ராஜாஜி நகரில் இன்று முதல் 25 வரை வாஜ்பாய் கோப்பை வாலிபால் போட்டி| Dinamalar

ராஜாஜி நகர், : ராஜாஜி நகர் விளையாட்டு மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் தேசிய அளவிலான ஆண்கள், பெண்களுக்கான20வது வாஜ்பாய் கோப்பை 2022 வாலிபால் போட்டி இன்று துவங்குகிறது. பெங்களூரில் நேற்று ராஜாஜி நகர் விளையாட்டு மற்றும் கலாச்சார சங்க தலைவரும், முன்னாள் துணை மேயருமான ஹரிஷ் கூறியதாவது; முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி, ௧9 ஆண்டுகளாக தேசிய அளவிலான ஆண்கள், பெண்கள் வாஜ்பாய் வாலிபால் கோப்பை போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு 20வது … Read more

ரஷ்யாவை ஏமாற்றும் வகையில் ஜெலென்ஸ்கியின் திடீர் வருகை! எங்களுடையதை விட்டுக்கொடுக்க மாட்டோம் என சூளுரை

உக்ரைனின் கிழக்கு நகரமான Bakhmut-ஐ பார்வையிட ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி திடீர் வருகை புரிந்தார். Bakhmut நகரம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நாள் முதல், மிகவும் தீவிரமான சில போர்கள் நடந்த இடமாக Bakhmut மாறியது. கீவ்விற்கு சுமார் 600 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள Bakhmut நகரமானது தற்போது வரை உக்ரைனின் கைகளில் உள்ளது. @Ukrainian Presidential Press Service/Handout via REUTERS இந்த நிலையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திடீரென Bakhmut நகருக்கு வருகை புரிந்தார். … Read more

கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் ரூ. ௨ ௦ கோடி இழந்த ஹைதராபாத்வாசிகள்| Dinamalar

ஹைதராபாத், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த ௫௦க்கும் மேற்பட்டோர், ‘கிரிப்டோகரன்சி’ முதலீட்டு மோசடியில், ௨௦ கோடி ரூபாய் வரை இழந்துள்ளது தெரிய வந்துள்ளது. கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம், இணையவழி பரிவர்த்தனைக்கான ஒரு சாதனமாகும். இந்நிலையில், மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த ஒரு கிரிப்டோகரன்சி முதலீட்டு நிறுவனத்தின் பெயரில், மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த ௫௦க்கும் மேற்பட்டோர், இந்த மோசடியில், ௨௦ கோடி ரூபாயை இழந்துள்ளனர். போலீசில் … Read more

கணவரை கொலை செய்துவிட்டு அருகிலேயே படுத்து உறங்கிய மனைவி!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் வாக்குவாதம் செய்த கணவரை கொலை செய்த மனைவி, அவரது அருகிலேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுபோதைக்கு அடிமையான கணவன் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி நகரில் வசித்து வந்தவர் அதுல். இவர் மனைவி அன்னு மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான அதுல், தினமும் மது அருந்திவிட்டு வந்த மனைவியுடன் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அதுல் … Read more

வடகொரியாவில் ஒரு வாரத்திற்கு பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை! கிம் அதிரடி உத்தரவு

வடகொரியாவின் முன்னாள் தலைவர் கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஒரு வாரத்திற்கு பிறந்தநாள் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தலைவரின் நினைவு தினம் கடந்த 2011ஆம் ஆண்டு வடகொரியாவின் முன்னாள் தலைவரும், தற்போதைய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் தந்தையுமான கிம் ஜாங் இல் மறைந்தார். அவரது 11வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. கேளிக்கைகளுக்கு தடை அத்துடன் பாடல் … Read more

வெளிநாட்டினர் பாராட்டிய தமிழக விவசாயம்… `இயற்கை விவசாயக் கொள்கை' இப்படித்தான் இருக்க வேண்டும்!

தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னோடியாகவும், முற்போக்கானதாகவும் இருந்து வரும் மாநிலம். ஒரு வித சமச் சீரான, சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியைக் கொண்ட மாநிலம். இதற்கு முக்கிய காரணம் இந்த மண் பரப்பு கல்விக்குக் கொடுத்த முதன்மைத் தன்மை. “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”, கல்வியிற் சிறந்த தமிழ்நாடு”, போன்றவை தமிழ் சமூகம் கல்விக்கு கொடுத்த இடத்தைத் தெரிவிக்கும். கல்லணை `நீர் வளம் பெருக்கி, விவசாயம் காத்தவன்’ பொன்னியின் செல்வனுக்கு விவசாயி … Read more

பாகிஸ்தானை வீழ்த்தி புதிய வரலாற்று படைத்த இங்கிலாந்து! வாழ்த்து கூறிய எதிரணி வீரர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று, பாகிஸ்தான் மண்ணில் புதிய வரலாறு படைத்துள்ளது. கடைசி டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி கராச்சியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. நான்காவது நாளில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 167 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, கடைசி நாளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. ஏற்கனவே தொடரை வென்றிருந்த இங்கிலாந்து, இந்த வெற்றியின் மூலம் … Read more

27ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி என அறிவிப்பு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வரும் 27ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க தலைமைக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து … Read more

பொய் செய்திகளை பரப்பும் மூன்று யு டியூப் சேனல்கள்| Dinamalar

புதுடில்லி :அரசின் திட்டங்கள் குறித்தும், உச்ச நீதிமன்றம் குறித்தும் தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பி வந்த மூன்று ‘யு டியூப்’ சேனல்களை மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்பு துறையின் உண்மை கண்டறியும் குழு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிட்டு வரும் யு டியூப் சேனல்கள் குறித்து உண்மை கண்டறியும் குழு கண்காணித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும், இதுபோல பொய் தகவல்களை பரப்பி வந்த, … Read more