தெலுங்கானாவுக்குள் நுழைக்கிறது ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை

ஹைதராபாத்: ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று முதல் தெலுங்கானாவுக்குள் நுழைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளது டன், தமிழ்நாடு, கேரளாவை கடந்து கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடில் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 11ம் தேதி கேரளாவில் தனது நடைபயணத்தை … Read more

கோவையில் சிலிண்டர் விபத்து குறித்து டி.ஜி.பி.சைலேந்திர பாபு நேரில் ஆய்வு

கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்ததை அடுத்து டி.ஜி.பி.சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விபத்து நடந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு  ஆய்வு செய்து வருகிறார்.

தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு நேரு வீதியில் எஸ்.பி., ஆய்வு

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேரு வீதி மற்றும் எம்.ஜி., ரோடு மக்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு ஏற்பாடகளை எஸ்.பி, வம்சிதரெட்டி ஆய்வு செய்தார். தீபாவளி காரணமாக புதுச்சேரியின் கடை வீதிகளில் கடந்த ஒரு வாரமாக மக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. அதனையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே உள்ளதாலும், நேற்று விடுமுறை தினம் என்பதால், துணிகள், பட்டாசு மற்றும் மளிகை பொருட்கள் வாங்க மக்கள் கடைவீதிகளில் குவிந்தனர். இதனால், … Read more

ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து – மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி, ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய … Read more

செல்போனில் சிரித்துப் பேசிய காதல் மனைவி; சந்தேகத்தில் கழுத்தை நெரித்துக் கொலைசெய்த கணவன்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி வெனிஸ்டர் (32). இவர் வீடுகளில் அழகு சாதன மரவேலைப்பாடுகளை ஏற்படுத்தும் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி பத்மா (30). ஆண்டனி வெனிஸ்டரும் பத்மாவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 8 வயதிலும், 10 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு … Read more

வெறும் 4 பச்சை வெண்டைக்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? நன்மைகளோ ஏராளம்

வெண்டைக்காய் சுவையானது மட்டும் கிடையாது, ஆரோக்கியமானதும் கூட..! வெண்டைக்காய் சாப்பிட்டு வர, எலும்பின் அடர்த்தி அதிகரித்து வலிமையடையும். தினமும் குறைந்தது 4 பச்சை வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப்புண் மற்றும் அசிடிட்டி பிரச்னைகள் இருக்காது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. chileanfoodandgarden அடிக்கடி எதையாவது சாப்பிட தூண்டும் பசி உணர்வை வெண்டைக்காய் கட்டுப்படுத்துகிறது. இதனால் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுப் பிரச்னை இருப்பவர்கள் வெண்டைக்காய் வேகவைத்த நீரைப் … Read more

வெறிச்சோடி காணப்படும் தாம்பரம், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை

சென்னை: தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களால் தாம்பரம், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் இன்றி செல்லும் வாகனங்கள் அமைதியாக செல்கின்றன. நேற்று நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருந்த நிலையில், இன்று எளிதாக செல்கின்றன என்பது குறிப்பிடத்தகது.

தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் பசுமையான தீபாவளி வாழ்த்துகள் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி காலமானார்

பெங்களூரு, பாஜக சட்டமன்ற உறுப்பினரும், கர்நாடக சட்டசபை துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 56. ஆனந்த் மாமணி சவுதாட்டி சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பசவராஜ் … Read more

தீபாவளி எண்ணெய்க் குளியல், கேதார கௌரி விரதம், லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?

ஐப்பசி மாதம் தொடங்கியதுமே தீபாவளி குறித்த எதிர்பார்ப்பும் திட்டமிடலும் தொடக்கிவிடும். காரணம் தீபாவளி நம் மரபில் மிகவும் முக்கியமான பண்டிகை. அதை நினைத்ததுமே மனதில் ஒரு மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் தோன்றிவிடும். வழக்கத்தைவிட சீக்கிரம் எழுந்து பொழுது புலர்வதற்குள்ளாக நீராடி வழிபாடுகள் செய்வது தீபாவளியின் சிறப்பு. இருள் சூழ்ந்த வேளையில் பொழுது புலர்வதற்கு முன்பாகவே குளிர் காற்றும் சில வேளைகளில் லேசான தூறலும் இருக்கும்போதே எண்ணெயைத் தேய்த்துக் குளித்து மிதமான வெந்நீரில் நீராடும் சுகமே அலாதியானது. அதன்பின் புத்தாடைகள், … Read more