தென்காசி: விபத்தில் சிக்கிய புதுமாப்பிள்ளை! – மணமான ஒரே வாரத்தில் நேர்ந்த சோகம்
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள ஆனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவரின் மகன், கலையரசன். 27 வயது நிரம்பிய அவர் கடையநல்லூர் பகுதியில் உள்ள வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 7-ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது, இவர் விபத்து ஒன்றில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து வங்கிப் பணிக்காக நேற்று (14-ம் தேதி) கலையரசன் தனது பைக்கில் புறப்பட்டுச் சென்றுள்ளார். சுரண்டை-சாம்பவர் வடகரை சாலையில் அவர் சென்றுகொண்டிருந்தபோது எதிரில் மூர்த்தி என்பவர் … Read more