மாநிலங்களுக்குத் தரவேண்டிய தொகைக்கு பிரதமரின் காலை தொட வேண்டுமா? -மத்திய அரசை விலாசிய மம்தா பானர்ஜி
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இல்லையெனில் ஜிஎஸ்டி வருவாயில் பங்கு தர முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார்கிராம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக விலாசினார். ஜிஎஸ்டி | GST கல்லா கட்டும் ஐரோப்பிய … Read more