மெரினா கடற்கரையில் சேதமடைந்த மாற்று திறனாளிகள் மரப்பாதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை மாநகராட்சி
மெரினா கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் மரபாலம் அமைக்கப்பட்டது இரண்டு வாரங்களுக்கு முன் இதனை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். மாண்டஸ் புயல் காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட இந்த மரபாலம் சேதமடைந்துள்ளது இதனால் இந்தப் பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஈரம் மற்றும் காற்றில் துருப்பிடிக்காமல் இருக்க 263 மீட்டர் நீளத்துக்கு மரத்தால் ஆன பாலம் அமைக்கப்பட்டு கடலில் இருந்து 20 மீட்டர் முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து பார்க்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டு … Read more