பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு குறித்து தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டெட் தேர்வில் தேர்ச்சியானவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அறிவிப்பாணை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறந்த கல்வித் தகுதியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி பொறியாளர்களுக்கு தனியார் வாயிலாக… பயிற்சி!| Dinamalar

பெங்களூரு சாலை பள்ளங்களை மூடும் பணிகளை சரியாக நிர்வகிக்காத, பெங்களூரு மாநகராட்சி பொறியாளர்களுக்கு, தனியார் பொறியாளர்கள் உதவியுடன் பயிற்சி அளிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சியில், அவர்களுக்கு நிர்வாக திறமையை கற்று கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரில், சாலை பள்ளங்கள் பிரச்னை பெரும் பிரச்னையாக மக்களை வாட்டி வதைக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண முடியாமல், மாநகராட்சி திணறுகிறது. சாலைகளின் நிர்வகிப்புக்காகவே, ஆண்டுதோறும் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவாகிறது. மத்திய, மாநில அரசுகளும் தாராளமாக நிதியுதவி வழங்குகின்றன. ஆனாலும் … Read more

விருதுநகர் பழிக்குப்பழி கொலை; போலீஸில் சரணடைந்த ஆறு பேர்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேவுள்ள அர்ச்சுனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த மார்ச் மாதம் நடந்த தகராறில் இவரை, அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவர் வெட்டிக் கொலைசெய்தார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பனின் மகன் ரஞ்சித்குமார், தன் தந்தையைக் கொன்ற முருகனை பழிக்குப்பழி வாங்கவேண்டும் எனச்சொல்லி அவரைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே முருகனை, போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக … Read more

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த மழை! 5 ஓட்டங்களில் பறிபோன வெற்றி..கொந்தளித்த ரசிகர்கள்

அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பிரினி ஆட்ட நாயகன் விருது பெற்றார் அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்தின் லிவிங்ஸ்டன் 17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மெல்போர்னில் நடந்தது. முதலில் ஆடிய அயர்லாந்து அணி 157 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பால்பிரினி 62 ஓட்டங்களும், டக்கர் 34 ஓட்டங்களும் … Read more

எனது கடமையை முடிந்தவரை சிறப்பாக செய்தேன், தற்போது நிம்மதியாக உணர்கிறேன்! சோனியா காந்தி

டெல்லி: 23 வருடங்களாக அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த சோனியாகாந்தி, இன்று தன்னிடம் இருந்த பொறுப்பை, தேர்தலில் வெற்றி பெற்று கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்காவிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசும்போது,   எனது கடமையை என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்தேன், தற்போது நிம்மதியாக உணர்கிறேன் என்று  தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த … Read more

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை: அறிக்கை வெளியீடு

சென்னை: நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு 2016ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி பதிவு திருமணம் நடைபெற்றதாக சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடித்து 11 பேருக்கு காயம்| Dinamalar

பெங்களூரு : பெங்களூரில் பட்டாசு வெடித்து 11 பேர் காயம் அடைந்தனர். தாவணகரேயில் கடை எரிந்து சேதம் அடைந்தது. பெங்களூரில் பட்டாசு வெடித்து காயமடைவது ஆண்டுதோறும் வழக்கமாகி வருகிறது. அதுபோல இந்த ஆண்டும் கடந்த 23ம் தேதி முதல் நேற்று வரை 11 பேர் பட்டாசு வெடித்ததில் காயம் அடைந்தனர். இதில், கலாசிபாளையாவை சேர்ந்த சுரேஷ், 35 என்பவர் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. ஜே.பி., நகரை சேர்ந்த மனோஜ், 10 என்பவருக்கும் முகம் முழுக்க தீக்காயம் ஏற்பட்டு … Read more

`அந்தாளு எனக்கு நேரா நின்னு சுயஇன்பம் செஞ்சுக்கிட்டிருந்தான்…' | ஜன்னலோரக் கதைகள் – 7

ஊரப்பாக்கம் ரயில் நிலையம். ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, இரவு 8 மணிக்கு ரயில் நிலையம் வந்தேன். இரவு நேரம் என்பதால் ரயில் நிலையத்தில் கூட்டம் பெரிதாக இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆள்கள் அமர்ந்திருந்தார்கள். ரயில் வர பத்து நிமிடங்கள் இருப்பதாக அறிவிப்பு செய்தார்கள். அங்கிருந்த புங்கை மரத்தின் அருகில் அமர்ந்தேன். மாடர்ன் டிரஸ் அணிந்த ஒரு பெண், மிடுக்காக நடந்து வந்தாள். ரயில் வந்ததும் போன் பேசிக்கொண்டே ரயிலில் ஏறினாள். ரயில் “யூஸ் பண்ண … Read more

தனியாக சென்ற பெண்கள் கொடூர கொலை! நபர் அளித்த பகீர் வாக்குமூலம்

வன விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்த பால்ராஜ் இரவில் தனியாக சென்ற இரண்டு பெண்களை கொடூரமாக தாக்கி கொலை செய்த பால்ராஜ் கைது தமிழக மாவட்டம் அரியலூரில் இரவு வேளையில் தனியாக சென்ற பெண்கள் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய பாளையத்தைச் சேர்த்தவர்கள் கண்ணகி, மலர்விழி. இவர்கள் இருவரும் கடந்த 22ஆம் திகதி தைல மரக் காட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர். அவர்கள் … Read more

அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும். இன்று தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் அதனை … Read more