250 பேருக்கு சிவப்பு ரேஷன் கார்டு வழங்கல்| Distribution of red ration card to 250 people
காரைக்கால் : நெடுங்காடு தொகுதியை சேர்ந்த 250 பயனாளி களுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா சிவப்பு ரேஷன் கார்டு வழங்கினார். காரைக்கால் மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நெடுங்காடு தொகுதியில் 250 பயனாளிகளுக்கு நேற்று முன்தினம் அமைச்சர் சந்திரபிரியங்கா சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை வழங்கினார். இதில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். … Read more