ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று 2 லக்ஷர்-இ-தொய்பா 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகம் என்றும் காஷ்மீர் மாநில ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில், புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருகின்றனர். அதை தடுக்க ராணுவமும், காவல்துறையும் தீவிர ரோந்துபணி மற்றும் தடுப்பு பணிகளில் … Read more