கீழவலசை: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்து வசதி – கட்டி அணைத்து வரவேற்று மாணவர்கள் நெகிழ்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழவலசை கிராமம் உள்ளது. அங்கு 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். இந்தக் கிராமத்திற்குப் பேருந்து வசதி இல்லாததால் கூலி வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்துக்காக கீழவலசை கிராமத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவிலிருக்கும் செங்கப்படை கிராமத்திற்கோ, ஐந்து கி.மீ தொலைவிலிருக்கும் பேரையூர் கிராமத்திற்கோ நடந்தே சென்று, பஸ் பிடித்து வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்று வந்தனர். இந்த … Read more

இஸ்ரோ விஞ்ஞானி விஷப்பாம்பு கொத்தியதில் உயிரிழப்பு! இருட்டு நேரத்தில் பகீர் சம்பவம்

இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானியை கொத்திய விஷப்பாம்பு கர்நாடக மாநிலத்தின் ஹாசனை சேர்ந்தவர் போய்னி கிருஷ்ணய்யா (41). இவர் இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்தார். இரு தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணய்யாவை மாலை 7 மணிக்கு இருட்டிய நேரத்தில் விஷப்பாம்பு கடித்துள்ளது. telanganatoday சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இதையடுத்து மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட கிருஷ்ணய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு … Read more

தமிழ்நாட்டில் 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படாது! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என அமைச்சர் பொன்முன் தெரிவித்து உள்ளார். பேராசிரியர் பணி நியமனங் களில் EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது என கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள இணை இயக்குனர்கள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “உயர் கல்வி துறையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், மாணவர் … Read more

செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு 1,000 கன அடியாக உயருகிறது

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு இன்று மாலை 3 மணிக்கு 500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக உயருகிறது. நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் ஏரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

அவமானப்படுத்திய ஆசிரியர் மாணவன் தற்கொலை| Dinamalar

காஜியாபாத், வகுப்பறையில் ஆசிரியர் அவமானப்படுத்தியதால், எட்டாம் வகுப்பு படித்த மாணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, காஜியாபாதில் தனா சிஹானி கேட் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் பிரின்ஸ் என்ற மாணவன் எட்டாம் வகுப்பு படித்தான். கடந்த ஆறு மாதங்களாக அவன் தன்னுடைய கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை. இதையடுத்து, வகுப்பறையில் மற்ற மாணவர்கள் முன்னிலையில் பிரின்சை ஆசிரியர் அவமானப்படுத்துவது போல பேசியுள்ளார். இது … Read more

EWS: “தினமும் ரூ.2,222 சம்பாதிப்பவர்கள் தான் ஏழைகளா?"- அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு(EWS), கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மற்றபடி தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசிய கட்சி, ம.ம.க, த.வா.க, பா.ம.க ஆகிய கட்சிகளும் பங்கேற்றன. … Read more

$1 பில்லியன் வருவாய்! யாரும் தொடாத உச்சம்… உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த தமிழர்

சாதனை தமிழர் ஸ்ரீதர் வேம்புவின் Zoho நிறுவனம் $1 பில்லியன் வருவாயுடன் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. Zoho Corporationன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தமிழகத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு தான் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான Zoho Corporationன் நிறுவனர். 1989 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது மின் பொறியியல் படிப்பை ஸ்ரீதர் வேம்பு முடித்தார். பின்னர், 1994 இல் சான் டியாகோவில் இருக்கும் குவால்காமில் [Qualcomm ] சேர்ந்தார். அங்கிருந்த போது . … Read more

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 6, நாள் 33: அமுதவாணன் மூக்கில் குத்தினாரா `ஆவேச' மணிகண்டன்; கண் கலங்கிய `குழந்தை' ஜனனி!

ஒரு வழியாக ‘ஸ்வீட் ஃபாக்டரி டாஸ்க்’ முடிந்தது. இது நமக்குத்தான் இனிப்பான செய்தி. ‘இனிப்பு தயார் செய்யும் போட்டி’ என்றால் அதற்கான மூலப்பொருள்களை முறையாக வழங்குவதுதானே முறை? அல்லது ஒரு போட்டியின் மூலம்தான் தர வேண்டும் என்றால் ‘க்விஸ் போட்டி’ போல அறிவார்ந்த சவால்களை வைத்துத் தரலாம். ஆனால் கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பி ‘வலிமையுள்ளவன் எடுத்துக்கோ’ என்கிற ஏற்பாடு எதற்காக? அடிதடியும் சச்சரவும் வாக்குவாதமும் பகையும் உண்டாகும்… அதன் மூலம் பிக் பாஸ் கல்லா கட்டலாம் … Read more

பிரித்தானியா மீதான வெறுப்பு… ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரித்தானியரின் பரபரப்பு வாக்குமூலம்

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரித்தானியர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றிய பிரித்தானியர் ஜேர்மனியிலுள்ள Potsdam என்ற இடத்தில் வாழ்ந்துவந்த ஸ்மித் (David Ballantyne Smith,58) என்பவர், பெர்லினில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராக பணியாற்றிவந்துள்ளார். 2021ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் அவர் கைது செய்யப்பட்டு, ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்குக் கொண்டுவரப்பட்டார். கடந்த வாரம் லண்டனிலுள்ள Old Bailey நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர், தன் மீதான எட்டுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். பிரித்தானிய அரசு … Read more