பிறப்புறுப்பில் மரு… நீக்குவது சரியா? – காமத்துக்கு மரியாதை-S3 E17

விகடன் டிஜிட்டலில் ஞாயிறுதோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது ‘காமத்துக்கு மரியாதை’ தொடர். வாசகர்கள் பலரும் செக்ஸ் சார்ந்த சந்தேகங்களை மெயில் செய்ய, மருத்துவ நிபுணர்கள் அதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். நம்முடைய வாசகர் ஒருவர், ‘என்னுடைய பிறப்புறுப்பில் மரு இருக்கிறது. அதை எப்படி நீக்குவது’ என்று [email protected] மெயில் வழி கேட்டிருந்தார். அவருக்கு பதில் சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி. பாலியல் நிபுணர் நாராயண ரெட்டி பெண்களின் உள்ளாடைகளைத் திருடும் ஆண்கள்! வக்கிரமா… பிரச்னையா? |காமத்துக்கு … Read more

ஆம்பூர் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: ஆம்பூர் அயித்தம்பட்டு பகுதியில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  அயித்தம்பட்டு பகுதியை சேர்ந்த கிராம உதவியாளர் மூர்த்தி, இதயகுமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த காதலியுடன் திருமணம்…! இனி வேறு யாரையும் மணக்க மாட்டேன் என சத்தியம் செய்த காதலன்…!

கவுகாத்தி, இன்றைய இளைஞர்கள் காதல் செய்வது போல் நடித்து கடைசியில் காதலியை ஏமாற்றி செல்கின்றனர். அல்லது காதலியை ரெயிலில் தள்ளி கொலை, விஷம் வைத்து கொலை, ஆசிட் அடித்தல், காதலனை ஆள்விட்டு அடிப்பது போன்ற அடாவடித்தனங்களை செய்து வருகின்றனர். இது தவிர ஒரு தலை காதலால் பல விபரீதங்களும் தொடர்ந்து வருகின்றன. காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களில் சிலர் சண்டை சச்சரவுகளால் பிரிந்து விடுகின்றனர். அல்லது தற்கொலை செய்து கொள்கின்றனர். இது ஒருபுறம் இருக்க எப்போதும் காதலுக்குக் … Read more

அமெரிக்கா: LGBTQ நைட் கிளப்பில் திடீர் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி… 18 பேர் காயம்!

அமெரிக்காவில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் (LGBTQ) நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில்(Colorado Springs) உள்ள LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான விடுதியாக அறியப்படும் கிளப் கியூ(Club Q) இரவுநேர விடுதியில், நேற்றிரவு அடையாளம் தெரிய நபரால் திடீரென இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியிருக்கிறது. இதனை அறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, துப்பாக்கிச்சூட்டை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 … Read more

இறந்த காதலியின் உடலை மணந்த காதலன்! இனி திருமணம் தனக்கு கிடையாது என சபதம்

காதலியின் இறந்த உடலுடன் மாலையை மாற்றி கொண்டு திருமணம் செய்த அசாம் இளைஞரின் செயல் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த காதலி அசாம் மாநிலத்தில் மோரிகானில் வசிக்கும் பிதுபன் டமுலி மற்றும் கொசுவா கிராமத்தில் வசிக்கும் பிராத்தனா போரா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர், இருவீட்டார்களுக்கும் இவர்களுடைய காதலும் திருமண திட்டமும் தெரிந்ததே. இந்நிலையில் காதலி பிராத்தனா போரா சிறிது நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு கவுகாத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், ஆனால் … Read more

மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் உட்பட 30 பேரை டிச.2 வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவு

நெல்லை: மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் உட்பட 30 பேரை டிச.2 வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சாலையில் திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அவற்றை ஏலம் விடுவதற்காக அடைத்து வைத்திருந்தனர். மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் உள்ளிட்டோர் அடைத்து வைத்திருந்த மாடுகளை அவிழ்த்து விட்டனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் தயாசங்கர் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்| Dinamalar

புதுடில்லி: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வுலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகங்களில் இன்று (நவ.,20) 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய … Read more

கர்நாடகா: ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம்; வெளியான பரபரப்பு தகவல்

மங்களூரு, கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்து செல்லப்பட்டபோது வெடிவிபத்து … Read more

"நர்மதா அணை திட்டத்தை தடுத்து நிறுத்தியவர்களுடன் பாரத் ஜோடோ யாத்திரை!" – ராகுலைச் சாடிய பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக வருகிற டிசம்பர் மாதம் 1, 5-ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் ராஜ்கோட் மாவட்டத்தில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை விமர்சித்தார். அந்த பேரணியில் பேசிய அவர், “நர்மதா ஆற்றின் மீது சர்தார் சரோவர் அணைக் கட்டும் திட்டம் குஜராத்தின் நீண்டநாள் கனவாக இருந்தது. ஆனால் ஒரு சில ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட சட்ட தடங்கல்களால், அந்தத் திட்டம் … Read more

மனைவி மேகன் மார்க்கலை அனுப்பிவிட்டு, முன்னாள் காதலியை சந்தித்து கட்டி அணைத்த ஹரி!

திருமணத்திற்கு பிறகு மனைவி மேகன் மார்க்கலை அனுப்பிவிட்டு, தனது முன்னாள் காதலியைப் பார்த்து இளவரசர் ஹரி மிக மகிழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. மார்ச் 2020-ல் நடந்த இந்த சம்பவத்தில், மேகன் மார்க்கல் மீண்டும் கனடாவுக்குச் சென்ற பிறகு, இளவரசர் ஹாரி தனது முன்னாள் காதலி செல்சி டேவியை (Chelsy Davy) பார்த்து கட்டி அனைத்து மகிழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. 2020-ல்.., இளவரசர் ஹரி 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் மகன் ஆர்ச்சி இல்லாமல் காமன்வெல்த் தினத்திற்காக மேகனுடன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு … Read more