மூணாறு அருகே நிலச்சரிவு சுற்றுலா பயணி மாயம்| Dinamalar

மூணாறு, கேரள மாநிலம் மூணாறு அருகே பலத்த மழையால் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் காட்டாற்று வெள்ளம் உருவாகி சாலைகளில் பாய்ந்தது. இதில் சிக்கி சுற்றுலா வேன் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் மாயமானார். கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலையோர பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. மூணாறு அருகே குண்டளை, எல்லப்பட்டி, டாப் ஸ்டேஷன், வட்டவடை பகுதிகளில் மழை கொட்டியது. இதில் குண்டளை எஸ்டேட் புதுக்கடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் காட்டாற்று வெள்ளம் உருவாகி, கற்கள் … Read more

வான்கோழி, கொத்துக்கறி, மீன், முட்டை… விதம்விதமான பிரியாணி |வீக் எண்டு ஸ்பெஷல்

பிரியாணி சாப்பிட காரணம் தேவையா என்ன? மகிழ்ச்சி முதல் சோகம்வரை எந்த மனநிலைக்கும் பலருக்கும் பிரியாணியே மருந்து. அந்தக் கடை, இந்தக் கடை, எந்தக் கடை பிரியாணி சூப்பராக இருக்கும் என்று ஆராய்ந்துகொண்டிருப்பதற்கு பதில், நீங்களே உங்கள் வீட்டில் வித்தியாசமான, சுவையான வெரைட்டியான பிரியாணி தயாரித்து வீக் எண்டை கொண்டாடுங்கள்… வான்கோழி பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி – அரை கிலோ வான்கோழி – அரை கிலோ வெங்காயம் – 2 புதினா – கொத்தமல்லி இலைகள் … Read more

நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்..உலகக்கோப்பையை வெல்லுங்கள்..பிரித்தானிய பிரதமர் ரிஷிசுனக்

உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுடன் சேர்ந்து உங்களை (இங்கிலாந்து அணி) உற்சாகப்படுத்துவேன் – ரிஷி சுனக் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ரசிகர்களுடன் சேர்ந்து உங்களை உற்சாகப்படுத்துவேன் என இங்கிலாந்து அணிக்கு ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மெல்போர்னில் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. Twitter சம பலம் கொண்ட … Read more

சென்னை ஓட்டேரியில் உள்ள மக்களுக்கு கொசுவலைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை ஓட்டேரியில் உள்ள மக்களுக்கு கொசுவலைகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்கினார். சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை முன்னெச்சரிக்கை பணிகளை முதல்வர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மழைநீரை அகற்றும் பணிகளை தொடங்கிவைக்கும் முதல்வர் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.

“இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!" – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாக மாநிலத்தின் பலவேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மயிலாப்பூர், மெரினா, எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில், இன்றைய தினம் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை … Read more

கனமழை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது

சென்னை: கனமழை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, விமான நிலையத்தில் கனமழை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

“நரகம், சுடுகாடு, சாக்கடை, புதைக்குழி..!" – 32 வருட சிறைச்சாலை அனுபவத்தைப் பகிர்ந்த நளினி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரும் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைக்குப் பின்னர் வேலூர், காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார் நளினி. அவர் பேசுகையில், ‘‘32 வருஷம் போய்விட்டது. இதுக்கு அப்புறம் என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது. அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி. எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு இதுவரை 5 பைசாகூட கொடுத்தது கிடையாது. என் வழக்குச் சம்பவத்தில் … Read more

உலகத்தின் முடிவைக் காட்டும் ஆதார புகைப்படம் என்னிடம் உள்ளது: டைம் ட்ராவலர் பரபரப்பு தகவல்

டைம் ட்ராவலர் ஒருவர், உலகத்தின் முடிவைக் காட்டுவதற்கான ஆதார புகைப்படம் ஒன்று தன்னிடம் உள்ளதாக பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். புகைப்பட ஆதாரம் பொதுவாக டைம் ட்ராவலர் என்று தங்களை அழைத்துக்கொள்வோர், தாங்கள் எதிர்காலத்துக்குப் பயணம் செய்ததாகவும், அப்போது உலகில் என்ன நடந்தது என்று தாங்கள் பார்த்துவந்ததாகவும் கூறுவதுண்டு. ஆனால், Edward என்னும் ஒருவர், தான் 3,000 ஆண்டுகள் எதிர்காலத்தில் பயணித்ததாகவும், 5,000ஆவது ஆண்டில் உலகம் எப்படி இருந்தது என்பதை புகைப்படம் எடுக்க, அங்கிருந்த சிலர் தன்னை … Read more

சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 211 கனஅடியாக சரிந்துள்ளது

திருவள்ளுர்: சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நேற்று 269 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 211 கனஅடியாக சரிந்துள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 351 மில்லியன் கனஅடியாக உள்ளது.

வேதாரண்யம்: கூட்டுறவு வங்கியில் கொள்ளையிட முயற்சி; காவலாளியைத் தாக்கிவிட்டு தப்பிய கும்பலுக்கு வலை!

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவுக்குட்பட்ட மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஜன்னல் கம்பியை வெல்டிங் மிஷின் வைத்து வெட்டி கொள்ளையிட  முயற்சி நடந்தது. அது வங்கி காவலாளியால் தோல்வியடைந்ததால் ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் தப்பியிருக்கிறது. கூட்டுறவு வங்கியில் கொள்ளையிட முயற்சி வேதாரண்யம் தாலுகா, மருதூர் தெற்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் சுமார் 7 கோடி மதிப்புள்ள நகைகளை 1,800 பேர் … Read more