மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு பாதையை  உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். மெரினா கடற்கரையில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 390 மீ. நீளத்துக்கு மரப்பலகையால் சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. மணல் பரப்பில் எளிதில் பயணித்து கடல் அலைகளை ரசிக்கும் வகையில் நிரந்தர பாதை அமைக்கப்பட்டுள்ளது.

‛ ஜாலி மூடில் ராகுல்: யாத்திரையில் சுவாரசியம்

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் ஜாலியாக காங்., எம்.பி ராகுல் பாத யாத்திரையை மேற்கொண்டார். காங்., எம்.பி ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் 7ம் தேதி துவக்கி உள்ளார். விலைவாசி உயர்வை எதிர்த்து ராகுல் மேற்கொண்டு வரும் யாத்திரை, கடந்த 23ம் தேதி மத்திய பிரதேசத்தில் நுழைந்தது. தொடர்ந்து நேற்று(நவ.,26) 4வது நாளாக அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா, தனது கணவர் மற்றும் மகனுடன் கலந்து கொண்டார். மத்திய பிரதேசத்தில் இன்று(நவ.,27) … Read more

`என் ஹீரோவை பார்க்கணும்!’ – மெஸ்ஸியின் ஆட்டம் காண காரிலேயே கத்தார்; அசரவைத்த கேரள அம்மா

கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அதிகளவில் ரசிகர்களைக் கொண்டது,  கால்பந்து விளையாட்டு. ஆனால் கேரளாவில் கிரிக்கெட்டை விட, கால்பந்துக்குத்தான் ரசிகர்கள் அதிகம். ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பபாக சென்ற நிலையில்  ஆசிய அணிகளின் எழுச்சி இந்திய ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. Naaji Noushi `2009,2010,2011,2012,2015,2019′- 6-வது முறையாக சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்ற மெஸ்ஸி சமீபத்தில்  நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மாருக்கு ரசிகர்கள் பிரமாண்ட பேனர்கள் வைத்து … Read more

எலிசபெத் ராணியார் பாதுகாத்துவந்த மரபுகளை உடைக்கும் கமிலா: அரண்மனையில் புதிய பொறுப்புகள் அறிவிப்பு

பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணியாருக்கு உதவியாக செயல்பட்டு வந்த பெண்களின் குழு ஒன்றை கமிலா கலைத்துள்ளதுடன், தமக்கு நெருக்கமான நபர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கியுள்ளார். மரபுகளை மொத்தமாக உடைத்த கமிலா இதனால், நூற்றாண்டுகளாக பிரித்தானிய ராஜகுடும்பம் பாதுகாத்துவந்த மரபினை கமிலா மொத்தமாக உடைத்துள்ளதாக கூறுகின்றனர். பதிலுக்கு, புதிதாக தமக்கு மிகவும் நெருக்கமான 6 பேர்களுக்கு பொறுப்புகளை வழங்கியும் உத்தரவிட்டுள்ளார். @getty மறைந்த ராணியாருக்கு உதவியாகவும், ஆலோசகர்களாகவும், தோழியாகவும், வெளிநாட்டு பயணங்களில் உதவிக்கு உடன் செல்பவர்களாகவும் சிறப்பு குழு ஒன்று … Read more

உதயநிதி பிறந்தநாளாள்: இன்று பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

மதுராந்தகம்: அரசு பொது மருத்துவமனையில் இன்று பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கப்பட்டது. திமுக இளைஞரணி செயலாளரும், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ-வின் பிறந்தநாளான இன்று குழந்தைகளுக்கு மோதிரம் பரிசு வழங்கப்பட்டது.

கூத்தாநல்லூர்: “கட்டி 24 வருஷமா பயன்படாம கிடக்கு!" – புதிய பேருந்து நிலையம் அமைக்கக் கோரும் மக்கள்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு அருகே திருவாரூலிருந்து மன்னார்குடி செல்லும் பிரதான சாலையில் பேருந்து நிலையமானது, கடந்த 1998-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்டது. ஆனால், இந்த பேருந்து நிலையம் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் சேதமடைந்தும், புதர் மண்டியும் கிடக்கிறது. மேலும், இந்தக் கட்டடம் மக்கள் பயன்பாட்டில் இல்லாததால் இரவு நேரங்களில் முழுக்க முழுக்க சமூக விரோதிகளின் கூடாரமாக இந்தப் பேருந்து நிலையம் மாறி இருப்பதாக … Read more

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் வரை கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு

திருவொற்றியூர்: தச்சூர்- பொன்னேரி வழியே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் வரை கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு வரை கனரக வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டது. மாணவர்கள், மக்கள் பாதுகப்பு கருதி கனரக வாகனங்கள் செல்லத்தடை விதித்து மீறினால் ரூ.1000 அபராதாம் விதிக்கப்படும்.

“பெயருக்கு சொல்லிக்கொள்கிறார்கள்; உண்மையிலே 'சின்னவர்' நான் தான்!" – சொல்கிறார் சீமான்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழர் எனும் பேரினத்தின் மக்கள் நாம். நிலப்பரப்பை இழந்து, மொழியை சிதைய கொடுத்து, கலை, இலக்கியம், பண்பாடுகள், வழிபாடுகள் எல்லாம் இழந்து காலடியில் குறுகி நிற்கிறோம். தமிழ் தாய், தனக்கு பேரழிவு வரும்போது தன்னை தகவமைத்துக் கொள்வதற்கு பிரசவித்த … Read more

ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் அலட்சியம் காட்டுவதும் நியாயம் அல்ல – அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் அலட்சியம் காட்டுவதும் நியாயம் அல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபரில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார். இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியில் கூறியிருந்தார். மேலும், ஆளுநரை சந்தித்து … Read more

ஜி20 தலைமை பதவி நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஜி20 தலைமை பதவி நமக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி பேசினார். இந்த வாய்ப்பை நாம் முழுமையாக பயன்படுத்தி உலக நலனில் கவனம் செலுத்த வேண்டும். ராக்கெட் தொழில்நிட்பம் வளர்ச்சி அடைவதை போல் ட்ரோன் தொழில்நுட்பமும் வளர்ச்சி யடைந்து வருகிறது.