கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின

செங்கல்பட்டு : கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 பொதுப்பணித்துறை ஏரிகளில் 220 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. அனுமந்தபுரத்தில் உள்ள கொப்பளான் ஏரியின் மதகு உடைந்ததால் நீர் முழுவதும் விவசாய நிலங்களில் புகுந்தது.

ஹரி- மேகனுக்கு இனி அந்த வாய்ப்பு இல்லை… ஒதுங்க வேண்டும்: மன்னர் சார்லஸ் ஆதரவாளர்கள் காட்டம்

மன்னர் சார்லஸின் முடிசூட்டும் விழாவில் இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகன் மெர்க்கல் ராணியாரை கேலி இந்த வார தொடக்கத்தில் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டனர். அந்த ஆவணப்படம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய ராஜகுடும்பத்தை மொத்தமாக விமர்சித்துள்ள ஆவணப்படத்தில் மேகன் மெர்க்கல் மறைந்த ராணியாரையும் கேலி செய்துள்ளார். @getty இந்த நிலையில் மரியாதைக்குரிய வட்டத்தில் இருக்கும் சிலர், மன்னரின் முடிசூட்டு … Read more

தமிழகத்தின் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 12: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 205-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 205-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டிசம்பர் 12: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோயில்

அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், திருக்கானப்பேர், காளையார் கோயிலில் அமைந்துள்ளது. ஒருமுறை சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோயிலுக்கு சென்றார். ஊர் எல்லைக்கு வந்தவுடன் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார். “இறைவா! உன்னைக் காண முடியவில்லையே” என வருந்திப் பாடினார். தன் நண்பரான சுந்தரர் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான், தனது காளையை அனுப்பினார். அது சுந்தரர் நின்ற இடம் வரை … Read more

உறைந்த ஏரியில் அதிர்ச்சி சம்பவம்… 4 சிறார்களுக்கு மாரடைப்பு: உயிர் காக்கும் போராட்டத்தில் மருத்துவர்கள்

பிரித்தானியாவில் சோலிஹல் பகுதியில் அமைந்துள்ள ஏரியில், தவறி விழுந்த நான்கு சிறுவர்கள் உயிருக்கு போராடுவதாகவும், இருவர் இன்னும் மாயமாகியுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இருவர் இன்னமும் மாயம் மீட்கப்பட்ட நால்வரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடும் பனிப்பொழிவு காரணமாக உறைந்து போன Babbs Mill ஏரியில் 6 சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. @PA இதில் ஏரிக்குள் தவறி விழுந்த சிறுவர்களில் நால்வர் மீட்கப்பட்ட நிலையில், இருவர் இன்னமும் மாயமானதாகவே … Read more

கத்தாரை புகழ்ந்து பேசியவர்… ஐரோப்பிய நாடு ஒன்றில் அதிரடியாக கைதான பிரபலம்: வெளிவரும் பின்னணி

கத்தாரை புகழ்ந்து பேசி பெருந்தொகை கைப்பற்றப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் அதிரடியாக கைதாகியுள்ளார். பெருந்தொகை லஞ்சமாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை முன்னெடுக்கும் கத்தார் நாட்டுக்காக தொடர்ந்து பரிந்துபேசி வந்த நால்வரில் தற்போது 44 வயதான இவா கைலி கைதாகியுள்ளார். EPA முக்கிய கொள்கைகள் தொடர்பில் கத்தாருக்கு ஆதரவாக செயல்பட ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு பெருந்தொகை லஞ்சமாக அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பெல்ஜியம் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வந்தனர். தொழிலாளர்கள் தொடர்பில் கத்தாரின் புதிய … Read more