மூணாறு அருகே நிலச்சரிவு சுற்றுலா பயணி மாயம்| Dinamalar
மூணாறு, கேரள மாநிலம் மூணாறு அருகே பலத்த மழையால் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் காட்டாற்று வெள்ளம் உருவாகி சாலைகளில் பாய்ந்தது. இதில் சிக்கி சுற்றுலா வேன் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் மாயமானார். கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலையோர பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. மூணாறு அருகே குண்டளை, எல்லப்பட்டி, டாப் ஸ்டேஷன், வட்டவடை பகுதிகளில் மழை கொட்டியது. இதில் குண்டளை எஸ்டேட் புதுக்கடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் காட்டாற்று வெள்ளம் உருவாகி, கற்கள் … Read more