ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து… ராகுல் காந்தியின் வாக்குறுதி, `வாக்கு' அரசியலா?!
பலத்த பாதுகாப்புடன் ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, ரம்பான் மாவட்டத்தில் மழை பெய்து, நிலச்சரிவு ஏற்பட்டதால், பயணத்தை இரண்டு நாள்கள் ஒத்திவைத்திருக்கிறார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், அங்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட … Read more