கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு ஜன.10ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

சென்னை: கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு ஜனவரி 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஜனவரி 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிரேட்டாவை ஆபாசமாக குறிப்பிட்ட ஆண்ட்ரூ; சமூக வலைதளத்தில் வார்த்தைப்போர்!

காலநிலை மாற்றத்துக்கு எதிரான பள்ளித்துறப்பு போராட்டத்தைத் தொடங்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றவர், கிரேட்டா தன்பெர்க். எதிர்காலத்தில் வரும் தலைமுறையினருக்கு எத்தகைய சூழலைத் தர உள்ளீர்கள் என அதிகாரத்தின் மீது தன்னுடைய கேள்விக் கணைகளைத் தொடுத்தவர். yes, please do enlighten me. email me at [email protected] https://t.co/V8geeVvEvg — Greta Thunberg (@GretaThunberg) December 28, 2022 இப்போது இவரின் பதிவுகள் மீண்டும் கவனம் பெறத் தொடங்கி உள்ளன. அதற்கு காரணம், பிரிட்டிஷ் – … Read more

முதியவரைப் பார்த்து விலகிப்போ என சத்தமிட்ட இளவரசர் ஹரி: அதிர்ச்சியில் அழகிய காதலி எடுத்த முடிவு

இளவரசர் ஹரியைக் காதலித்த அழகிய இளம்பெண் ஒருவர் அவரைப் பிரிந்தது ஏன் என்பது குறித்த தகவல் ஒன்றை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் Tina Brown என்னும் ராஜ குடும்ப எழுத்தாளர். கிறிஸ்துமஸ் தினத்தில் நிகழ்ந்த சம்பவம் இளவரசர் ஹரியும், கிரெஸிடா (Cressida Bonas) என்ற அழகிய இளம்பெண்ணும் இரண்டு ஆண்டுகள் காதலித்துள்ளார்கள். ஆனால், ஹரியின் சில செயல்கள், இவரைத் திருமணம் செய்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என கிரெஸிடாவை யோசிக்கவைக்கவே, காதலரைப் பிரிந்துவிட்டார் அவர். வளர்ந்துவரும் நடிகையாக … Read more

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்மதை தோல்வி…

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று 3வது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடனான பள்ளிக்கல்வித்துறை செயலரின்  பேச்சுவார்த்மதை தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து, தங்களது  போராட்டம் தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் அறிவித்து உள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட  ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. … Read more

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிஜிபி உத்தரவை அடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து நடவடிக்கையை சிபிசிஐடி தொடங்கியுள்ளது. ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார் ஜங்கிலி ரம்மி , லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு, விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்து ரூபாய் கையில் கொடுத்து பொருட்காட்சிக்கு அனுப்புவாங்க! – அந்த நாள் ஞாபகம்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் காலையில் அரசின்‌ 47 ஆவது டிசம்பர் 30 ல் தொடங்கி எழுபது நாட்கள் வரை நடைபெறும் என்ற‌ செய்தியைப் பார்த்தபோது, ஹை ஜாலி எனக் கூற‌ நா எழுந்தது. சிறு வயதிலிருந்தே எக்ஸிபிஷன் (exhibition) என்றே கூறுவது வழக்கம். முதன்‌முதலில் நான்‌ பொருட்காட்சிக்குச் … Read more

மெஸ்ஸியின் காரை சுற்றிவளைத்த ரசிகர்கள்., சொந்த ஊரில் திக்குமுக்காடிப்போன வீடியோ வைரல்

அர்ஜென்டினாவில் சொந்த ஊரில் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுகொண்டிருந்த லியோனல் மெஸ்ஸியின் காரை, ரசிகர்கள் சுற்றிவளைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை தனது மனைவியுடன் காருக்குள் அமர்ந்தபடி பார்த்து மெஸ்ஸி திக்குமுக்காடிப்போன வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. கடவுளைப்போல பார்க்கின்றனர் அர்ஜென்டினாவில் மெஸ்ஸியை விட பெரிய நட்சத்திரம், பிரபலம் என்று யாரும் இல்லை எனும் அளவிற்கு, அந்நாட்டு மக்கள் அவரை கிட்டத்தட்ட ஒரு கடவுளைப்போல பார்க்கின்றனர். அவர் எங்கு சென்றாலும் தெருக்களில், குறிப்பாக அவரது ஊரில் ஆயிரக்கணக்கில் கும்பல் … Read more

2023 ஜனவரி 1ந்தேதி முதல் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு “RT-PCR” பரிசோதனை கட்டாயம்

டெல்லி: 2023 ஜனவரி 1ந்தேதி முதல் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு “RT-PCR” பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அறிவித்து உள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சீனா, ஹாங்காங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் “RT-PCR” பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. … Read more

சென்னை திருவல்லிக்கேணியில் முதியவரை மிரட்டி பணம் பறித்த இந்து மக்கள் கட்சியின் மாநகர துணைத்தலைவர் கைது..!!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் முதியவரை மிரட்டி பணம் பறித்த இந்து மக்கள் கட்சியின் மாநகர துணைத்தலைவர் மகேஷ் (32) கைது செய்யப்பட்டார். நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு வசிக்கும் முதியவர் சங்கருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோயில் இடங்களில் வாடகைக்கு குடியிருப்போரை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டவர் மகேஷ் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதானது உள்பட மகேஷ் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.