்னியின் செல்வன்-2 ஏப்ரல் 28 ரிலீஸ் … அறிவிப்பு வெளியானது…

பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28 ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரகாஷ் ராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப் படம் உலகளவில் வசூல் சாதனை படைத்தது. Let’s get those … Read more

பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும்: தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – நெல்லை – எக்மோர், தாம்பரம் – நாகர்கோவில், கொச்சுவேலி – தாம்பரம், எர்ணாகுளம் – சென்னை, தாம்பரம் – நெல்லை – தாம்பரம் ரயில்களுக்கு நாளை முதல் முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு உ.பி., அரசின் அறிக்கை ரத்து| Quotation in Local Government Elections UP, Govt Report Cancelled

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லக்னோ: உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளித்து, அம்மாநில அரசு பிறப்பித்த வரைவு அறிக்கையை, அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இட ஒதுக்கீடு இன்றி தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 17 மாநகராட்சிகள், 200 நகராட்சி மற்றும் 545 நகர பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல்; `பொதுச்செயலாளர்' எனக் குறிப்பிட்டு இபிஎஸ்-ஸிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்பு

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததையடுத்து, ஓ.பி.எஸ் உட்பட அவர் தரப்பினர் கட்சியிலிருந்து ஓரங்கப்பட்டு, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். இதில் இரு தரப்பிலிருந்தும் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் சென்றதையடுத்து, தற்போது அ.தி.மு.க கட்சி கணக்கு வழக்கு என அனைத்தும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வந்துவிட்டது. அதோடு அ.தி.மு.க-வின் கொடி, சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என ஓ.பி.எஸ்-ஸுக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து அதிகாரபூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க வரவு செலவு … Read more

உலகக்கோப்பையில் மெஸ்ஸி தங்கிய அறை இனி.., கத்தார் வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு!

2022 FIFA உலகக் கோப்பையின் போது கத்தாரில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி தங்கிய அறை சிறிய அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது. மினி மியூசியம் 2022 FIFA உலகக் கோப்பையில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில், அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி தங்கிய ஹோட்டல் அறை மினி மியூசியமாக மாற்றப்படும் என்று கத்தார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கத்தார் பல்கலைக்கழகம் இதனை ஒரு பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளது. Picture: JACK THOMAS போட்டியின் போது அர்ஜென்டினா அணி … Read more