சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்வி நிறுவனத்தில் அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்வி நிறுவனத்தில் அப்துல்கலாம் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ள அப்துல்லா கலாம் சிலையை ஆளுநர் திறந்து வைத்தார். 2047-ல் புதிய இந்தியா உருவாக ஒவ்வொருவரும் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என ஆளுநர் ரவி கூறியுள்ளார். 

கோவை: கார்டு ஸ்வைப் மெஷின் மூலம் மோசடி – அதிமுக பிரமுகர் உள்பட இருவர் கைது

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (42). ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இவரும் டாடாபாத் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (39) என்பவரும் நண்பர்கள். தேவராஜ் மனோகரன் கோவை அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்டவரை திமுக-வுக்கு இழுத்த செந்தில் பாலாஜி – வேலுமணி அதிர்ச்சி இதனிடையே இருவரும் இணைந்து கடந்த 2017-ம் ஆண்டு தங்களின் பெயரில் போலியான கம்பெனிகளை பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அந்த கம்பெனி பெயரில் வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளனர். இதையடுத்து அந்த வங்கிக் கணக்கு மூலம், … Read more

உதயநிதி அமைச்சரானதன் எதிரொலி: 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் – சிலருக்கு கூடுதல் பொறுப்பு… முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து,  தமிழ்நாடு அமைச்சர்கள் 10 பேரின் இலாகாக்கள் மாற்றம் மற்றும் சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு … Read more

அரிசி உணவுகள் சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்குமா?

அரிசி உணவு சாப்பிட்டால் உடல் எடை கூடும், சர்க்கரை அளவு உடலில் அதிகரிக்கும் என பரவலாக கூறப்பட்டு வருகிறது. அதே நேரம் அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல! அரிசி உணவுகள் சுவையான உணவு மற்றும் நமக்கு மிகவும் பழக்கமான உணவு என்பதை கடந்து அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. அரிசி ஒரு ப்ரீபயாட்டிக் தானியம். அரிசி உணவுகள் என்பது நமக்கான உணவாக மட்டுமன்றி, உடலிலுள்ள நல்ல நுண்ணுயிரிகளுக்கும் உணவாக அமைகிறது. freepik செரிமானம் அரிசி … Read more

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தனது அறையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்…." – இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரானார்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், முதல்வர் மு.க ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்படுகிறது. அமைச்சரவையில், உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. கடந்த 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு 56-வது வயதில் … Read more

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை இழந்தார் எலான் மஸ்க்! அந்த இடம் யாருக்கு?

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற இடத்தை எலான் மஸ்க் இழந்துள்ளார். பெர்னார்ட் அர்னால்ட் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதன்படி முதலிடத்தை பெர்னார்ட் அர்னால்ட் பிடித்துள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு $188.6 பில்லியன் எனவும், எலான் மஸ்க் சொத்து மதிப்பு $176.8 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Getty images  புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் அதே போல புளூம்பெர்க் பில்லியனர்ஸ் … Read more

இனி படங்களில் நடிக்க மாட்டேன் – தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன்! அமைச்சரான பிறகு உதயநிதியின் முதல் பேட்டி…

சென்னை: இனி படங்களில் நடிக்க மாட்டேன் – தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என இன்று விளையாட்டுத்துறை அமைச்சராக  பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் கூறினார். அமைச்சரான பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி இவ்வாறு கூறினார். தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக  இன்று பதவியேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து உதயநிதிக்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயிநிதிக்கு அனைத்து கட்சி தலைவர்கள், எம்பிக்கள், … Read more

திருச்சி காந்தி சந்தையில் விலை சரிவால் தேக்கமடைந்த செவ்வந்திப் பூ: காவிரி ஆற்றில் வீசினர்

திருச்சி: திருச்சி காந்தி சந்தையில் விலை சரிவால் தேக்கமடைந்த செவ்வந்திப் பூக்களை வியாபாரிகள் ஆற்றில் கொட்டினர். மழை காரணமாக செவ்வந்திப்பூக்கள் ரூ.10க்கு விற்பனை ஆவதால் காவிரி ஆற்றில் பூக்களை வீசியுள்ளனர். 

கடனை அடைக்க தன் சிறுநீரகத்தை ஆன்லைனில் விற்க முயன்ற மாணவி… ரூ.16 லட்சத்தை இழந்த சோகம்!

ஐதராபாத்தில் நர்சிங் கோர்ஸ் படித்து வருபவர் சுனந்தா ராவ். இவரின் சொந்த ஊர் குண்டூர். இவர் தன் கடனை அடைப்பதற்காக தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் ஆன்லைனில் அடிக்கடி தேடுதலில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு ஆன்லைனில் பிரவீன் ராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பிரவீன் சுனந்தாவின் சிறுநீரகத்தை ரூ.3 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக தெரிவித்தார். இதனால் அவரிடம் ரூ.16 லட்சத்தை சுனந்தா இழந்திருக்கிறார். இது குறித்து அந்தப் பெண் போலீஸில் கொடுத்திருக்கும் புகாரில், … Read more