நிலக்கல் – பம்பை தடத்தில் அரசு பஸ் வருவாய் ரூ.4 கோடி

சபரிமலை :நிலக்கல் — பம்பை வழித்தடத்தில், கேரள அரசு பஸ் சேவை வாயிலாக, கடந்த 10 நாட்களில் மட்டும் 4 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. பம்பை வரும் வாகனங்கள் அனைத்தும் நிலக்கல்லில் நிறுத்தப்படுகின்றன. இதில், 15 இருக்கை வரை உள்ள வாகனங்கள் பம்பை வந்து பக்தர்களை இறக்கி விட்டு, மீண்டும் நிலக்கல் திரும்பி விட வேண்டும். தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், கேரள அரசு பஸ்களில் நிலக்கல் வந்து ஊர் திரும்ப வேண்டும்.இதற்காக, 40 ‘ஏசி’ … Read more

29.11.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 29 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

கடலில் விழுந்த காதல் மோதிரம்…முத்தமிட்டு சிரித்து உருண்ட காதலி: உடனே தண்ணீரில் குதித்த காதலன்!

காதல் அறிவிப்பின் போது நிச்சயதார்த்த மோதிரம் தண்ணீரில் தவறி விழுந்து விட சற்றும் தாமதிக்காமல் கடலில் மூழ்கி மோதிரத்தை மீட்ட காதலனுக்கு காதலி அன்பு முத்தத்துடன், காதல் சம்மதம் தெரிவித்த நிகழ்வு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வைரல் வீடியோ காதலியிடம் விமானத்தில் இருந்து குதித்து கொண்டே காதல் முன்மொழிவு செய்வது, நடுக் கடலுக்குள் மூழ்கி காதலிக்கு காதல் முன்மொழிவை தெரியபடுத்துவது போன்ற வித்தியாசமான முறைகளை சமீபத்தில் காதல் வசப்பட்ட இளைஞர்கள்  நிகழ்த்தி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் பேஸ்புக்கில் … Read more

ஸ்ரீரங்கம் கோயில் அருகே உள்ள இடங்களில் 9மீ உயரத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது எப்படி: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: ஸ்ரீரங்கம் கோயில் அருகே 1 கி.மீ சுற்றளவில் விதிமீறி 9மீ உயரத்துக்கு மேல் உள்ள கட்டிட்டங்களை அகற்ற கோரிய வழக்கில் ஸ்ரீரங்கம் கோயில் அருகே உள்ள இடங்களில் 9மீ உயரத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது எப்படி என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மாநகராட்சி ஆணையர், மாவட்ட நகர திட்டமிடல் இணை இயக்குநர், கோயில் இணை ஆணையர் ஆஜராக ஆணை பிறப்பித்துள்ளார்.

கார் கவிழ்ந்து இமாம் உட்பட 4 பேர் பலி| Dinamalar

ஜம்மு,: ஜம்மு – காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுருவான இமாம் உட்பட நான்கு பேர் பலியாகினர்.ஜம்மு – காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் உள்ள சங்கல்தன் கிராமத்தில் இருந்து ஜம்முவுக்கு, 32 வயது இமாம் மற்றும் அவரது குடும்பத்தினர் மூன்று பேர் காரில் சென்றனர். ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில், உதம்பூர் மாவட்டத்திலுள்ள ப்ரேம் மந்திர் கிராமத்திற்கு அருகே வந்தபோது, கார் 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், … Read more

இலங்கை தேசமே ஏற்றுவிட்டது…விடுதலை புலிகளே உலகின் ஒழுக்கமான இயக்கம்: அவதானிப்பு மையம் பெருமிதம்

உலகில் ஒழுக்கமான இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்று சிங்கள தேசம் ஏற்றுக் கொண்டுள்ளது என அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வுகளுக்கு தடை தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 26ம் திகதியை நினைவு தினமாக மக்கள் கொண்டாடுவதற்கு இலங்கை அரசு தடை விதித்து இருந்தது. இருப்பினும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை உலக தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கொண்டாடியுள்ளனர். The reason Thalaivar Prabhakaran is … Read more

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதற்கு காரணம் தெரியவில்லை! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தாமதம் செய்வதற்கு காரணம் தெரியவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளர். ஆன்லைன் ரம்பி தடை சட்டம் தொடர்பான அவசரம் காலாவதி ஆன நிலையில், தமிழக அரசின்  ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. மேலும் கடந்த வாரம் இந்த மசோதா தொடர்பாக அவர் எழுப்பிய சந்தேகத்துக்கு தமிழகஅரசு பதில் அனுப்பி உள்ளது. இந்த நிலையில், … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: சுவிட்சர்லாந்து அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது பிரேசில் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து – பிரேசில் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியை பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வென்றது.

மெரினா மரப்பாதை: திறக்கப்பட்டதோ மாற்றுத்திறனாளிகளுக்காக… பயன்படுத்துவதோ பொதுமக்கள்!?

தி.மு.க இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க தொண்டர்களால் வெகுவிமரிசையாக நேற்று கொண்டாப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு தனது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பல நலத்திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்த உதயநிதி ஸ்டாலின், மிகமுக்கியமாக மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மரப்பாதையையும் திறந்துவைத்தார். மெரினா மரப்பாதையை திறந்துவைத்த உதயநிதி அதைத் தொடர்ந்து, கடலில் கால்நனைத்திடாத பல மாற்றுத்திறனாளிகள், முதன்முறையாக மரப்பாதையின் வழியாக வீல்சேரில் சென்று ஆர்வமுடன் மெரினாவை கண்டு ரசித்தனர். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை தனது … Read more