ரூ. 50,000 ஜீவனாம்சம் பத்தாது., முகமது ஷமியை பிரிந்த மனைவி ஆவேசம்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அவரது பிரிந்த மனைவிக்கு மாதம் ரூ. 50,000 ஜீவனாம்சம் வழங்கவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனைவிக்கு ஆதரவாக தீர்ப்பு குடும்ப வன்முறை வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் பிரிந்த மனைவிக்கு ஆதரவாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முகமது ஷமியை பிரிந்த மனைவி ஹசின் ஜஹான் மற்றும் மகளுக்கு மாதம் ரூ.1.30 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ. 50,000 ஜீவனாம்சம் பத்தாது ரூ.1.30 லட்சத்தில் ரூ.50,000 ஹசின் … Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு: சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது சென்னை நீதிமன்றம். கத்தியை காட்டி மிரட்டி 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையை அரசு வழங்க நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். 

பரோலில் வெளியே வந்த குர்மீத் ராம் ரஹீம் வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்| Gurmeet Ram Rahim, who came out on parole, cut a cake with a sword and celebrated

புதுடில்லி, சிறையில் இருந்து 40 நாள், ‘பரோலில்’ விடுவிக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹிம், வாளால் கேக் வெட்டி கொண்டாடும், ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில் தேரா சச்சா சவுதா அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங் என்பவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கு, 16 ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கு மற்றும் சீடர்கள் மீதான பாலியல் வழக்கில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் … Read more

“யாரேனும் கேட்டால் கடவுளின் ஆசீர்வாதம் என்று கூறுங்கள்" – சாகும்வரை ஏழைகளுக்கு உதவிய விவசாயி!

`வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது’ என்ற வாக்கியத்தை கேள்விப்பட்டிருப்போம். அதுபோல பலர், உதவி பெறுபவருக்கே தெரியாமல் உதவிகளைச் செய்துவருவார்கள். அப்படித்தான் மறைந்த அமெரிக்க விவசாயி ஒருவர், கிட்டத்தட்ட 10 வருடங்களாக, யார் என்றே தெரியாத பல ஏழைகளின் மருத்துவ பில்களை அவர்களுக்கே தெரியாமல் செலுத்தி உதவி வந்திருக்கிறார். உதவி அலபாமாவின் (Alabama) ஜெரால்டைனைச் சேர்ந்த ஹோடி சில்ட்ரெஸ் (Hody Childress) எனும் அந்த விவசாயி ஓர் அமெரிக்க விமானப்படை வீரர். 2012-ல் தன் சொந்த … Read more

சனி-சந்திர சேர்க்கை! இந்த ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாம்! நாளைய ராசிப்பலன்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சனி 2023 ஜனவரி 17 ஆம் திகதி தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு சென்றார். இந்நிலையில் சந்திரனும் கும்ப ராசிக்கு சென்றுள்ளார். ஏற்கனவே கும்ப ராசியில் சனி இருக்கும் நிலையில், சந்திரனும் கும்ப ராசிக்கு சென்றதால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்பட போகுதாம். அந்தவகையில் நாளைய நாள் பண … Read more

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு..!!

சென்னை: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு. பன்னீர்செல்வத்துடன்  வைத்தியலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோரும் உடன் சென்றுள்ளனர்.

அடையாறு ஆனந்த பவன், சோல்ஃப்ரீ டிரஸ்ட்க்கு விருது அளித்து கெளரவித்த இந்துஸ்தான் சேம்பர்..!

சென்னையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கான அமைப்பான இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் ‘சேம்பர் டே’ ஜனவரி 23-ஆம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அடையாறு ஆனந்த பவன், திருவண்ணாமலையைச் சேர்ந்த ‘சோல் ஃப்ரீ’ நிறுவனங்களுக்கு விருது வழங்கபட்டன. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார். இந்த சேம்பரின் முன்னாள் தலைவர்களும் இந்தக் குழுவின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பர்சனல் ஃபைனான்ஸ்: லாபத்துக்கு வழிகாட்டும் பக்கா விதிமுறைகள் – … Read more

ரூபாய் நோட்டுகளை எண்ணத் தவறிய மணமகன்., திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

மணமகன் ரூபாய் நோட்டுகளை எண்ணத் தவறியதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியூட்டும் சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டத்தில் மணமகன் 10 ரூபாய் நோட்டுகளை சரியாக எண்ணாததால் தனது திருமணத்தை ஒரு பெண் நிறுத்திவிட்டார். திருமண சடங்குகளின் போது போதகர், மணமகனின் நடத்தையில் சந்தேகம் அடைந்து மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது. 21 வயதான மணமகள் ரீட்டா சிங், இதுபற்றி அறிந்ததும் உடனடியாக மேடையில் இருந்து … Read more

பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மது விற்பனை உள்ளிட்டவை பற்றி அவதூறு கருத்து பதிவிடுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். முகாந்திரத்தின் அடிப்படையிலேயே செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்படுவதாக நிர்மல்குமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.