‘கர்மா’ கொள்கைப்படி தீர்ப்பு வழங்கிய தனிநீதிபதியின் உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்…
மதுரை: மதுரையிலிருந்து துாத்துக்குடிக்கு போலீஸ்காரரை இட மாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, கர்மா கொள்கைப்படி ரத்து செய்வதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. மதுரையில் போலீஸ்காரராக பணியாற்றும் ஸ்ரீமுருகன் என்பவர் தூத்துக்குடிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், காவல் துறையில் 2003ல் இரண்டாம் நிலை போலீஸ்காரர் பணியில் சேர்ந்தேன். … Read more