தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது! உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்து வருகின்றனர். 3 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதாகவும், வோளண்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கி 24ம் தேதியுடன் முடிவடைந்தது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, … Read more

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் 14-ந்தேதி குருப்பெயர்ச்சி விழா

தஞ்சை மாவட்டம் திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு வருடம் தோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குருபகவான் வரும் 14-ந்தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்க இருக்கிறார். இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன் பெற வேண்டி லட்ச்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ளது. கைலாசம், கேதாரம், காசி, ஸ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற … Read more

பாஜக 42வது ஆண்டு விழா: கொடியை தலைகீழாக ஏற்றிய தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ

சென்னை: பாஜக 42வது ஆண்டு விழாவையொட்டி அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ கொடியை தலைகீழாக ஏற்றியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இன்று பாஜகவின் தொடக்க நாள் என்பதால் சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது. டெல்லியில் காணொலி மூலம் பிரதமர் மற்றும் தேசிய பாஜக தலைவர் நட்டா பேசி வருகிறார்.

சற்றே அதிகரித்த கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஏப்.,5) 795 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் சற்று அதிகரித்து 1,086 ஆக பதிவானது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,086 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,30,925 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,198 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,97,567 … Read more

எலான் மஸ்க் வாக்குறுதி.. டிவிட்டர் நிர்வாகக் குழு நம்மதி பெருமூச்சுவிட்டனர்..!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கும் முன்பே, டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவான பராக் அகர்வாலிடம் நட்பு ரீதியாகப் பேசி தான் டிவிட்டர் பங்குகளை வாங்கும் திட்டம் குறித்துப் பேசி இருதரப்புக்கும் ஒப்புதல் பெற்ற பின்னரே 9.2 சதவீத பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க். இந்நிலையில் செவ்வாய்கிழமை எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதேவேளையில் எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாகத்திற்கு மிக முக்கியமான … Read more

`சொல்லவே முடியாத வேதனையை எழுதுகிறேன்'- பாப் பாடகியின் சுயசரிதை; ரூ.112 கோடிக்கு ஒப்பந்தம்?!

பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் 90-களில் ஆரம்பித்து தனது குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தவர். இவரது ஆல்பங்கள் விற்பனைகளில் பல சாதனைகளை முறியடித்திருக்கின்றன. உயரம் செல்ல செல்ல இவரைச் சுற்றி இருந்தவர்களே ப்ரிட்னியின் மீது ஆதிக்கம் செய்ய தொடங்க அவரது அனுமதி இல்லாமலே சுய வாழ்விலும் இசை பணியிலும் தலையிட ஆரம்பித்தனர். இதனால் மனநிலை சீராக இல்லாத ப்ரிட்னிக்கு காப்பாளர் தேவை என அவர் தந்தை 2008-ல் நீதிமன்றத்தில் முறையிடவும் அவர் காப்பாளர் நிலைப்பாட்டுக்குள் வருகிறார். 13 … Read more

எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவில் டிஎஸ்பி! அதிரடி கைது…

நாகர்கோவில்: எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவல் டிஎஸ்பி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல், பெண்கள் மீதான வன்கொடுமைகள், போதைப்பொருள் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கை களை தீவிரப்படுத்தி உள்ளதாக உள்ள காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருந்தாலும், காவல்துறையிலேயே லஞ்ச லாவணம் தலைவிரித்தாடுவது பல்வேறு சம்பவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நாகர்கோவிலில் ஜவுளிக்கடைகள் நடத்தும் தொழிலதிபர் ஒருவரிடம் நிலப்பிரச்சினை காரணமாக ரூ.5 லட்சம் லஞ்சம் லஞ்சப்பணத்தை … Read more

தெரியாம கூட இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு விடாதீர்கள்! ஆபத்தை ஏற்படுத்தும்

உணவே மருந்து என்பது முன்னோர்கள் சொன்ன பொக்கிஷமான வார்த்தைகள். ஏனெனில் உடலின் ஆரோக்கியம் என்பது முழுக்க முழுக்க நாம் சாப்பிடும் உணவுகளை நம்பித்தான் இருக்கிறது. ஆரோக்கியமாகவும், நோய் நொடிகள் இன்றியும் வாழ சமைக்கும் உணவுகளோடு சமைக்கும் பாத்திரத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? எந்தெந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது மற்றும் ஆபத்தானது? செம்பு உணவை சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் செம்பு பாத்திரங்கள் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. ஆனால் உப்பு அதிகமிருக்கும் உணவுகளை செம்பு பாத்திரத்தில் … Read more

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் கூடுயது. முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.   இதே போல் ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் … Read more

3 லட்சம் பட்டா வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.: சட்டப்பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: 3 லட்சம் பட்டா வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். வேளாண்மை துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.