எண்ணெய்யை மட்டும் நம்பி இனி பிரயோஜனமில்லை: துபாயின் வேற லெவல் முடிவு

துபாய் உள்பட ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் முக்கியமான வருமானம் கச்சா எண்ணெய் என்பதும் அந்த ஒரே ஒரு வருமானத்தின் மூலம் அந்நாடுகள் பெரிய அளவில் பொருளாதாரத்தில் முன்னேறியது என்பதும் தெரிந்ததே. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் பாரம்பரியமாக அதன் பொருளாதார வளர்ச்சிக்கு எண்ணெயை மட்டுமே நம்பியிருந்த நிலையில் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக எண்ணெய் தவிர மாற்று வணிகத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்கள் தற்போது உலகம் … Read more

உக்ரைன் போரால்…உணவுப் பாதுகாப்பின்மைக்குள் தள்ளப்படும் மில்லியன் கணக்கான மக்கள்: அதிர்ச்சி தகவல்!

ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பால் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் உணவுப் பாதுகாப்பின்மைக்குள் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் மைக்கேல் பேச்லெட் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் நான்கு மாதங்களாக நடைப்பெற்று வரும் நிலையில், அங்கு மீறப்படும் மனித உரிமைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்(UN) அமைப்பின் பேரவையில் திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மனித உரிமைகள் தலைவர் மைக்கேல் பேச்லெட் உக்ரைன் மீதான … Read more

நடுத்தர மக்களின் கனவு உடைந்தது.. இனி சமாளிக்க முடியாது, புலம்பும் மக்கள்..!

இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு மிகப்பெரிய கனவு என்றால் அது கட்டாயம் சொந்த வீடு வாங்குவது அல்லது கட்டுவது தான். கடந்த 4 வருடமாக வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வந்த வேளையில் பல கோடி இந்தியக் குடும்பங்கள் சொந்த வீட்டுக் கனவை நினைவாக்கினர். ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. இதனால் சொந்த வீட்டை வாங்க நினைக்கும் பலர் தற்போது வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். எண்ணெய்யை மட்டும் நம்பி இனி பிரயோஜனமில்லை: துபாயின் வேற லெவல் … Read more

”சர்வதேச நீர்” என்று எதுவும் கிடையாது: ஐக்கிய நாடுகள் மாநாட்டில் சீனா பரபரப்பு!

தைவான் மீது சீனாவுக்கு முழு இறையாண்மை உரிமை உள்ளது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் திங்களன்று நடைபெற்ற கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் தெரிவித்துள்ளார் உலக அரங்கில் உக்ரைன் ரஷ்யா இடையிலான பிராந்திய பிரச்சனைகளை தொடர்ந்து தற்போது சீனா மற்றும் தைவான் இடையிலான பிராந்திய பிரச்சனை பூதாகரமாக வளர்ந்து வருகிறது. அந்தவகையில், தைவான் தன்னை சுகந்திர நாடாக அறிவித்துக் கொண்டால், சீன ராணுவம் எத்தகைய தயக்கமும் இன்றி … Read more

குருவாயூர் கோவிலில் பாதுகாப்பு அதிகரிப்பு| Dinamalar

திருவனந்தபுரம் : புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதால், பாதுகாப்பை அதிகரிக்குமாறு கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கேரளாவின் குருவாயூரில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவில் உலகப் புகழ் பெற்றது. இங்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். இக்கோவிலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக, மத்திய உளவுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குருவாயூர் கோவிலில் பாதுகாப்பை அதிகரிக்க, கேரள … Read more

விரைவில் எஸ்-400.. செம அப்டேட் கொடுத்த ரஷ்யா..!

இந்தியா – ரஷ்யா மத்தியிலான வர்த்தகம் கடந்த 5 மாதத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், நீண்ட கலாமாக இரு நாடுகள் மத்தியில் ராணுவ ஆயுதங்கள் கொள்முதல் தொடர்பு உள்ளது. இந்தியாவிலும் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறையா? 1947 முதல் இந்தியா – ரஷ்யா மத்தியிலான நட்பு மற்றும் வர்த்தகத் தொடர்புகள் இருக்கும் நிலையில் தற்போது 2018ல் இரு நாடுகள் மத்தியில் நடந்த முக்கியமான ஒப்பந்தம் குறித்த முக்கியமான அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. இந்தியா-ரஷ்யா … Read more

புடின் பொலிசாரின் அக்கிரமம்: கமெரா முன்பு இளம் பெண்களின் ஆடை களைந்து அவமானப்படுத்திய கொடூரம்

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரஷ்ய இளம் பெண்கள் 20 பேர்கள் கைது செய்யப்பட்டு ஆடை களைந்து அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரஷ்ய பொலிசாரால் கைது செய்யப்பட்டு கமெராவுக்கு முன்பு ஆடை களைந்து அவமானப்படுத்தப்பட்ட 20 பெண்களும் 18 முதல் 27 வயதுடையவர்கள் என கூறப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து Nizhny Novgorod நகரில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுற்றிவளைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பெண் பொலிசார், … Read more

கண்ணீர் கடலில் தத்தளிக்கும் கிரிப்டோ முதலீட்டாளர்கள்..$25000 கீழ் சரிந்த பிட்காயின்..எல்லாம் போச்சே!

கிரிப்டோகரன்சிகளின் முதன்மையாக கரன்சியாக பார்க்கப்பட்ட பிட்காயின், முதலீட்டாளர்களின் பெரும் நம்பிக்கைகளில் ஒன்று எனலாம். ஆனால் பிட்காயின் மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டு வருகின்றது எனலாம். இதற்கிடையில் பிட்காயின் மதிப்பானது 25000 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது. இந்தியாவிலும் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறையா? இதற்கிடையில் மற்ற அனைத்து ட்ஜிட்டல் கரன்சிகளும் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. சந்தை மூலதனம் சரிவு என்ன தான் காரணம்? ஏன் இந்தளவுக்கு மோசமான சரிவினைக் கண்டுள்ளது? இனியாவது ஏற்றம் … Read more

ரூவாண்டாவிற்கு பறக்கும் முதல் விமானம்: நாடு கடத்தும் திட்டத்திற்கு பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!

பிரித்தானியாவில் அத்துமீறி நுழைந்த புகலிடக் கோரிக்கையாளர்களை ரூவாண்டா நாட்டிற்கு அழைத்து செல்லும் முதல் விமானத்திற்கு அந்த நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடத்தல்காரர்களால் பிரான்ஸ் நாட்டில் இருந்து மிகச் சிறிய படகுகளில் ஆங்கில கால்வாய் வழியாக அபத்தான முறையில் நடத்தப்படும் புலம்பெயர்வு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய அரசு, புகலிடக் கோரிக்கையாளர்களை ரூவாண்டா நாட்டிற்கு அனுப்பும் செயல்திட்டத்தை அறிவித்தது. பிரித்தானிய அரசின் இந்த திட்டமானது மிகவும் கொடுரமானது என குற்றம் சாட்டிய சில மனித உரிமை … Read more