மத்திய பிரதேசத்தில் ஐசியு வார்டில் புகுந்த மாடு: நோயாளிகள் ‛அலறல்| Dinamalar
போபால்: மத்தியப் பிரதேசம் ராஜ்கர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மாடு ஒன்று ஐசியு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் மாடு நடமாடியது நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின், ஒரு பசு ஐசியு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் உட்புகுந்து நோயாளிகள் உட்கொள்ள வைத்திருந்த உணவு சாப்பிட்டது. இதனால் நோயாளிகள் அச்சமடைந்து, அலறல் சத்தம் போடுகின்றனர். மேலும் திடீரென உட்புகுந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்து நோயாளிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. … Read more